{"title":"தொ.பரமசிவன்","description":"\u003cp\u003eT. Paramasivan | தொ. பரமசிவன்\u003c\/p\u003e","products":[{"product_id":"ariyappadaatha-thamizhagam","title":"அறியப்படாத தமிழகம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன என்பதை நூலின் ஒவ்வொரு கட்டுரையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. உப்பு, எண்ணெய், தேங்காய், வழிபாடு, விழாக்கள், உடை, உறவுமுறை, உறவுப் பெயர்கள் என அன்றாட வாழ்வின் பகட்டில்லாத பல்வேறு கூறுகளைக்கொண்டு தமிழ்ச் சமூகத்தின் ஈராயிரம், மூவாயிரமாண்டு வரலாற்று அசைவியக்கம் இந்நூலில் கோடிட்டுக் காட்டப்பெறுகின்றது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eவாசிக்கவும், தொடர்ந்து வாசிக்கவும், சிந்திக்கவும், விவாதிக்கவும் 'வலிமை' இழந்துபோன நமது இளைஞர்களை மனத்தில் கொண்டே இந்தச் சிறுநூல் எழுதப்பட்டுள்ளது. இது சில முற்போக்காளர்கள் கருதுவது போலப் 'பழமை பாராட்டுதல்' அன்று. வேர்களைப் பற்றிய அறிமுகமும் விஞ்ஞானத்தின் பகுதிதான். இந்த நூலில் உள்ள சிறு கட்டுரைகள் 'தம்மளவில் முழுமையானவை' என நான் கூறவரவில்லை . இவை சிந்திப்பதற்குரிய சில களங்களை நோக்கிக் கை காட்டுகின்றன. இன்று படைப்பு உணர்வைவிட ' விற்பனை உணர்வே' சமூகத்தை ஆட்டிப் படைக்கின்றது. கல்விச் சந்தையும் தாலிச் சந்தையும் அழுகி நாற்றமெடுக்கின்றன. தனது ‘விஞ்ஞானக் கண்ணால்' திரைப் படத்துறை கிராமத்தின் மென்மையான அசைவுகளை விலைப் பொருளாக்குகிறது. மறுபுறமாக நுகர்வியம் என்னும் வாங்கும் உணர்வைத் தகவல் தொடர்புச் சாதனங்கள் தினந்தோறும் கண்காணித்து வளர்க்கின்றன. உண்மையில் எக்காலத்தும் மனிதன் வாங்கவும் விற்கவும் பிறந்தவனல்லன் ஆக்கவும் கற்கவும் கல்விக்கு ஊடாக நுகரவும் பிறந்தவன்.\u003cbr\u003eவேரைத் தாங்கும் மண்ணை இழந்த ஆற்றங்கரை அரச மரத்துக்குக்கூட மறுவாழ்வு உண்டு. நோய் தாக்கிய வேர்களுக்கு மருந்து இல்லாமல் வாழ்வில்லை. மண் எப்பொழுதும் வளமானது தான். கடந்த முப்பது ஆண்டுகளாக நான் கண்டும் கேட்டும் வாசித்தும் அறிந்தவை மட்டுமே இந்த நூலில் பதியப்பட்டுள்ளன. தமிழகத்தின் தென் மாவட்டங்கள் தாம் என் வளர்ப்புக்கும் கல்விக்கும் வாழ்வுக்கும் பட்டறிவுக்கும் எல்லையாகும். ஆயினும் என் தேடல் மனிதனை நோக்கியே.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e | Ariyappadaatha Thamizhagam","brand":"காலச்சுவடு","offers":[{"title":"Ariyappadaatha Thamizhagam","offer_id":51623102185768,"sku":"BK3591","price":75.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/ariyappadaatha_thamizhagam_500_1.jpg?v=1756704002"},{"product_id":"naan-hindhuvalla-neengal","title":"நான் இந்துவல்ல நீங்கள்...?","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழன் இந்துவா இல்லையா என்கின்ற கேள்வி பல நாட்களாக பல அரசியல்வாதிகளின் விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது அதனையும் தாண்டி வரலாறு என்ன சொல்கிறது இன்று என்கின்ற சொல் இங்கிருந்து உருவானது அதனை யார் உருவாக்கியது இப்படி பல கேள்விகளுக்கான பதிலை தோப்பா அவர்கள் பல ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan style=\"color: #000000;\"\u003eஇந்து அடையாளம் குறித்து சில பேராசிரியரிடம் கருத்து கேட்டோம். அவர் தந்த விளக்கம்தான் இந்த சிறு வெளியீடு ஆகும். இந்து என்று தன்னை நம்புகின்ற அப்பாவி மக்களை நோக்கியே இந்த விளக்கங்கள் தரப்படுகின்றன\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan style=\"color: #000000;\"\u003e \u003c\/span\u003e\u003c\/p\u003e | Naan Hindhuvalla Neengal","brand":"வானவில் புத்தகாலயம்","offers":[{"title":"Naan Hindhuvalla Neengal","offer_id":51623047463208,"sku":"BK2653-C45F","price":8.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/naan_hindhuvalla_neengal_v_300.jpg?v=1756703022"},{"product_id":"samayangalin-arasiyal","title":"சமயங்களின் அரசியல்","description":"\u003cp style=\"text-align: justify;\"\u003eஅய்யா தொ.