சீதை பதிப்பகம்
சீதை பதிப்பக நூல்களின் தொகுப்பு
காகிதப் பூ
சீதை பதிப்பகம்முத்தமிழும் மொத்தமாக வெளிப்படும் கலை நாடகக் கலை. இயலும் இசையும் கைக்கோர்த்துக் கொஞ்சிக் குலவுவதே நாடகம். முத்தமிழும் வல்ல முன்னோடியாக இருப்பவர் முத...
View full detailsகடவுளும் பிரபஞ்சமும்
சீதை பதிப்பகம்சென்ற வருடம் நமது தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள், “குடி அரசு” க்கு மத சம்பந்தமாகச் செய்துள்ள விஞ்ஞான ஆராய்ச்சிகளின் முடிவினைச் சில வியாசமாக எழுதக் கேட...
View full detailsஜல்லிக்கட்டு
சீதை பதிப்பகம்ஜல்லிக்கட்டு
இலக்கியத் தலைவர் கலைஞர்
சீதை பதிப்பகம்இலக்கியத் தலைவர் கலைஞர்
எட்டு நாட்கள்
சீதை பதிப்பகம்எட்டு நாட்கள்
எல்லோரும் வாழ்வோம்
சீதை பதிப்பகம்எதிர்காலம், தம்பி, தங்கைகளுடையது. காலம் விரைவாக மாறி வருகிறது. நிலாவை அழைத்து அழைத்து, ஏமாந்த மக்கள், துணிந்து நிலாவில் இறங்கியதைக் கண்டோம். எனவே எ...
View full detailsஈட்டி முனைகள்
சீதை பதிப்பகம்திராவிட இயக்க வரலாற்றுக் குறிப்புகளை, அடிப்படையான நிகழ்வுகளை சிறு சிறு செய்திகளாக தி.மு.க. இளைன்கர்கள் பயன்படுத்தும் விதத்தில் இந்த நூலை தொகுத்துள்...
View full detailsதிராவிடர் நிலை ; தமிழரின் தனிப் பண்பு
சீதை பதிப்பகம்சென்னையில் 21.1.1950 சனிக்கிழமை சால்ட் கொட்டகைக்கு எதிரில் அழகிரி திடலில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக மாநாட்டில் திரு சித்தய்யன் அவர்கள் தலைமை...
View full detailsதிராவிட இயக்கப் பெருமக்கள்
சீதை பதிப்பகம்திராவிட இயக்கப் பெருமக்கள் – அறிஞர் அண்ணா – சீதை பதிப்பகம் வெளியீடு. ● தென்னாட்டின் பெர்னாட்ஷா என புகழ்பெற்ற பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியாரின் முதல்...
View full detailsதிராவிட இயக்க எழுத்தாளர்களின் சிறுகதைகள்
சீதை பதிப்பகம்எங்கேயோ மூலையில் ஒடுக்கப்பட்டும் ஒடிக்கப்பட்டும் முடங்கிக் கிடந்த மனிதவர்க்கத்தின் கடைக்கோடி மக்களின் நிலைகளைப் படிப்பவர் மனத்தில் பதிக்கும் வண்ணம்...
View full detailsதேவ லீலைகள் ( சீதை பதிப்பகம் )
சீதை பதிப்பகம்அறிஞர் அண்ணாவின் எழுத்துகள் காலத்தை வென்று வாழும் காலப் பெட்டகம்.பேரறிஞர் அண்ணா தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆற்றல் வாய்ந்தவராகத் திகழ்ந்தார். பேரறிஞர்...
View full detailsதசாவதாரம்
சீதை பதிப்பகம்அறிஞர் அண்ணாவின் எழுத்துகள் காலத்தை வென்று வாழும் காலப் பெட்டகம்.பேரறிஞர் அண்ணா தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆற்றல் வாய்ந்தவராகத் திகழ்ந்தார். பேரறிஞர்...
View full detailsபிராம்மணனும் சூத்திரனும் அல்லது பரிகாரம் (நாடகம்)
சீதை பதிப்பகம்பிராம்மணனும் சூத்திரனும் அல்லது பரிகாரம் (நாடகம்)
பாரதிதாசனின் சிறு கதைகள்
சீதை பதிப்பகம்மறுமலர்ச்சித் தமிழின் புத்திலக்கிய வரிசையில் சிறப்பிடம் பெறுவது சிறுகதைகள். வேகமாக வளரும் சமுதாய ஓட்டத்தில் மக்களின் மனதை எளிதில் பற்றுவதாக இருப்பத...
