Skip to content

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

Save 25% Save 25%
Original price Rs. 225.00
Original price Rs. 225.00 - Original price Rs. 225.00
Original price Rs. 225.00
Current price Rs. 168.75
Rs. 168.75 - Rs. 168.75
Current price Rs. 168.75

பாவலரேறு ஐயா அவர்களின் நூல்கள் தமிழியக் கொள்கை நோக்கின. தமிழ் மொழி, இன, நாட்டு உரிமைகளுக்காகப் போர்ப்பறை கொட்டுவன. அவரின் எண்ண மும், எழுத்தும் தமிழனின் அடிமை நிலைக்கெதிராக ஓயாமல் அலைவீசிக் கொண்டிருப்பன. அறிவின் பெருநெருப்பாய், ஆற்றலின் சூறைக்காற்றாய் இருந்த ஐயாவின் பேரியக்கம், அவரின் படைப்புக்களுள் இன்றும் கனன்று கொண்டிருக்கின்றன. விடுதலை விடாய்த் தணியாத ஐயாவின் எழுத்துகள் உணர்வு சான்றன, பொய்ம்மையைச் சாய்த்து மெய்ம்மையை நிறுவச் செய்வன, ஆரிய இருள் கிழித்துத் தமிழிய ஒளி பாய்ச்சுவன, ஆளுமை அரசை வீழ்த்தும் பொதுமை வாழ்வு நோக்கியன.

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.