Periyar All
பெரியார் பற்றிய அனைத்துப் புத்தகங்களும் ஓரிடத்தில்
கல்விச் சிந்தனைகள் - பெரியார் ( ஆறாவது பதிப்பு )
பாரதி புத்தகாலயம்‘உனக்கு நீயே விளக்கு’ என்றவர் புத்தர். அது போல் பெரியார் கல்வியின் பயன்களாக இரண்டு முக்கிய விஷயங்களைக் குறிப்பிடுகிறார். “நன்று, கல்வியால் மக்களுக்...
View full detailsகல்வி பற்றிய சிந்தனைகள் (நூல் வரிசை -10/25)
திராவிடர் கழகம்கல்வி பற்றிய சிந்தனைகள் (நூல் வரிசை -1/25) | Kalvi Pattriya Sinthanaigal Book 10 Of 25
கல்வி முறையும்,தகுதி-திறமையும் (நூல் வரிசை -23/25)
திராவிடர் கழகம்கல்வி முறையும்,தகுதி-திறமையும் (நூல் வரிசை -23/25) | Kalvi Muraiyum Thaguthi Thiramaiyum Book 23 Of 25
கல்வி - வேலை வாய்ப்புகளில் நடுவண் ஆட்சியின் உரிமைப் பறிப்புகள்
திராவிடர் விடுதலைக் கழகம்இது ஓர் ஆவணம் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, சமூக நீதிக்கு எதிரான மனுநிதிப் பார்வையில் கல்வி - வேலை வாய்ப்புக் கொள்கைகளை உருவாக்கி, மாநில அரசுகள் மீ...
View full detailsகல்லூரிகளில் சோதிட மூடநம்பிக்கையா?
திராவிடர் கழகம்கல்லூரிகளில் சோதிட மூடநம்பிக்கையா? | Kalloorigalil Jothida Moodanambikkaiya
கலைஞர் வாழ்க்கை நமக்கு கற்று தரும் பாடங்கள்
திருமகள் நிலையம்''கலைஞரை ஊர் அறியும், உலகறியும்... அவர் திறனை... சாதனையை தமிழர்கள் அறிவர். ஆயினும்... வளரும் இளம் தலைமுறையான... மாணவர் பருவத்தில் கலைஞரை அறிமுகம் ச...
View full detailsகலைஞர் வாழ்வில் பெரியார்
திருமகள் நிலையம்கலைஞரின் அரசியல் குரு பெரியார். பெரியாரின் லட்சியம் இவர் ஆரம்பக் கால கொள்கை... அதுவும படிக்கிற காலத்திலேயே... இன்று கலைஞரே ஒரு வாழும் பெரியாராய்......
View full detailsகடவுள் பக்தர்களின் சிந்தனைக்கு (நூல் வரிசை -3/25)
திராவிடர் கழகம்பெரியபுராணத்தில் சிவபெருமான் பெருமைகள் எப்படி இருக்கின்றனவோ, அவர் எப்படி பக்தர்களிடம் நடந்து கொண்டாரோ, எப்படி பக்தர்களைச் சோதித்தாரோ அது போலவே பக்த...
View full detailsகடவுளும் மதமும் ஒழிய வேண்டும் ஏன்? (நூல் வரிசை -4/25)
திராவிடர் கழகம்கடவுள் தன்மை அதாவது “மனிதத்தன்மைக்கு மீறின ஒரு சக்தி இருக்கிறது. அதற்கும் உலக நடவடிக்கைகளுக்கும் சம்பந்தம் உண்டு” என்று எவன் கருதினாலும் அப்படிப்பட...
View full detailsகடவுள் ஒரு பொய் நம்பிக்கை
திராவிடர் கழகம்நான்கு வழிகளில் மக்களின் நினைவை உயர்த்த வேண்டும் என இந்நூல் முயல்கிறது. ஒன்று, எந்த மதத்தில் பிறந்தோமோ, அதை ஒட்டியே வாழ வேண்டும் என்பதில்லை; கடவுள்...
View full detailsகடவுள் மறுப்புத் தத்துவம் ஒரு விளக்கம்
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்கடவுள் உண்டாக்கப்பட்டதா? (கிரியேஷனா?) (Creation) அல்லது கடவுள் கண்டுபிடிக்கப்பட்டதா? (இன்வென்ஷனா?) (Invention) அல்லது கடவுள் இயற்கையாய்த் தோன்றி...
