Skip to content

மார்க்சியமும் அரசும்

Sold out
Original price Rs. 90.00
Original price Rs. 90.00 - Original price Rs. 90.00
Original price Rs. 90.00
Current price Rs. 85.50
Rs. 85.50 - Rs. 85.50
Current price Rs. 85.50

முதலாளித்துவ சமுதாயத்தில் அரசு குறித்த பிரச்சனை மார்க்சியவாதிகளுக்கு மிகவும் முக்கியமானதாகும். அரசு என்பதை சமுதாயத்திற்கு மேலே நின்றுகொண்டிருக்கும் ஒரு பக்கச்சார்பற்ற நடுவராக, நடுநிலையான நீதிபதியாக நாம் பார்க்கவில்லை.  ஒவ்வொரு அரசின் அடிப்படையான சாரம் என்பது, அதன் "ஆயுதம் தாங்கிய மனிதர்களின் அமைப்பு", காவல்துறை நீதிமன்றங்கள் மற்றும் பிற பொறியமைவுகள் மூலம் அது சமுதாயத்தில் உள்ள ஒரு வர்க்கத்தின் நலன்களுக்கு, முதலாளித்துவ சமுதாயத்தில், முதலாளித்துவ வர்க்கத்திற்குச் சேவை செய்கிறது என்பதே ஆகும். "ஒரு புதிய சமுதாயத்தைக் கருக்கொண்டுள்ள பழைய சமுதாயம் ஒவ்வொன்றின் மருத்துவச்சியாக வன்முறை இருக்கிறது", அரசு அதன் உச்சத்தில் ஆயுதம் தாங்கிய மனிதர்களைக் கொண்டதாக இருக்கிறது, அது பிற வர்க்கங்களை ஒடுக்குவதற்கு ஆளும் வர்க்கத்தின் கருவியாக இருக்கிறது என்ற கருத்திலிருந்தே மார்க்சியம் தொடங்குகிறது. 

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.