{"title":"நாம் தமிழர் பதிப்பகம்","description":"\u003cp\u003eநாம் தமிழர் பதிப்பக நூல்களின் தொகுப்பு\u003c\/p\u003e","products":[{"product_id":"hindhu-maayai","title":"இந்து மாயை","description":"\u003cp\u003eஇந்து மாயை - அறிவுக்கரசு\u003c\/p\u003e | Hindhu Maayai","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Hindhu Maayai","offer_id":51623114932520,"sku":"BK3950","price":100.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/hindhu_maayai_300.jpg?v=1756704376"},{"product_id":"pen-yen-adimaiyaanaal-naam-thamizhar-pathippagam","title":"பெண் ஏன் அடிமையானாள்? (நாம் தமிழர் பதிப்பகம்)","description":"\u003cp\u003eபெண்களை, “சூத்திரர்”களான நாலாஞ் ஜாதியினரைவிடக் கீழாக மதிக்க வேண்டியவர்கள் என்கின்றது மனுதர்மம்! இந்து மதம் என்ற ஆரிய மதம் பெண்களை வெறும் உயிரற்ற பொருளாகத்தான் நினைக்க வைக்கிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eபெண்களை ஆண்களுக்குக் குற்றேவல் செய்யும் நிபந்தனை அற்ற அடிமைகளாக நினைக்கும் போக்கை, நமது சமுதாயத்தின் சரி பகுதி மக்களான பெண்கள் சமுதாயம் எதற்கும் லாயக்கற்ற, பயனற்ற பதுமைகளாக இருக்கும் நிலையை மாற்ற, இறுதி மூச்சு உள்ளவரை பணியாற்றிய தந்தை பெரியார் அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது.\u003c\/p\u003e\n\u003cp\u003eரசல் அவர்களது.\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cstrong\u003e“Marriages and Morals”\u003c\/strong\u003e\u003cspan\u003e \u003c\/span\u003e– “திருமணங்களும், ஒழுக்கமும்” என்ற நூல் எவ்வளவு பெரியதொரு புரட்சியை உண்டாக்கியதோ, அதைவிடப் பெரும் புரட்சிக்குரிய நூலாகும் இந்நூல்!\u003c\/p\u003e\n\u003cp\u003eமேற்குத் தந்த சீரிய பகுத்தறிவு வாதியான\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cstrong\u003eபெர்ட்ரண்டு\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cstrong\u003eரசல்\u003c\/strong\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eஅவர்கள், அந்நூலில் கையாளும் கருத்துகள் (உவமை, ஒற்றுமை உள்பட) தந்தை பெரியார் அவர்களது இந்நூலில் இருக்கின்றன. சிறந்த சிந்தனையாளர்கள் எப்படி ஒரே பாணியில் சிந்திக்கிறார்கள் என்பதற்கு இது உதாரணமாகும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eபெண்ணடிமை ஒழிக்க வந்த அய்யாவை அடையாளம் கண்டுதான் தமிழ்நாட்டுத் தாய்க்குலம் ‘பெரியார்’ என்று தந்தைக்குத் தனிப்பெரும் பட்டம் தந்து, தனது நன்றி உணர்வைத் தந்தைக்குக் காட்டியது எவ்வளவு பாராட்டத்தகுந்தது!\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்நூல் – உலக  ஜனத் தொகையில் ஒரு பாதியாய்  மக்களின்  தோற்றத்திற்கு நிலைக்களனாய் விளங்கும்  பெண்ணுலகு கற்பு,  காதல், விபச்சாரம், கைம்மை, சொத்துரிமை இன்மை முதலிய  கட்டுப்பாட்டு விலங்குகளால் தளையப்பட்டுள்ளதை சுட்டுகிறது.  மூடநம்பிக்கையால் அல்லற்பட்டு வரும் பெண்களின்  விடுதலைக்கும் வருங்கால மக்களின் பகுத்தறிவு  வளர்ச்சிக்கும், சுயமரியாதைக்கும்  தடையாயிருக்கும் கட்டுப்பாடு என்னும்  விலங்கொடித்து  கர்ப்பத்தடை, சொத்துரிமை  முதலியவைகளைப் பெற்று  பெண்கள்  சுதந்திரம் பெற வழிவகுக்கிறது.\u003c\/p\u003e | Pen Yen Adimaiyaanaal Naam Thamizhar Pathippagam","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Pen Yen Adimaiyaanaal Naam Thamizhar Pathippagam","offer_id":51623111491880,"sku":"BK3851","price":70.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/pen_ean_adimaiyaanaal_naam_thamizhar_pathippagam_300.jpg?v=1756704261"},{"product_id":"19th-nootrandil-thamiz-ilakkiyam","title":"19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசூழ்நிலைக்கும் சுற்றுச் சார்புக்கும் தக்கவாறு மனிதரின் பண்பாடும் நாகரிகமும் அமைவதுபோலவே. இலக்கியங்களும் அந்தந்தச் சூழ்நிலை சுற்றுச் சார்புக்குத் தக்கவாறு அமைகின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியம் அந்த நூற்றாண்டின் சூழ்நிலைக்கு ஏற்ப வளர்ந்திருக்கிறது. அரசியல் சூழ்நிலை, வாழ்க்கைச் சூழ்நிலை, சமயங்களின் சூழ்நிலை, மேல்நாட்டுத் தொடர்பு முதலியவற்றினாலே பத்தொன்பதாம் நூற்றாண்டிலே தமிழ் இலக்கியம் பெரிதும் வளர்ச்சி படைந்திருக்கிறது. அந்தச் சூழ்நிலைகளைச் சுருக்கமாகவேனும் அறிந்தால் தான் அந்த நூற்றாண்டின் இலக்கிய வளர்ச்சியைத் தெரிந்துகொள்ள முடியும். ஆகவே, அவற்றைச் சுருக்கமாகக் கூறுவோம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e | 19Th Nootrandil Thamiz Ilakkiyam","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"19 vathu Nootrandil Thamiz Ilakkiyam","offer_id":51623109820712,"sku":"BK3806","price":228.