Skip to content

தமிழரின் தத்துவ மரபு (பாகம் - 2) - தத்துவ கலைக்களஞ்சியம்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
தத்துவ கலைக்களஞ்சியம்

"உலகாயதம், சாங்கியம், நியாயம், வைசேடிகம், மீமாம்சம், வேதாந்த உபிநிடத மரபு, சமணம், பௌத்தம், ஆசீவகம் போன்ற வட இந்தியாவிலிருந்து வந்த தத்துவங்கள் முதல் வெளிநாடுகளிலிருந்து வந்த கிறிஸ்தவம், இஸ்லாம், மார்க்சியம் போன்ற தத்துவங்கள் வரை எதிர்கொண்டு, தரிசித்து, உள்வாங்கியதிலும் வெளிப்படுத்தியதிலும் கிளைபரப்பியதிலும் தமிழர்களின் ஆக்கபூர்வமான பங்களிப்புகளை தமிழிலக்கியத்திலும் பல்வேறு வகைத் தத்துவ மரபுகளிலும் தனக்குள்ள ஆழமான புலமையின் வழியாக நமக்குக் கற்றுத் தரும் சீரிய பணியை மேற்கொண்டிருக்கிறார் நூலாசிரியர்...

தமிழகத்தில் எந்தவொரு மார்க்சியவாதியோ அல்லது மார்க்சியவாதி அல்லாதவரோ இதுவரை படைத்திராத ஒரு தத்துவ கலைக்களஞ்சியத்தைப் படைத்துள்ள அருணன் வந்து சேரும் முடிவு முற்றிலும் ஏற்கத்தக்கது."

- "இந்தியா டுடே ஏட்டில்

பிரபல ஆய்வாளர் எஸ்.வி.ராஜதுரை

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு