Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

’வீர’ (?) சாவர்க்கர் புதைக்கப்பட்ட உண்மைகள்:விடுதலை இராசேந்திரன்

Original price Rs. 0
Original price Rs. 25.00 - Original price Rs. 25.00
Original price
Current price Rs. 25.00
Rs. 25.00 - Rs. 25.00
Current price Rs. 25.00

1883 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி மகாராஷ்டிராவில் நாசிக் அருகே உள்ள பாகர் எனும் கிராமத்தில் சித்பவன் பார்ப்பு குடும்பத்தில் பிறந்தவர் வினாயக் தாமோதர் சாவர்க்கர். இவரது அண்ணன் கணேஷ் எனும் பாபாராவ், தம்பியின் பெயர் நாராயம் சித்பவன் பார்ப்பனர்கள் என்றாலே அவர்கள் 'சங்பரிவார் ஆதரவாளர்கள் தான். பத்து வயதிருக்கும்போதே, பம்பாயில் ஒரு மதத் கலவரம் நடந்ததைக் கேள்விப்பட்டு, தனத் சொந்த கிராமத்தில், உடன் படிக்கும் சக மாணவர்களை அழைத்துக்கொண்டு, மசூதி மீது கற்களை எறிந்து ஜன்னல்களை உடைத்தான் சிறுவன் சாவர்க்கர். திருப்பித் தாக்க வந்த முசுலீம் சிறுவர்களை பேனாக்கத்திகளால் திருப்பித்தாக்கி விரட்டியதோடு, தனது சன மாணவர்களுக்கு முஸ்லீம்களைத் தாக்க பயிற்சி தரத்துவங்கின

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் விடுதலை இராசேந்திரன்
பக்கங்கள் 40
பதிப்பு இரண்டாவது பதிப்பு - 2018
அட்டை காகித அட்டை