ப அவர்களின் சீரிய ஆராய்ச்சியின் பலனாக தமிழ்கூறும் நல்லுலகிற்குக் கிடைக்கப்பெற்ற வரலாற்றுக் கொடையாகவே சமயங்களின் அரசியல்' என்ற இந்த நூலைப் பார்க்கிறோம். இதை உங்கள் புத்தக சேகரத்திற்கு கொண்டு சேர்க்கும் சிறு பணியைச் செய்வதில் பதிப்பாளர்களாக பெருமகிழ்ச்சி அடைகிறோம்!\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: justify;\"\u003eதொடர்புடைய மற்ற பதிவுகள்:\u003c\/p\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003e\n\u003cp\u003e\u003ca href=\"https:\/\/www.periyarbooks.in\/blog\/Samayangalin-Arasiyal-Aasiriyar-Urai\/\" target=\"_blank\"\u003eசமயங்களின் அரசியல் - ஆசிரியர் உரை\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e | Samayangalin Arasiyal","brand":"வானவில் புத்தகாலயம்","offers":[{"title":"Samayangalin Arasiyal","offer_id":51623002472744,"sku":"BK1825","price":189.05,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/samayangalin_arasiyal_500.jpg?v=1756702258"},{"product_id":"idhuve-sananayagam","title":"இதுவே சனநாயகம்","description":"\u003cp\u003eஇதுவே சனநாயகம்\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e\u003cem\u003e\u003cstrong\u003eசம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், அன்றாட நடைமுறைகள் எனப் புறத்தே புலனாகும் சாதாரண நிகழ்வுகள்தாம் அவருடைய அகழ்வாய்வுக் களங்கள்.பட்டறிவை முதன்மையாகவும் படிப்பறிவைத் துணையாகவும் கொள்வது அவரது முறையியல். இம்முறையில் அவர் சாதாரண நிகழ்வுகளை அகழ்ந்து\u003c\/strong\u003e\u003c\/em\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e\u003cem\u003e\u003cstrong\u003eகாட்டும்போது புலப்படும் உண்மைகள் நமக்கு அசாதாரணமாகத் தோன்றிவியக்க வைக்கின்றன.\u003c\/strong\u003e\u003c\/em\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e | Idhuve Sananayagam","brand":"நிமிர் வெளியீடு","offers":[{"title":"Idhuve Sananayagam","offer_id":51622952141096,"sku":"BK1232","price":85.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/ithuve_sananayagam500.jpg?v=1756701634"},{"product_id":"ariyappadaatha-thamizhagam-nimir","title":"அறியப்படாத தமிழகம்","description":"\u003cp\u003eஅறியப்படாத தமிழகம்\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eநாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன என்பதை நூலின் ஒவ்வொரு கட்டுரையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. உப்பு, எண்ணெய், தேங்காய், வழிபாடு, விழாக்கள், உடை, உறவுமுறை, உறவுப் பெயர்கள் என அன்றாட வாழ்வின் பகட்டில்லாத பல்வேறு கூறுகளைக்கொண்டு தமிழ்ச் சமூகத்தின் ஈராயிரம், மூவாயிரமாண்டு வரலாற்று அசைவியக்கம் இந்நூலில் கோடிட்டுக் காட்டப்பெறுகின்றது.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Ariyappadaatha Thamizhagam Nimir","brand":"நிமிர் வெளியீடு","offers":[{"title":"Ariyappadaatha Thamizhagam Nimir","offer_id":51622951977256,"sku":"BK1230","price":133.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/ariyapadatha_tamizhagam500.jpg?v=1756701632"},{"product_id":"saathi-enpathu-kurooramaana-yathaarththam","title":"சாதி என்பது குரூரமான யதார்த்தம்","description":"\u003cp\u003eசாதி என்பது குரூரமான யதார்த்தம்\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eசமகாலத்தில் வாழ்ந்த சமூகவியல் ஆய்வாளரான தொ.பரமசிவனிடம் பழகிய அனுபவங்கள் இனிமையானவை. உரையாடலை ஈர்ப்புக்குரிய கலையாக மாற்றியவர் அவர். ஆய்வாளரான அவர் தன்னைக் காண வருகிறவர்களிடம் தொடர்ந்து தீராத உரையாடலை நடத்திக் கொண்டே இருந்தார். பேசுவதில் உள்ள அளப்பரிய வேகம் எழுதுவதில் அவருக்கு அந்த அளவுக்கு இல்லாமல் போனது. இதுவரை வெளிவராத அவருடனான நேர்காணலும் சில கட்டுரைகளும் இணைந்த தொகுப்பு.