View full detailsகடவுள் - மதம் ஓர் அரிய விளக்கம் (நூல் வரிசை -25/25)
திராவிடர் கழகம்கடவுள் - மதம் ஓர் அரிய விளக்கம் (நூல் வரிசை -25/25) | Kadavul Madham Oor Ariya Vilakkam Book 25 Of 25
கடவுள்(PSRPI)
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்கடவுள்(PSRPI) | Kadavul Psrpi
ஜனநாயகத்தின் முட்டாள்தனம்
பெரியார் திராவிடர் கழகம்ஜனநாயகம்தேர்தல் பிரசாரம் என்னும் ஏமாற்றுப் பிரசாரமும் வயிற்றுப்பிழைப்பு வசவுகளும்ஜன நாயகமா? பண நாயகமா?தேசியத்தின் விளைவுஇது தானா தேசியம்?தேசாபிமான...
View full detailsஜாதி ஒழிய வேண்டும் ஏன்?
திராவிடர் கழகம்தீண்டாமை ஒழிப்புக்கோ ஜாதி ஒழிப்புக்கோ நீங்கள் முதலில் உங்கள் மதத்தை ஒழித்தாக வேண்டும். மதத்தை ஒழிக்க , உங்களால் முடியவில்லையானால் மதத்தைவிட்டு நீங்...
View full detailsஜாதி ஒழிப்புப் புரட்சி
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்ஒப்பாரும் மிக்காரும் இல்லாத சுய சிந்தனையாளர் பகுத்தறிவுப் பகலவன் பதந்தை பெரியார்! ‘ஏட்டுச் சுரைக்காய்' கல்வியினால் உருவாக்கப்பட்டவர் அல்லர்; அவர் த...
View full detailsஇயக்க வரலாற்றில் இராமாயண எதிர்ப்பு
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்இயக்க வரலாற்றில் இராமாயண எதிர்ப்பு | Iyakka Varalaatril Ramayana Ethirppu
இதுதான் மகாமகம்
திராவிடர் கழகம்ஒரு குளத்தில் இறங்கி ஒரு முழுக்குப் போட்டு குளித்துவிட்டால் தீர்ந்துவிடும்! பிறகு செய்யும் பாவத்திற்கும் புதுக்கணக்கு போட்டுவைத்து அடுத்த மாமாங்க...
View full detailsஇதுதான் ராமராஜ்யம்
கருஞ்சட்டைப் பதிப்பகம்10 ஆண்டுகளுக்கு முன் இச்சிறுநூல், திராவிட இயக்கத்தமிழர் பேரவையினால் வெளியிடப்பெற்றது. அந்த ஆண்டே விற்றும் தீர்ந்து விட்டது. எனினும் மறு அச்சு கொண...
View full detailsஇதிகாசங்களின் தன்மைகள்
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்இதிகாசங்கள் என்பன இராமாயணமும், பாரதமுமாகும். இவை இரண்டும் ஆரிய நூல்கள். இக்கதைகளுக்கு ஆரியப் பார்ப்பனர்கள், தெய்வத் தன்மையை ஏற்றிப் பல காரணங்களால் ...
View full detailsஇருளும் ஒளியும்
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்இருளும் ஒளியும் (கோவூர் நூற்றாண்டு நினைவு வெளியீடு) "இன்று இந்நாட்டில் இந்தச் சகோதரிகளைப் போன்று எத்தனையோ பேர் இருக்கிறார்கள். உண்மையான கோளாறை ...
View full detailsஇந்திய அரசியல் சட்டம் - முதல் திருத்தம் ஏன்? எதற்காக?
திராவிடர் கழகம்அரசியலமைப்பு (முதல் திருத்தம்) சட்டம், 1951 ஆக இயற்றப்பட்ட அரசியலமைப்பு (முதல் திருத்தம்) மசோதா.அரசியலமைப்பின் கடந்த பதினைந்து மாதங்களில், அடிப்படை...
View full detailsஇனிவரும் உலகம்
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்இன்றைய உலகமானது பழங்கால உலகம் என்பதிலிருந்து நாளுக்குநாள் எப்படி மாறுதலடைந்து வந்துருக்கிறது? என்பனவாகிய விஷயங்கள் பகுத்தறிவாளிகளுக்குதான் ஏதாவது த...
View full detailsஇனி ஒரு பெரியாரைப் பார்ப்போமா?
நாம் தமிழர் பதிப்பகம்தேர்ந்த நல்ல நூல்களைத் தெரிந்து வெளியிட்டுத் தமிழுக்கு அணி சேர்க்கும் துணிவுமிக்க நண்பர் ராஜசேகரனின் பதிப்பகம் வெளியிடும் எனது மூன்றாவது நூல் இது.த...
View full details