Skip to content
Free Shipping on Orders over Rs.1000 (India)
Free Shipping on Orders over Rs.1000

பெரியார் சாதித்ததுதான் என்ன? - ஆசிரியர் உரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
ஆசிரியர் உரை

“இந்நாட்டுப் பெண்களின் நகைகளையும் கோயில்களிலுள்ள நகைகளையும் விற்றால், ஜில்லாவுக்கு ஜில்லா ஒரு சுரங்கம் தோண்டலாம். அவ்வளவு கோடிக்கணக்கான பணம் நகைகளில் முடங்கிக் கிடக்கிறது. நம் பெண்களுக்கு நகைப் பைத்தியம் பிடிக்காதபடி இளமை முதலே வளர்த்து வர வேண்டும். நகையினால் தான் அழகு ஏற்படுகிறது என்பதே ஒரு மூடநம்பிக்கை. ஆண்கள் எல்லோரும் கம்மலும், கை வளையலும் அணிந்து கொள்ளாததால் அவர்கள் விகாரமாகவா இருக்கிறார்கள்?''

 

-செந்தமிழ்க்கோ

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு