Skip to content

பெரியார் மட்டும் பிறந்திருக்காவிட்டால்...

Sold out
Original price Rs. 30.00
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price Rs. 30.00
Current price Rs. 22.50
Rs. 22.50 - Rs. 22.50
Current price Rs. 22.50

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித்தமிழர் மாண்புமிகு தொல். திருமாவளவன் அவர்கள் அடிக்கடி அவரே சொல்வது போல் அவர் பெரியார் திடலில் வளர்ந்த பிள்ளை. அந்தப் பருவத்தில் அவர் உள்ளத்தில் ஊன்றப்பட்ட பகுத்தறிவு சுயமரியாதை விதை இன்று ஆலமரமாகி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை வாழ்வில் நிழல் தரும் பேரரணாக ஓங்கி வளர்ந்திருக்கிறது!

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

ஏழுத்தாளர்:
எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன்
பதிப்பாளர்:
Dravidan Kural Veliyeedu
தொகுப்பாசிரியர்:
எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
நான்காம் பதிப்பு - 2024
பக்கங்கள்:
31