View full detailsஅறிஞர் அண்ணாவின் 1858-1948
சீதை பதிப்பகம்நாடகாஆசிரியாய், நடிகர், திரைப்படகதாசிரியர், நாவலாசிரியர் சிறந்த பத்திரிகையாள், போன்ற பல்வேறு சிறப்புகள் பெற்ற அண்ணா ஒரு காவியமாகி வரலாறு படைத்தவர்....
View full detailsஅறிஞர் அண்ணாவின் திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்?
சீதை பதிப்பகம்மாநில அதிகாரங்களை எல்லாம் எடுத்து மத்திய அரசு குவித்து வைத்துக் கொள்வதால், மாநிலங்கள் பலவீனமடையும் என்பது மட்டுமல்ல, மத்திய அரசுக்கென்று புதிய வலிவ...
View full detailsஅறிஞர் அண்ணாவின் சிறுகதைக் களஞ்சியம்
சீதை பதிப்பகம்வாடிப்போன மல்லிகையைக் காணுபவர்கள், அது முன்னாள் வெண்ணிறத்துடன் விளங்கி நறுமணம் தந்து, மனோஹரியின் கூந்தலுக்கு ஆபரணமாக விளங்கிற்றே என்றெண்ணி அதனைக்...
View full detailsஅப்போதே சொன்னேன்
சீதை பதிப்பகம்அண்ணாவின் பலதிற ஆற்றல் எவரையும் திகைக்க வைக்கக் கூடியது. பொதுமேடை வானில் முன்பு ஒளிர்ந்த மின்மினிகள், விண் மீன்கள், பிறைமதியங்கள் யாவும் ஒதுங்க, பே...
View full detailsஅண்ணாவின் கவிதைகள்
சீதை பதிப்பகம்அண்ணாவின் பலதிற ஆற்றல் எவரையும் திகைக்க வைக்கக் கூடியது. பொதுமேடை வானில் முன்பு ஒளிர்ந்த மின்மினிகள், விண் மீன்கள், பிறைமதியங்கள் யாவும் ஒதுங்க, பே...
View full detailsஅண்ணாவின் கட்டுரைகள்
சீதை பதிப்பகம்அறிஞர் அண்ணாவின் எழுத்துகள் காலத்தை வென்று வாழும் காலப் பெட்டகம். எழுத்து வேந்தர் அண்ணா அவர்கள் 1937ஆம் ஆண்டு குடியரசு', 'விடுதலை', 'பகுத்தறிவு' ஆக...
View full detailsஅண்ணா சில நினைவுகள்(சீதை பதிப்பகம்)
சீதை பதிப்பகம்அண்ணாவுடன் என் அணுக்கத்தில் சில நினைவுக் குறிப்புகள் - இந்த நூலுக்குப் பொருத்தமான தலைப்பு இப்படித்தான் இருக்கவேண்டும். ஆனால் நமது தமிழ் மொழிக்கு உள...
View full detailsஅண்ணா போற்றிய பெருமக்கள்
சீதை பதிப்பகம்அறிஞர் அண்ணா என்றால் அகிலமே அறிந்து போற்றும் பெரும்புகழ் பெற்றவர். அவர், தமது அடுக்கு மொழி நடையால் அனைவரையும் கட்டிப்போட்டவர். நாவசைத்தால் நாடசையு...
View full detailsஅண்ணா ஒரு சகாப்தம்
சீதை பதிப்பகம்இருபதாம் நூற்றாண்டின் தென்னக அரசியலின் விடிவெள்ளிய இலக்கியவானின் ஒளிவிளக்காகத் திகழ்ந்தவர் அறிஞர் அண்ணா . கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்னும் மந்தி...
View full detailsஅமுத மொழிகள்
சீதை பதிப்பகம்நம் முன்னோர்கள் தாம் கேட்டறிந்தும் அனுபவத்தின் வாயிலாகவும் பலதுறை சார்ந்த பழமொழிகளையும் பொன்மொழிகளையும் அறிந்து வைத்திருப்பர். அவை. சமயப்பெரியோர்க...
View full details