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Saathi Enpathu Kurooramaana Yathaarththam","brand":"Discovery Book Palace","offers":[{"title":"Saathi Enpathu Kurooramaana Yathaarththam","offer_id":51622949224744,"sku":"BK1187-C34B","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/saathi-enpathu-kurooramaana-yathaarththam500.jpg?v=1756701592"},{"product_id":"alaghar-kovil","title":"அழகர் கோயில் - பேராசிரியர் தொ.பரமசிவன்","description":"\u003cp\u003eஅழகர் கோயில் - பேராசிரியர் தொ.பரமசிவன்\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e‘அழகர் கோயில்’ என்னும் பண்பாட்டாய்வு நூலை, பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் எழுதி வெளியிட்டுள்ளார். மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் பதிப்புத்துறையால் வெளியிடப்பட்ட இந்நூல் இவருடைய முனைவர் பட்ட ஆய்வேடாகும். துறைவளர்ச்சித் திட்டத்தின் கீழ் 1976 – 79 ஆம் ஆண்டுகளில் அழகர் கோயில் குறித்து மேற்கொண்ட கள ஆய்வுகள், ஆய்வேடாகச் சமர்ப்பிக்கப்பட்டது.\u003cbr\u003e\u003cbr\u003eபேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன் (தொ.ப என்று வாசகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்) 70 வயது நிறைவடைந்த பண்பாட்டு ஆய்வறிஞர், எழுத்தாளர், மார்க்சிய பெரியாரியக் கொள்கைகளில் பற்றுடையவர், இளையான்குடி, ஜாகிர் உசேன் கல்லூரி, மதுரை தியாகராசர் கல்லூரி, பாளையங்கோட்டை, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களில் பேராசிரியராகப் பணியாற்றியவர். மூன்று தசாப்தங்களாக மார்க்சிய-பெரியாரிய அடிப்படையில் வெகுசன வழக்காறுகள், சடங்குகள், நம்பிக்கைகள் சார்ந்த பண்பாட்டாய்வுகளை மேற்கொண்டு வரும் பண்பாட்டாய்வாளர், மண்ணின் வரலாற்றையும், பண்பாட்டின் வரலாற்றையும் இணைத்து கோயில் வரலாற்றாய்வுகளை மேற்கொண்டு வரும் இந்த ஆராய்ச்சியாளர், ஏறக்குறைய 18 ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்டவர், பழகுவதற்கு இனிமையானவர், வாசகர்களின் பெருமதிப்பைப் பெற்றவர்\u003c\/p\u003e | Alaghar Kovil","brand":"Sri Senbaga Pathipagam","offers":[{"title":"Alaghar Kovil","offer_id":51622949126440,"sku":"BK1184","price":332.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/azhagar-kovil500.jpg?v=1756701589"},{"product_id":"deivangalum-samooga-marabugalum-natrinai","title":"தெய்வங்களும் சமூக மரபுகளும்","description":"\u003cp\u003eதெய்வங்களும் சமூக மரபுகளும் - தெய்வங்களும் பண்பாட்டு அசைவுகளும் - பேராசிரியர் தொ.பரமசிவன்\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eதோன்றிய காலந்தொட்டே நம்பிக்கைகள் சார்ந்திருந்த தெய்வங்கள் காலப்போக்கில் பல்வேறு சமூக நடைமுறைகளாலும் சமூகப் பிரிவுகளாலும் தத்தமக்கான மரபுகளை உருவாக்கிக்கொண்டன. தமிழ்ச் சமூகத்தில் பெருந்தெய்வங்கள் [சிறு தெய்வங்கள்] என்கிற வகைப்பாடு புறநானூற்றிலேயே பதிவு பெற்றுவிட்டதையும் அதன் பின்புலத்தையும் தொட்டுக் காட்டுகிறார் தொ.ப. வாலியோன் என்கிற பலராமன் வழிபாடு வழக்குக் குன்றி மறைந்துவிட்டது என்று எழுத்துச் சான்றுகள் கொண்டு எவரும் சொல்லிவிடலாம். வெள்ளைச்சாமி, வெள்ளைக்கண்ணு முதலிய பெயர்களின் தொடர்ச்சியில் அதன் எச்சங்கள் நிலவுவதைத் தொ.ப.தான் கண்டுகாட்ட முடியும். கள்ளழகர் என்பது மாயனின் கள்ள அழகு வழிப்பட்டதென்பது பௌராணிகம். ஆனால் கள்ளர் சமூகத்தார்க்கும் அழகருக்குமான தொடர்பில் முகிழ்த்தவர் கள்ளழகர் என்பதைத் தொ.ப. கள ஆய்வின் மூலம் கண்டு வரலாற்றுப் பின்னணி தேடி நிறுவுகிறார். தமிழ் வைணவம் வைதிகப் பிடிக்கு வெளியே பரவிய விதத்திற்கு, திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள் மீனவர் மாப்பிள்ளையாகத் திருமலைராயன் பட்டினம் எழுந்தருளும் விழாவும் ஒரு சான்று என விவரிக்கிறார் தொ.