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/19-747240.jpg?v=1756704218"},{"product_id":"aariya-surandal-ntp","title":"ஆரியச் சுரண்டல்","description":"\u003cp\u003eஆரியச் சுரண்டல்\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eகருட புராணம் பக்கம் பாப புண்ணியங்களை எடுத்துச் சொல்லும் சிரவணர்கள் சித்ரகுப்தன் கணக்கும் நரகங்களும் ஜனன மரண விதிகள் மகன்கள் பேரன்கள் கர்மம் தானத்தின் சிறப்பும் உயிர் பிரிதலும் சித்ரவதை எமலோகத்தில் ஈமக் கிரியைகள் அருணாசல புராணம் பக்தி வந்தால் புத்தி போகும் சோதிடம் ஆத்மா ”நான்” மோட்சமும் நரகமும்\u003c\/span\u003e\u003c\/p\u003e | Aariya Surandal Ntp","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Aariya Surandal Ntp","offer_id":51623107363112,"sku":"BK3733","price":114.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/aariya_surandal_ntp_500.jpg?v=1756704144"},{"product_id":"bharatha-pathirangal-naam-thamizhar-pathippagam","title":"பாரதப் பாத்திரங்கள்","description":"\u003cp\u003eபாரதப் பாத்திரங்கள்\u003c\/p\u003e | Bharatha Pathirangal Naam Thamizhar Pathippagam","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Bharatha Pathirangal Naam Thamizhar Pathippagam","offer_id":51623100645672,"sku":"BK3547","price":60.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/bharatha_pathirangal_500_1.jpg?v=1756703967"},{"product_id":"bharathidasan-kavithaikalil-penniyamum-periyarum","title":"பாரதிதாசன் கவிதைகளில் பெண்ணுரிமையும் பெரியாரும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eமனிதர் வாழ்வு இன்ப துன்பங்கள் நிறைந்தது. ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு மாறுபட்ட கருத்தை உடையவரே. சிலர் சுயநலம் உடையவராகவும், சிலர் பொதுநலம் கொண்டு சமுதாயத்திற்குத் தொண்டு செய்பவராகவும் உள்ளனர். அக்காலத்தில் பெண் இனத்தைப் போற்றினர். அவளைத் தெய்வமாகவும் மதித்தனர். ஆனால் காலம் செல்லச் செல்ல அவர்கள் ஒரு கைப்பொம்மையாகவே நடத்தப்பட்டனர். அவற்றில் இருந்து தங்களை வெளிக்கொண்டு வர உருவாக்கிய சொல்லே “பெண்ணியம்”. இத்தகைய பெண்ணியத்தைச் சமுதாயத்தில் பல தலைவர்கள் உருவாக்கினர். அதில் ஒருவர் தமிழ்நாட்டில் தோன்றிய ஈடு இணையற்ற தலைவர் பெரியார்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eதமிழக மக்களுக்காக 50 ஆண்டுக்காலம் பாடுபட்டவர் பெரியார். மக்கள் சார்பிலான தமிழகச் சிந்தனைப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியில் ஒரு பேரலையாக எழுந்தவர் பெரியார். தமிழகத்தில் வள்ளுவர், சித்தர்கள், வள்ளலார் ஆகியவர்களுக்கு நிகரான பெருமைக்கு உரியவர். அனைத்திந்திய அளவில் புத்தர், அம்பேத்கர் ஆகியவர்களுக்கும், எதிர்நிலையில் சங்கரர், விவேகானந்தர் ஆகியவர்களுக்கும் நிகரான பெருமைக்குரியவர். இந்திய - தமிழக சமூக முரண் பாடுகள் கடுமையாகப் பெரியாரிடம் பிரதிபலித்தன. இன்றுள்ள பல பிரச்சனைகளில் பெரியாரின் பாதிப்புகள் அழுத்தமாகப் பாதித்துள்ளன. இவை இன்னும் நீண்ட காலத்திற்குத் தொடரும். இந்திய - தமிழகச் சமூக அளவிலான புரட்சியின் வெற்றியில் பெரியாரின் பங்கு என்றும் மரியாதையோடு நினைக்கப்படும். தமிழகத்தில் சமதர்மத்தின் தேவையை வற்புறுத்திய மூலவர்களில் ஒருவர் பெரியார். பெரியாரின் மேன்மைகள், முரண் பாடுகள், சாதனைகள், தோல்விகள் ஆகிய அனைத்தும் இந்திய, தமிழகச் சூழலோடு தொடர்புடையவை.