சீதை பதிப்பகம்
அறிஞர் அண்ணாவின் சிறுகதைக் களஞ்சியம்
அறிஞர் அண்ணாவின் சிறுகதைக் களஞ்சியம்
Regular price
Rs. 1,200.00
Regular price
Sale price
Rs. 1,200.00
Unit price
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
வாடிப்போன மல்லிகையைக் காணுபவர்கள், அது முன்னாள் வெண்ணிறத்துடன் விளங்கி நறுமணம் தந்து, மனோஹரியின் கூந்தலுக்கு ஆபரணமாக விளங்கிற்றே என்றெண்ணி அதனைக் கையிலெடுத்து வைத்துக் கொள்கின்றனரா? இல்லை! அந்த மல்லிகை வாடி வதங்கியது! பூக்காரன் வேறு மல்லிகையைத் தொடுத்துத் தருகிறான். அதுதான் புகழப்படுகிறது! ஆனால், விளையாடும் சிறு பிள்ளைகளும் ‘வேறு புஷ்பம் வாங்கி வைத்துக் கொள்ள வகையில்லாதவர்களும்’ அந்த வாடிப்போன மல்லிகையை எடுத்து வைத்துக் கொள்வதுண்டல்லவா!
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