ப. தமிழகக் கோயிலமைப்புகளின் பின்னணியில் அழகர் கோயில் அமைப்பைத் துல்லிய வரையறைகளுடன் விளக்கும் தொ.ப. கோயிலமைப்புச் சாத்திர வரம்பை நெகிழ்த்தும் பெருங்கோயில்கள் அமைந்திருப்பதைக் காட்டுகிறார். தெய்வம், - சமூகம், - மரபு என்னும் மூன்று புள்ளிகளைக் கொண்டு வரலாற்றுப் பின்னணியில் தமக்கேயுரிய பண்பாட்டுக் கூர்நோக்கில் தொ.ப. வரைந்த கோலங்களின் ஒரு தொகுப்பு இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Deivangalum Samooga Marabugalum Natrinai","brand":"நற்றிணை பதிப்பகம்","offers":[{"title":"Deivangalum Samooga Marabugalum Natrinai","offer_id":51622948733224,"sku":"BK1172-C31B","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/deivangalum-samooga-marabugalum500.jpg?v=1756701579"},{"product_id":"manuda-vasippu-tho-pa-vin-therippugal","title":"மானுட வாசிப்பு (தொ.ப.வின் தெறிப்புகள்) - பேராசிரியர் தொ.பரமசிவன்","description":"\u003cp\u003eமானுட வாசிப்பு (தொ.ப.வின் தெறிப்புகள்) - பேராசிரியர் தொ.பரமசிவன்\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஇரவுச் சாப்பாடு சாப்பிடுகிறபோது எங்கம்மா ஏண்ட்ட நிறைய பேசிட்டே இருப்பாங்க.ஒவ்வொரு கதையா சொல்லுவாங்க.அவ இந்த ஊர்லயே பிறந்து வளர்ந்தவ.அவ இந்த ஊர்லயே இருந்ததுனால இந்த ஊருடைய வளர்ச்சி,பிற சாதிகளோட தொடர்பு,பழமொழிகள்,சொலவடைகள்,proverbs,phrases இதுலயெல்லாம் எங்கம்மா கெட்டிகாரங்க.எல்லோரும் சொல்வாங்க நிறைய பழமொழி சொல்லிட்டே இருப்பாங்க.பார்ப்பானுக்கு மூப்பு பறையன் அதே எங்கம்மா சொன்னதுதான்.அப்புறம் யாரும் சொல்ல நான் பார்க்கல.கடைசியா முப்பது ,முப்பத்தைந்து ஆண்டுகள் கழித்து எங்க மாமனார் சொல்லி நான் கேட்டேன்........... இத்தனைக்கும் எங்கம்மா பள்ளிக்கூடத்திற்கு போகாத ஆளு.மூணு நாள் தான் பள்ளிக்கூடத்திற்குப் போனேன்னு சொல்லி,கடைசி வரைக்கும் வருத்தப்பட்டுக்கிட்டிருந்தா..... மனித உறவுகள பத்தி நிறைய பேசுவாங்க.இந்த ஊர்ல வெள்ளைக்காரன் கண்ணுவச்சா ஒரு பொருள் விளங்காது அப்படிண்ணுவா.எங்க வீட்டுல இருந்த ஆட ஒரு வெள்ளைகாரன் விலைக்கு கேட்டானாம்.எங்கப்பா கொடுக்க மாட்டேண்டாராம்.அந்த ஆடு செத்துப் போச்சாம்.அதான் சொல்லுவா.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Manuda Vasippu Tho Pa Vin Therippugal","brand":"வானவில் புத்தகாலயம்","offers":[{"title":"Manuda Vasippu Tho Pa Vin Therippugal","offer_id":51622948503848,"sku":"BK1165","price":136.8,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/manuda-vasippu-tho-pa-vin-therippugal500.jpg?v=1756701573"},{"product_id":"ithuthan-sananeyaam","title":"இதுவே சனநாயகம்","description":"\u003cp\u003eஇதுவே சனநாயகம் - பேராசிரியர் தொ.பரமசிவன்\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஅறிஞர் தொ. பரமசிவன் ஒரு பண்பாட்டுத் தொல்லியலாளர். வாய்மொழி வழக்காறுகள், சடங்கு சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், அன்றாட நடைமுறைகள் எனப் புறத்தே புலனாகும் சாதாரண நிகழ்வுகள்தாம் அவருடைய அகழ்வாய்வுக் களங்கள். பட்டறிவை முதன்மையாகவும் படிப்பறிவைத் துணையாகவும் கொள்வது அவரது முறையியல். இம்முறையில் அவர் சாதாரண நிகழ்வுகளை அகழ்ந்து காட்டும் போது புலப்படும் உண்மைகள் நமக்கு அசாதாரணமாகத் தோன்றி வியக்க வைக்கின்றன. அந்த முறையியல் கொண்டு தொன்மைகளை மட்டுமன்றி அண்மைப் போக்குகளையும் கூட அகழ்ந்து காட்ட அவரால் முடிகிறது. இத்தொகுப்பு ‘சமயமும் வழிபாடும்’, ‘உறவும் முறையும்’ ‘ஆளுமைகள்’, ‘மதிப்புரைகள்’, ‘ஆய்வுப்பார்வை’ என்று அவரது கட்டுரைகளை வகைக்குள் அடக்க முயன்றிருக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Ithuthan Sananeyaam","brand":"ரிதம் வெளியீடு","offers":[{"title":"Ithuthan Sananeyaam","offer_id":51622938378536,"sku":"BK951","price":90.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/idhuve_sananayagam_500.jpg?v=1756701348"},{"product_id":"devam-enbathor","title":"தெய்வம் என்பதோர்","description":"\u003cp\u003eதெய்வம் என்பதோர் - பேராசிரியர் தொ.பரமசிவன்\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eநாட்டார் தெய்வங்கள் என்ற சொல்லாட்சி நம் மனங்களில் சாமியாட்டம், குருதிப்பலி, பலி வடிவங்கள் ஆகிய படங்களாகவே மூட நம்பிக்கைகளோடு பின்னிப் பிணைந்தவையாக விரிந்து கிடப்பது உண்மை. ஆனால் அவை முற்றிலும் தவறான பிம்பங்கள் என்று அழுத்தமாகத் தன் கருத்துக்களை வாசகர் உணரும் விதமாக இந்நூலின் கட்டுரைகள் எடுத்துரைக்கின்றன. வட்டாரம் சார்ந்த உற்பத்தி அசைவுகளும் சமூக உளவியலும் எனப் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் நாட்டார் தெய்வங்கள் ஒரு மக்கள் பண்பாட்டின் அடையாளமாக நிற்கின்றன.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e( முன்னுறையில் ச.தமிழ்ச்செல்வன் )\u003c\/span\u003e\u003c\/p\u003e | Devam Enbathor","brand":"ரிதம் வெளியீடு","offers":[{"title":"Devam Enbathor","offer_id":51622938345768,"sku":"BK950","price":94.05,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/devam_enbathor_500.jpg?v=1756701347"},{"product_id":"panpattu-asaivugal","title":"பண்பாட்டு அசைவுகள்","description":"\u003cp\u003eபண்பாட்டு அசைவுகள் - பேராசிரியர் தொ.பரமசிவன்\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cdiv\u003e\u003cb\u003eபண்பாட்டு அசைவுகள்\u003c\/b\u003e\u003c\/div\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e‘அறியப்படாத தமிழகம்’, ‘தெய்வங்களும் சமூக மரபுகளும்’ ஆகிய இரு நூல்களில் உள்ள கட்டுரைகளையும் சில புதிய கட்டுரைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு இது. மண்ணும், மண்ணின் உயிர்வகைகளும் பயிர்வகைகளும் இவற்றினுடான மனித அசைவுகளும் பன்முகத் தன்மைகொண்டவை என்ற புரிதலை இந்நூல் ஏற்படுத்துகிறது. நம்மைச் சுற்றியுள்ள அசைவுகளை எந்திரகதியில் அல்லாமல் தன்னுணர்ச்சியோடு காணவைக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Panpattu Asaivugal","brand":"ரிதம் வெளியீடு","offers":[{"title":"Panpattu Asaivugal","offer_id":51622938313000,"sku":"BK949","price":142.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/panpattu_asaivugal_500.jpg?v=1756701346"},{"product_id":"uraigal","title":"உரைகள்","description":"\u003cp\u003eஉரைகள் - பேராசிரியர் தொ.பரமசிவன்\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e‘உ\u003c\/strong\u003eரைகல்’ என்ற இந்த நூலில் பேராசிரியர் தொ.ப. அவர்கள் வெவ்வேறு தருணங்களில் எழுதிய கட்டுரைகள், மதிப்பீடுகள், அணிந்துரைகள், பேட்டிகள், உரைகள் ஆகியவை தொகுக்கப்பட்டுள்ளன. அழகான நடையில் சிறியசிறிய சொற்றொடர்களில் கடினமான கருத்துக்களைப் புரிந்துகொள்ளும்படி விளக்குவது பேராசிரியரின் வழக்கம். இந்த நூலும் அவ்வாறே உள்ளது.\u003c\/p\u003e\n\u003cp\u003eபேராசிரியர் தொ.ப. அவர்களுடன் உரையாடும்போது வரலாற்றுச் செய்திகள், தொல்லியல் கண்டுபிடிப்புகள், நாட்டார் வழக்காற்றியல் தரவுகள், பழந்தமிழ் இலக்கிய மேற்கோள்கள், தற்கால இலக்கியச் சிந்தனைகள், மொழியியல் கருத்துக்கள், தாம் களஆய்வு மேற்கொண்ட அனுபவங்கள் போன்றவற்றை அவர் இயல்பாகச் சொல்வதைப் பல காலகட்டங்களில் நான் கண்டிருக்கிறேன். அவருடைய எழுத்துக்களும் அவ்வாறே நம்மோடு உரையாடுவதுபோலவே அமைந்துள்ளன. குழப்பம் ஏதும் விளைவிக்காது சொல்வதைப் பிறருக்கு விளங்கும்படிச் சொல்ல வேண்டும் என்ற அக்கறையோடு கூறப்படுபவை அவை\u003c\/p\u003e | Uraigal","brand":"ரிதம் வெளியீடு","offers":[{"title":"Uraigal","offer_id":51622938280232,"sku":"BK948","price":142.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/uaraikal_500.jpg?v=1756701345"},{"product_id":"maanuda-vasipu","title":"மானுட வாசிப்பு","description":"\u003cp\u003eமானுட வாசிப்பு - பேராசிரியர் தொ.பரமசிவன்\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஇரவுச் சாப்பாடு சாப்பிடுகிறபோது எங்கம்மா ஏண்ட்ட நிறைய பேசிட்டே இருப்பாங்க.ஒவ்வொரு கதையா சொல்லுவாங்க.அவ இந்த ஊர்லயே பிறந்து வளர்ந்தவ.அவ இந்த ஊர்லயே இருந்ததுனால இந்த ஊருடைய வளர்ச்சி,பிற சாதிகளோட தொடர்பு,பழமொழிகள்,சொலவடைகள்,proverbs,phrases இதுலயெல்லாம் எங்கம்மா கெட்டிகாரங்க.எல்லோரும் சொல்வாங்க நிறைய பழமொழி சொல்லிட்டே இருப்பாங்க.பார்ப்பானுக்கு மூப்பு பறையன் அதே எங்கம்மா சொன்னதுதான்.அப்புறம் யாரும் சொல்ல நான் பார்க்கல.கடைசியா முப்பது ,முப்பத்தைந்து ஆண்டுகள் கழித்து எங்க மாமனார் சொல்லி நான் கேட்டேன்........... இத்தனைக்கும் எங்கம்மா பள்ளிக்கூடத்திற்கு போகாத ஆளு.மூணு நாள் தான் பள்ளிக்கூடத்திற்குப் போனேன்னு சொல்லி,கடைசி வரைக்கும் வருத்தப்பட்டுக்கிட்டிருந்தா..... மனித உறவுகள பத்தி நிறைய பேசுவாங்க.இந்த ஊர்ல வெள்ளைக்காரன் கண்ணுவச்சா ஒரு பொருள் விளங்காது அப்படிண்ணுவா.எங்க வீட்டுல இருந்த ஆட ஒரு வெள்ளைகாரன் விலைக்கு கேட்டானாம்.எங்கப்பா கொடுக்க மாட்டேண்டாராம்.அந்த ஆடு செத்துப் போச்சாம்.அதான் சொல்லுவா.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Maanuda Vasipu","brand":"ரிதம் வெளியீடு","offers":[{"title":"Maanuda Vasipu","offer_id":51622938247464,"sku":"BK947-C34F","price":75.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/maanuda_vasippu_500.jpg?v=1756701344"},{"product_id":"paran-rhytham","title":"பரண்","description":"\u003cp\u003eபரண் - பேராசிரியர் தொ.பரமசிவன்\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஎன்னுடைய எழுத்துக்கள் அதிகாரத்தை அடையாளம் காட்டுவதை நோக்கமாகக் கொண்டவை .சமண, பவுத்தர்களிடமிருந்து வைதிகத்தால் திருடப்பட்ட பெருங்கோயில்கள் பற்றி எழுதியிருக்கின்றேன் . தென்மாவட்டங்களில் புகழ் பெற்ற சங்கரன்கோயில் சமணர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பார்சுவநாதர் கோயில் என்று கட்டுரை எழுதியுள்ளேன் . . நாட்டார் தெய்வங்களின் தோற்றக் காரணங்களையும் வழிபாடுகளையும் மக்கள் திரளின் நம்பிக்கைகள் சார்ந்து எழுதியுள்ளேன்\u003c\/span\u003e\u003c\/p\u003e | Paran Rhytham","brand":"ரிதம் வெளியீடு","offers":[{"title":"Paran Rhytham","offer_id":51622938214696,"sku":"BK946","price":133.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/paran_500.jpg?v=1756701343"},{"product_id":"alaghar-kovil-rhythm","title":"அழகர் கோயில்","description":"\u003cp\u003eஅழகர் கோயில் - பேராசிரியர் தொ.பரமசிவன்\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eமண்ணின் வரலாறும், பண்பாட்டின் வரலாறும் இணைந்ததே கோயில் வரலாறு. ஆனால் பல பெருங்கோயில்களின் வரலாறுகள் புராணங்கள் புனைந்ததாக மாறி தெய்விகத் தன்மை அடைந்துவிட்டன.\u003cbr\u003e\u003cbr\u003e\u003cbr\u003eகோயில் ஆய்வுகளுக்கு என்று ஒரு செக்குமாட்டுத் தடம் உண்டு. தல புராணத்திலிருந்து தொடங்கி, சில ஐதீகங்களைப் பட்டியலிட்டு, கோயில் கட்டடத்தின் அமைப்பை விவரிப்பது என்ற சட்டகத்தில் அமைந்துள்ள ஏராளமான கோயில், ஆய்வுகள் அந்தந்தக் கோயிலைப் பற்றி அறியும் தம்முடைய பக்தர்களுக்கு மட்டுமே ஆர்வமூட்டக் கூடியவை. 'அழகர் கோயில்' நூலோ, தலைப்பு ஏற்படுத்தும் எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கக் கூடியது. இலக்கியச் சான்றுகள், கல்வெட்டுகள் மட்டுமல்லாமல், நாட்டார் வழக்காறுகள், கள ஆய்வுச் செய்திகள் முதலானவற்றின் அடிப்படையில், குடியிருப்புகளுக்கு வெளியே தனித்து நிற்குமொரு சமூகப் பண்பாட்டு நிறுவனத்திற்கும் சமூகத் தின் பல்வேறு பிரிவுகளுக்கும் சாதிகள் இடையிலான உறவைப் புதிய கோணத்தில் ஆராய்கின்றது. நூலின் மைய இழைக்கு அரணாகவும் இடைப்பிறவரலாகவும் ஆங்காங்கே இறைந்து கிடக்கும் நுட்பங்களும் இடை வெட்டுகளும் நூலுக்குப் புதிய பரிமாணங்களைச் சேர்க்கின்றன. தற்பொழுது அந்நூல் பெற்றிருக்கும் கவனத்தை விட மேலதிகமான கவனத்தைப் பெறும் தகுதியுடையது என்பதோடல்லாமல், அதே சட்டகத்தை ஒட்டியும் வெட்டியும் பிற கோயில்களை ஆய்வு செய்வதற்கும் அதனை முன் மாதிரியாகக் கொள்ளலாம்.\u003cbr\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cbr\u003eஒரு கோயில் குறித்த ஆய்வு எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு மட்டுமல்ல.. ஒரு முனைவர் பட்ட ஆய்வேடு எப்படியிருக்க வேண்டும் என்பதற்கும் இந்த நூல் ஒரு சான்று. இந்த நூலுக்காக மிகப்பெரும் உழைப்பைக் கொட்டியிருக்கிறார் தொ.ப.\u003cbr\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cbr\u003eசித்திரைத் திருவிழா குறித்து பழைய மரபுக் கதைகளும் நம்பிக்கைகளும் மிக விரிவாக இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அழகர் கோயிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பசாமி பற்றிய செய்திகளும் முழுமையாக ஆராயப்பட்டுள்ளன. கதைப்பாடல்கள். நம்பிக்கைகள், கருப்பசாமியின் வைணவத் தொன்மையுடைய தோற்றம் குறித்தும் தொ.ப ஆய்வு செய்துள்ளார்.\u003cbr\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cbr\u003eமக்களுக்கு நெருக்கமான, பழைமையான கோயில் குறித்த ஆய்வு நூல். புனிதத்தன்மை குலையாமல் அதை ஒரு வட்டார வரலாற்று நூலாக மாற்றியதுதான் தொ.ப வின் தனித்தன்மை. தமிழ்த் தொன்மத்தை, வழிபாட்டு மரபை, சமூக நடைமுறைகளை, அடுத்து அடுத்தென்று வளர்ந்து கிளைத்து நிற்கும் நம்பிக்கையை புரிந்துகொள்ள அவசியமானது இந்த நூல்\u003cbr\u003e\u003c\/p\u003e | Alaghar Kovil Rhythm","brand":"ரிதம் வெளியீடு","offers":[{"title":"Alaghar Kovil Rhythm","offer_id":51622938181928,"sku":"BK945","price":313.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/azhagar_kovil_500.jpg?v=1756701341"},{"product_id":"indhu-deasiyam","title":"இந்து தேசியம்","description":"\u003cp\u003eஇந்து தேசியம் - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eதோ.பரமசிவன்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபேராசிரியர் தொ. பரமசிவன் எழுதிய நான் இந்துவல்ல நீங்கள்?, இந்து தேசியம் , சங்கரமடம்: தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள், இதுதான் பார்ப்பனியம், புனா ஒப்பந்தம்: ஒரு சோகக் கதை ஆகிய ஐந்து குறு நூல்கள் 'இந்து 'தேசியம் என்னும் பெயரில் ஒரே நூலாக வடிவம் பெற்றதே இந்நூல். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் நுட்பமான அணிந்துரை இடம் பெற்றுள்ளது இந்த நூலின் சிறப்பு அம்சம் ஆகும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Indhu Deasiyam","brand":"ரிதம் வெளியீடு","offers":[{"title":"Indhu Deasiyam","offer_id":51622938149160,"sku":"BK944","price":142.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/hindu_desiyam_500.jpg?v=1756701340"},{"product_id":"ariyapadatha-thamilagam","title":"அறியப்படாத தமிழகம்","description":"\u003cp\u003eஅறியப்படாத தமிழகம் - பேராசிரியர் தொ.பரமசிவன்\u003c\/p\u003e\n\u003cp\u003eபேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் தமிழகத் தமிழறிஞரும், திராவிடப் பண்பாடு ஆய்வாளரும், மானிடவியல் ஆய்வாளரும் ஆவார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.\u003cbr\u003e\u003cbr\u003eபண்பாடு, சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய பெரியாரிய அடிப்படையைக் கொண்டது. அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளை காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைப்பவர். திராவிடக்கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். கலாச்சாரம் என்பது மறு உற்பத்தி சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பேசுகின்ற தத்துவார்த்த மொழியை உடைத்தெறிந்துவிட்டு எளிமையான மொழியின் வழி நுண் அரசியலைப் புரியவைத்தவர். எச்சங்களாகவும், மிச்சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை தன் கட்டுரைகள் வாயிலாக எடுத்துரைத்து வருபவர். மேலிருந்து எழுதப்பட்ட வரலாற்றிற்கு மாற்றாக கீழிருந்து வரலாறு எழுதுவதற்கான பயிற்சியை இவரது கட்டுரைகள் தருகின்றன.