Discounted Book
நடிகவேள் எம்.ஆர்.ராதா 100 நயமான தகவல்கள்
நக்கீரன் வெளியீடுஎழுத்தாளராகும் கனவுகளோடு ஐந்து ரூபாயுடன் 1982-ல் சென்னைக்கு வந்தவன் நான். அதன்பின் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்போல பல வேலைகள் பார்த்துவிட்டு பத்திர...
View full detailsநாத்திகம் Vs ஆத்திகம்: அர்த்தமுள்ள உரையாடல்
பாரதி புத்தகாலயம்சு.பொ.அகத்தியலிங்கம் மூத்த ஊடகவியலாளர், எழுத்தாளர். சாதியம் வேர்கள் விளைவுகள் சவால்கள் விடுதலைத் தழும்புகள் உள்ளிட்ட 16 நூல்களின் ஆசிரியர். தமிழக அ...
View full detailsநானும் என் திராவிட இயக்க நினைவுகளும்
கருஞ்சட்டைப் பதிப்பகம்கல்லக்குடிப் போராட்ட வீரர் உழைப்பு ஓர் உருவம் பெற்று அது ஓடியாடி வேலை செய்து கொண்டிருக்கும் அதிசயத்தை நீங்கள்பார்த்திருக்கிறீர்களா? பார்க்கவில்லையெ...
View full detailsநானும் அவரும்!
நக்கீரன் வெளியீடுநானும் அவரும்! | Naanum Avarum
நாங்கூழ்
கருப்புப் பிரதிகள்இருத்தலை ஊதி இடம் நகர்த்தும் காற்றின் பாதைமெல்ல நகர்கின்றது அந்தரமான வாழ்வின் இரேகைகள்அடங்கிய இரகசியங்கள்அறிப்படாமலும் புரியப்படாமலும்தரை மோதியே அ...
View full detailsநான் ஏன் இந்து அல்ல
அடையாளம்நான் ஏன் இந்து அல்ல? -காஞ்சா அய்லய்யா "நான் மட்டுமன்று, இந்திய தலித் பகுஜன்கள் அத்தனை பேரும் இளமையிலிருந்தே கலாச்சாரத்தின் அடிப்படையிலோ மதத்தின...
View full detailsநான் யாருக்கும் அடிமையில்லை - எனக்கடிமை யாருமில்லை
அங்குசம்இந்து மதவெறி அமைப்புகள் அண்ணல் அம்பேத்கரைப் பற்றி அவதூறுகள் செய்வதின் மூலம் அவமானப்படுத்துவதைவிட, அவர் பெயரை, படங்களை பயன்படுத்துவதுதான் அவருக்கு அ...
View full detailsநான் நாத்திகவாதி ஆனதேன்?
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்நான் சம்பந்தப்பட்ட மட்டில் தேவ அருள் நுழையாத புஸ்தகங்களையே பெரிதும் விரும்புகிறேன். என் மூளையின் இயல்பு அங்ஙனமிருக்கிறது. பூர்வ உலகத்தில் தோன்றின எ...
View full detailsநான் நாத்திகன் ஏன்?(வ.உ.சி நூலகம்)
வ.உ.சி நூலகம்நான் நாத்திகன் ஏன்? (Why i am an atheist) என்பது இந்திய புரட்சியாளர் பகத் சிங்கினால் லாகூர் சிறைக் கோட்டத்திலிருந்து அவரது தந்தைக்கு காவற்கூட அதிகா...
View full detailsநான் நாத்திகன் ஏன்?
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்“பகத்சிங் ஒரு நாத்திகராக இருப்பதற்குக் கரணம் அவரது ஆணவமும் அகந்தையுமே என்று அவரோடு சிலகாலம் பழகிய தோழர்கள் கருதுவதாக அறிந்த பகத்சிங் அது அப்படியா எ...
View full detailsநான் நாத்திகன் ஏன்?
பாரதி புத்தகாலயம்“பகத்சிங் ஒரு நாத்திகராக இருப்பதற்குக் காரணம் அவரது ஆணவமும் அகந்தையுமே என்று அவரோடு சிலகாலம் பழகிய தோழர்கள் கருதுவதாக அறிந்த பகத்சிங் அது அப்படியா ...
View full detailsநான் இந்துவல்ல நீங்கள்...?
