Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

நாவலர் நெடுஞ்செழியன் இறுதிப் பேருரை

Original price Rs. 0
Original price Rs. 15.00 - Original price Rs. 15.00
Original price
Current price Rs. 15.00
Rs. 15.00 - Rs. 15.00
Current price Rs. 15.00

நாவலர் நெடுஞ்செழியன் இறுதிப் பேருரை

நடமாடும் பல்கலைக்கழகம் என்று பலராலும் பாராட்டப்பட்ட நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் இறுதியாக உரையாற்றியது பெரியார் திடலில் – திராவிடர் கழகம் நடத்திய பெரியார் புத்தாயிரம் விழாவில் தந்தை பெரியாரை பற்றி பேசியது தான். ஒரு பெரியார் தொண்டனுக்கு இறப்பதற்கு பத்து நாட்கள் முன்பு கூட பெரியாரைப் பற்றி பேசிவிட்டு தான் இறந்தான் என்பதைத் தவிர வேறு பெருமை உண்டா. அந்த பெருமைக்கு சொந்தக்காரர் நாவலர் நெடுஞ்செழியன்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் நாவலர் நெடுஞ்செழியன்
பக்கங்கள் 32
பதிப்பு இரண்டாம் பதிப்பு - ஜுன் 2015
அட்டை காகித அட்டை