\u003cbr\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cbr\u003eஅழகர் கோயில் குறித்த இவரது முனைவர் பட்ட ஆய்வேடு கோயிலாய்வுகளுக்கு முன்னோடி நூலாகத் திகழ்கிறது. ஆய்வாளர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் தேடி வாசிக்கும் நூலாகவும் இந்நூல் இருக்கிறது.\u003cbr\u003e\u003c\/p\u003e | Ariyapadatha Thamilagam","brand":"ரிதம் வெளியீடு","offers":[{"title":"Ariyapadatha Thamilagam","offer_id":51622938116392,"sku":"BK943","price":114.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/ariyapadatha_thamilagam_500.jpg?v=1756701339"},{"product_id":"naan-hinduvalla-neengal-moondram-pathippu","title":"நான் இந்துவல்ல நீங்கள்...?","description":"\u003cp\u003eநான் இந்துவல்ல நீங்கள்...?மூன்றாம் பதிப்பு \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eதமிழன் இந்துவா இல்லையா என்கின்ற கேள்வி பல நாட்களாக பல அரசியல்வாதிகளின் விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது அதனையும் தாண்டி வரலாறு என்ன சொல்கிறது இன்று என்கின்ற சொல் இங்கிருந்து உருவானது அதனை யார் உருவாக்கியது இப்படி பல கேள்விகளுக்கான பதிலை தோப்பா அவர்கள் பல ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளார்\u003c\/span\u003e\u003c\/p\u003e | Naan Hinduvalla Neengal Moondram Pathippu","brand":"நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்","offers":[{"title":"Naan Hinduvalla Neengal Moondram Pathippu","offer_id":51622924681512,"sku":"BK619-C32F","price":22.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/files\/naan-hinduvalla-neengal500_7195b5fd-9501-4f47-9d82-18c80c31b969.jpg?v=1756700989"},{"product_id":"thenpulathu-manpathai","title":"தென்புலத்து மன்பதை - தொ.பவின் கட்டுரைகளும் நேர்காணல்களும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதொ.பவின் எழுத்துக்கள் பரவலாக வாசிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும். கருப்பொருள் சார்ந்த வாசிக்கும் போது தனி அனுபவத்தை தருகிறது. தமிழ்பண்பாட்டு கலைகளஞ்சியமாக இந்நூல் இருக்கும். உள்ளே 16 தலைப்புகளில் 84 கட்டுரைகளைக் கொண்ட புத்தகம்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e | Thenpulathu Manpathai","brand":"உயிர் பதிப்பகம்","offers":[{"title":"Thenpulathu Manpathai","offer_id":51622907838760,"sku":"BK170 - C33F","price":150.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/files\/ThenpulamManpathaiF.jpg?v=1756700506"},{"product_id":"vazhi-thadangal","title":"வழித்தடங்கள்","description":"\u003cp\u003eபேராசிரியர் தொ.பரமசிவன் இந்த நூலின் கட்டுரைகள் தமிழ் இலக்கிய வரலாற்றின் மைய இழையை நோக்கிச் செல்லும்' வழித்தடங்கள் 'ஆகும் . சங்க இலக்கியம் தொடங்கி தந்தைப் பெரியார் -தெ .பொ .மீ -காசு பிள்ளை -பாரதி -பாரதிதாசன் -புதுமைப்பித்தன் -சிற்பி பாலசுப்பிரமணியன் -வைரமுத்து வரை கட்டுரைகள் இதில் இடம்பெற்று உள்ளன.\u003c\/p\u003e","brand":"நிமிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":51904459505960,"sku":null,"price":133.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/files\/vazhi-thadangal.jpg?v=1780474747"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/collections\/t-paramasivan_F.jpg?v=1780473292","url":"https:\/\/periyarbooks.com\/ta\/collections\/t-paramasivan.oembed","provider":"PeriyarBooks.Com","version":"1.0","type":"link"}