Discounted Book
கழகப் பொன்விழா
திராவிடர் கழகம்கழகப் பொன்விழா | Kazhaga Pon Vizhaa
கையில் அள்ளிய கடல்
திருமகள் நிலையம்முதல்வர் கலைஞர் அவர்கள் பல்வேறு கால கட்டங்களில் அவ்வப்போதுள்ள சூழ்நிலைகளுக்கேற்ப பத்திரிகைகட்கு அளித்த பேட்டிகள், கேள்வி - பதில்கள், அரசியல் விளக்க...
View full detailsகாதல் ஜோதி:பேரறிஞர் அண்ணா
பூம்புகார் பதிப்பகம்குடும்பத்தில் போரும் பூசலும் பகையும் கிளம்பிடச் செய்கின்ற சமுதாயத் தொண்டர்களை -சந்தர்ப்பவாதிகளை – தொண்டு என்ற பெயரால் பொருளும் புகழும் சேர்த்திடும்...
View full detailsகதை சொல்லும் கலை
பாரதி புத்தகாலயம்தமிழின் நவீன நாடக வல்லுநர்களுள் ஒருவர் ச. முருகபூபதி. “கதை சொல்லல் என்பது போதனையல்ல; மாறாக நிகழ்த்துதல். குழந்தைகளுக்கான கற்பித்தல் முறைமையின் ஒரு ...
View full detailsகருத்தாயுதம்
சிந்தன் புக்ஸ்பெருகிவரும் இந்து மதவெறி, வெறும் மைனாரிட்டிகளுக்கு மட்டும் ஆபத்தானதல்ல. ஜனநாயக பெறுமதிகளுக்கும் ஜனநாயக உரிமைகளுக்கும் ஆபத்தானது. அது வெறும் முஸ்லிம...
View full detailsகருப்பும் காவியும்
கருஞ்சட்டைப் பதிப்பகம்கருப்புக்கும் காவிக்கும் நடக்கும் இந்தப் போராட்டம் சமூகநீதிக்கும் சமூகஅநீதிக்குமான போராட்டம். உண்மைக்கும் பொய்மைக்கும் இடையில் நடக்கும் போராட்டம். ...
View full detailsகருப்பும் நீலமும்:குணா.சந்திரசேகர்|இக்லாஸ் உசேன்|சாரதா தேவி
கருஞ்சட்டைப் பதிப்பகம்எங்களைப் பொறுத்த வரையில் கருப்பும் நீலமும் வெவ்வேறு வண்ணங்களின் பெயராக இருக்கலாம்; பெரியார், அம்பேத்கர் என்பன தனி நபர்களின் பெயராக இருக்கலாம்; ஆனால...
View full detailsகறுப்புச் சட்டை
திராவிடர் கழகம்"தந்தை பெரியார் அவர்களுக்கு தமிழ் மக்கள் மீது இருந்த பாசத்தால், உடல் வலி தெரியவில்லை, நோய் தெரியவில்லை, அவருக்கு கஷ்டம் தெரியவில்லை. நிச்சயமாக, உடல...
View full detailsகறுப்புப் பணமும் செல்லாத நோட்டும்
Minnambalamஒவ்வொரு காலத்திலும் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் வல்லமை தமிழுக்கு உண்டு. பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை கையடக்க தாலைபேசி பரவியிருக்கும் இக்...
View full detailsகருஞ்சட்டையின் வரலாறு
கருஞ்சட்டைப் பதிப்பகம்ஒரு புத்தகத்தின் சிறப்பை எது தீர்மானிக்கிறது? அதன் பக்கங்களின் எண்ணிக்கையோ அறிஞர்கள் மட்டுமே அறிகின்ற அழகான மொழி நடையோ, கற்பனை வளமோ அல்ல இவற்றையெல்...
View full detailsகருஞ்சட்டைப் படை
திராவிடர் கழகம்தொழிலாளர்கள் வாழ்வில் தாழ்வு காணப்படுவதற்குக் காரணம், உரிமைப் போரிடுவதற்குரிய எழுச்சி அவர்களிடை வராமலிருப்பதற்குக் காரணம், மதத்தின் பெயரால் அவர்கள்...
View full detailsகர்ப்ப ஆட்சி அல்லது பிள்ளைப்பேற்றை அடக்கி ஆளுதல்
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்கர்ப்ப ஆட்சி அல்லது பிள்ளைப் பேற்றை அடக்கி ஆளுதல் கர்ப்ப ஆட்சி முறைகளை ஆடவரும், பெண்டிரும் சரியாகப் பயில வேண்டும். தோழர் பார்டிங்டன் அபிப்ராயங்களை...