வானவில் புத்தகாலயம்தமிழன் இந்துவா இல்லையா என்கின்ற கேள்வி பல நாட்களாக பல அரசியல்வாதிகளின் விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது அதனையும் தாண்டி வரலாறு என்ன சொல்கிறது இன்...
View full detailsநான் இந்துவாக இறக்கப் போவதில்லை
தலித் முரசு"நான் இந்துவாக இறக்கப் போவதில்லை" என்று 1926 இல் பெரியார் உறுதி ஏற்று அவ்வாறே வாழ்ந்தும் காட்டினார். இந்தத் தலைப்பில் பெரியாருடைய 22 கட்டுரைகளைத் த...
View full detailsநான் ஏன் கிறிஸ்தவனல்ல?
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன் கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி. ...
View full detailsநாம் செய்யவேண்டிய வேலை என்ன?
பாரதி புத்தகாலயம்சமூக கொடுமைகளுக்கு தீர்வுகாண இருக்கும் ஒரே அரசியல் வழி’சம்தர்ம’சமூகத்தைப் படைப்பதே!இதற்கு அடிப்படையான ஸ்தாபான அமைப்பைக் கட்டுவதும்,ஆக்கப்பூர்வமான வ...
View full detailsநாம் அறிந்தவய்தாம்; ஆனால், நாம் சிந்திக்காதவய்!:Chirpi Rasan
நாம் தமிழர் பதிப்பகம்நாம் அறிந்தவய்தாம்; ஆனால், நாம் சிந்திக்காதவய்! | Naam Arinthavaitham Aanal Naam Sinthikkathavai
நாடு - நாம் - தலைவர்கள்
தமிழ்ப் புத்தகாலயம்நாடு நாம் தலைவர்கள் அடிமை இந்தியாவில் பிறந்து , தம் இளமைப் பருவத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு , சுதந்திர இந்தியாவில் வாழ்ந்து , மறைந்த எழ...
View full detailsநாடாளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீடு முட்டுக்கட்டை ஏன்?
திராவிடர் கழகம்நாடாளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீடு முட்டுக்கட்டை ஏன்? | Naadaalumandraththil Pengal Idaothukkeedu Muttukkattai Yen
மூமின்
கருப்புப் பிரதிகள்மூமின் பவிதமான எளிய குறிப்புகளுக்குள்ளும் மதிப்புரைக்குள்ளாகவும் சுருக்கிவிட இயலாத மனித வாழ்வைப் பேசுபவை ஷோபாசக்தியின் சிறுகதைகள் காலம், நவீன மனம...
View full detailsமுட்டையும் தட்டையும்
நாம் தமிழர் பதிப்பகம்பகுத்தறிவு உரைகல்லில் உரசினால் தேறாத எதையும் புறந்தள்ளி விமர்சிக்கும் உரிமை பகுத்தறிவாளர்க்கு உண்டு, மூட நம்பிக்கைகள் உலகுக்கே சொந்தம் எனக் கூறும் ...
View full detailsமுத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பெயர் அல்ல... செயல்
நக்கீரன் வெளியீடுகலைஞரின் கோபாலபுரம் வீடு என்பது இந்தியத் தலைவர்களை வரவேற்றது. கடைக்கோடி தொண்டனையும் எளிய மனிதர்களையும் அனுமதித்தது. அந்த கோபாலபுரத்துச் சூரியனின் ம...
View full detailsமுதுகுளத்தூர் படுகொலை
பாரதி புத்தகாலயம்1957 ஆம் ஆண்டு தென் தமிழகத்தின் இரு பெரும் ஜாதியினரான தேவர்களுக்கும், தேவேந்திரகுல வேளாளர்களுக்கும், இடையே ஜாதிய, மோதல் வெடித்தது. முத்துராமலிங்கத்...
View full detailsமுத்துக் குளியல் பாகம் - 2
பூம்புகார் பதிப்பகம்முத்துக் குளியல் எனும் இந்நூல் கலைஞர் கருணாநிதியின் 1969 முதல் 1978 வரையிலான மேடைப் பேச்சுகளின் தொகுப்பு அகும். தொண்ணூற்றி ஏழு சொற்பொழிவுகளையும் கா...
View full detailsமுத்துக் குளியல் பாகம் - 1
பூம்புகார் பதிப்பகம்முத்துக் குளியல் பாகம் - 1 | Muthu Kuliyal Part 1