Skip to content
by Pragnai

காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்

Save 25% Save 25%
Original price Rs. 150.00
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price Rs. 150.00
Current price Rs. 112.50
Rs. 112.50 - Rs. 112.50
Current price Rs. 112.50

"இந்து மதத்திற்கான அடிப்படையான சாத்திர நூல் ஏதுமில்லை, இந்து மரபு என்பற்காக பகுத்தறிவுக்குப் பொருந்தாத எதையும் ஏற்க இயலாது சத்தியம், மக்கள் நலன் என்கிற உரைக்கற்களை வைத்தே எதையும் மதிப்பிட முடியும்" எனக்கூறிய காந்தியை இங்கு பலருக்கும் தெரியாது. இந்து சனாதனத்துக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியல் பேசியவர்கள் அம்பேத்கரும் பெரியாரும். ஒடுக்குதலுக்கு காரணமானவர்கள் மத்தியல் பேசியவர் காந்தி. இரு மொழிகளும் ஒன்றாக இருக்க இயலாது என்கிறார் அ. மார்க்ஸ்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.