Skip to content

பாபர் மசூதி இறுதித் தீர்ப்பு முடிவல்ல, தொடக்கம்! | கீழைக்காற்று பதிபாகம்

Sold out
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price Rs. 60.00
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

பாபர் மசூதி இறுதித் தீர்ப்பு முடிவல்ல, தொடக்கம்! - கீழைக்காற்று பதிபாகம்

ந்து பாசிஸ்டுகள் கடப்பாரை ஏந்தும் உரிமையை வழிபாட்டுரிமை என்ற பெயரில் உத்திரவாதப்படுத்தியது சட்டப்பிரிவு 25. தற்போது மசூதி இடிப்பை நியாயப்படுத்தியிருப்பதும் சட்டப்பிரிவு 25 தான். இவை இரண்டுக்கும் இடையிலான இடைவெளியில் நிகழ்ந்த சம்பவம்தான் மசூதி இடிப்பு.

இனி ஒரு மசூதி இடிப்பு நடைபெறாமல் தடுக்க வேண்டுமானால், மசூதி இடிப்பின் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டுமானால், அலகாபாத் தீர்ப்பை முறியடிக்க வேண்டுமானால், பார்ப்பனியத்தையும், பார்ப்பன பாசிசத்தையும், எல்லா வகையான மதப் பிற்போக்குகளையும் பாதுகாத்து நிற்கும் அரசியல் சட்டத்தின் பிரிவு 25 மற்றும் 26-ஐ நாம் இடித்துத் தள்ள வேண்டும்.”

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

ஏழுத்தாளர்:
கீழைக்காற்று பதிபாகம்
பதிப்பாளர்:
Keezhaikaatru Pathippagam
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
ஜனவரி 2020
பக்கங்கள்:
80