View full detailsகற்போம் பெரியாரியம்
திராவிடர் கழகம்தந்தை பெரியாரின் சிந்தனைகளைக் கற்பிக்கும் பாடநூலாகப் புதிய புத்தகம் தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம் ஜாதி ஒழிப்புப் பணி பெண்ணுரிமைச் சிந்தனைக...
View full detailsகற்பிதங்களும் உண்மைகளும்:Muthaiyakumaran
கருஞ்சட்டைப் பதிப்பகம்இந்தக் கட்டுரைத் தொகுப்பின் வழியாக மனம் தொடர்பாகவும், மனச்சோர்வு தொடர்பாகவும் சில புரிதல்களை ஏற்படுத்துவதும், அது சார்ந்த சில கதவுகளைத் திறந்துவிடு...
View full detailsகற்பனை செய்யப்பட்ட சமயச் சமூகங்களா?
அலைகள் வெளியீட்டகம்இந்தக் கட்டுரைக்கான எனது பொருள் தேர்வு கிங்க்ஸ்லி மார்ட்டினின் ஆர்வத்திற்கு உரியதாக இருந்திருக்கலாம் என்று நான் எண்ணியதால் எழுந்தது; கடந்த காலத்திற...
View full detailsகார்ல் மார்க்ஸ் சுருக்கமான வரலாறும் மார்க்சிய அறிமுகமும்
பாரதி புத்தகாலயம்மார்க்ஸின் வாழ்க்கையைப் பற்றி மிகச்சுருக்கமான அறிமுகமாக இருந்த போதிலும் மார்க்சியத்தின் உட்கூறுகளை அதன் சிறப்பியல்புகளை சாரமாக பிழிந்து வாசகருக்கு ...
View full detailsகார்ல் மார்க்ஸ் வாழ்வும் சிந்தனையும்
வசந்தம் வெளியீட்டகம்தனிவாழ்வு, பொதுவாழ்வு, ஞானவாழ்வு எனும் முப்பரிமாணங்கள் டாக்டர் பட்ட ஆய்வேடு முதல் அனைத்து படைப்புகளும் அறிமுகம் தனிமனித வரலாறு மட்டுமல்ல 19ம் நூற்ற...
View full detailsகாரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்கார்ல் மார்க்ஸின் வாழ்க்கையும், பத்தொன்பதாவது நூற்றாண்டு ஐரோப்பிய சரித்திரமும் பின்னிக் கொண்டிருக்கின்றன. பெர்ட் ராண்ட் ரஸ்ஸல் என்ற அறிஞன் கூறுகிற ...
View full detailsகன்னி விதவையான கதை
பூம்புகார் பதிப்பகம்சிறுகதைகள் 1. கன்னி விதவையான கதை 2. தீட்டுத்துணி 3. நாடோடி 4. யார்மீது கோபித்துக் கொள்வது? 5. ஒரு முட்டாளின் கதை 6. சிங்களச் சீமாட்டி | Kanni Vitha...
View full detailsகந்தபுராணமும் இராமாயணமும் ஒன்றே!
திராவிடர் கழகம்கந்தபுராணமும் இராமாயணமும் ஒன்றே! | Kandhapuranamum Ramayanamum Ondre
கண்டேன் புதையலை (புதிய கல்விச் சிந்தனைகள்)
பாரதி புத்தகாலயம்'கண்டேன் புதையலை’ வாசித்தேன். இது புத்தகம் மட்டுமா? இல்லை, இது வீட்டிலும், வீதியிலும், மேடையிலும், வகுப்பறையிலும் எங்கெங்கும்... விலகி விடுப்பட்டுத...
View full detailsகண்டத சொல்றேன்
தமிழ் நூல் மன்றம்தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள், என்ற எனது முதல் நூலை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் எழுத வேண்டும் என்று நண்பர்கள் தொடர்ந்து கேட்டுவந்தார்கள்.அ...
View full detailsகாஞ்சி சங்கராச்சாரி யார்? ஓர் ஆய்வு
திராவிடர் கழகம்இந்நூல் முழுவதும் ‘தெய்வத்தின் குரல்’ பல தொகுதிகளில் உள்ள அதிகாரபூர்வ சங்காராச்சாரியார்களையே ஆதாரமாக்கிக் கொண்டும், ஏனைய முக்கிய பல நூல்களை கொண்டு...
View full detailsகாஞ்சி சங்கராச்சாரியாரைப் புரிந்து கொள்வீர்!
உண்மை நாடுவோர் வெளியீடுஎழுத்தாளர்கள் ஞானி மற்றும் சின்ன குத்தூசி ஆகியோருடன் காஞ்சி சீர் ஜெயேந்திர சரஸ்வதியின் நேர்காணலை இந்த புத்தகம் விவரிக்கிறது. பார்ப்பனரின் இரட்டைப் ...
View full details