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Bharathidasan Kavithaikalil Penniyamum Periyarum","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Bharathidasan Kavithaikalil Penniyamum Periyarum","offer_id":51623100547368,"sku":"BK3544","price":133.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/bharathidasan_kavithaikalil_penniyamum_periyarum_500.jpg?v=1756703965"},{"product_id":"bouthamum-thamizhum","title":"பௌத்தமும் தமிழும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபௌத்தமும் தமிழும் என்னும் புத்தகத்தின் ஆசிரியராகிய மயிலை.சீனி.வேங்கடசாமி அவர்கள் மேற்படி கடமையையறிந்து அவ்வாறு நடக்கும் கல்விமானாகத் தோன்றுகிறார். முற்காலத்தில் பௌத்த சமயம் தமிழ்நாட்டினுள் புகுந்து வளர்ந்து செல்வாக்கடைந்து அந்நாட்டுக்குச் சிறந்த நன்மையைச் செய்து, “பிறத்தலும் மூத்தலும் பிணிபட்டிரங்கலும், இறத்தலும்” என்னும் உலக இயல்பின் வசப்பட்டுள்ள பௌத்த சமயம் அந்நாட்டினின்று கடைசியாக அழிந்துபோன வரலாறு கூறும் இப்புத்தகம் இப்போதுள்ள தமிழருக்கும் பௌத்தருக்கும் தகுதியான நூலாகும். பௌத்த சமயத்தைப் பற்றி இந்நூலின் சொல்லிய எல்லா விவரங்களும் பௌத்தர்களால் ஒப்புக்கொள்ளத்தக்க நிலையில் இருக்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Bouthamum Thamizhum","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Bouthamum Thamizhum","offer_id":51623099826472,"sku":"BK3522","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/bouthamum_thamizhum_500.jpg?v=1756703948"},{"product_id":"chidambara-ragasiyam","title":"சிதம்பர ரகசியம்","description":"\u003cp\u003eசிதம்பர ரகசியம்\u003c\/p\u003e | Chidambara Ragasiyam","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Chidambara Ragasiyam","offer_id":51623098122536,"sku":"BK3482","price":47.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/chidambara_ragasiyam_300.jpg?v=1756703901"},{"product_id":"dravida-verum-viludugalum","title":"திராவிட வேரும் விழுதுகளும்","description":"\u003cp\u003eதிராவிட வேரும் விழுதுகளும்\u003c\/p\u003e | Dravida Verum Viludugalum","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Dravida Verum Viludugalum","offer_id":51623093698856,"sku":"BK3364","price":118.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/dravida_verum_viludugalum_300.jpg?v=1756703778"},{"product_id":"dravidam-endral-enna","title":"திராவிடம் என்றால் என்ன?","description":"\u003cp\u003e\u003cspan\u003eதிராவிடம் என்பது தமிழைக் குறிக்கும் சொல்லாக பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆழ்வார்கள் பாடிய \u003c\/span\u003e\u003ca href=\"https:\/\/ta.wikipedia.org\/wiki\/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D\" title=\"பாசுரங்கள்\"\u003eபாசுரங்கள்\u003c\/a\u003e\u003cspan\u003e 'திராவிட வேதம்' \u003c\/span\u003e\u003ci\u003e('தமிழ்வேதம்')\u003c\/i\u003e\u003cspan\u003eஎன்றுஅழைக்கப்படுகின்றன.\u003c\/span\u003e\u003csup id=\"cite_ref-1\" class=\"reference\"\u003e\u003c\/sup\u003e\u003ca href=\"https:\/\/ta.wikipedia.org\/wiki\/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF\" title=\"திருவாய்மொழி\"\u003eதிருவாய்மொழியை\u003c\/a\u003e\u003cspan\u003e ' திராவிடவேதசாகரம்' \u003c\/span\u003e\u003ci\u003e('தமிழ்வேதக்கடல்')\u003c\/i\u003e\u003cspan\u003e என்று \u003c\/span\u003e\u003ca href=\"https:\/\/ta.wikipedia.org\/wiki\/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D\" title=\"நாதமுனிகள்\"\u003eநாதமுனிகள்\u003c\/a\u003e\u003cspan\u003e சிறப்பித்துள்ளார்.\u003c\/span\u003e\u003csup id=\"cite_ref-2\" class=\"reference\"\u003e\u003c\/sup\u003e\u003cspan\u003eதிராவிடம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல் என்றும் அச்சொல் திரிபடைந்தே \u003c\/span\u003e\u003ci\u003eதமிழ்\u003c\/i\u003e\u003cspan\u003e என்ற சொல் உருவானதென்றும் தொடக்கத்தில் ஆய்வாளர்கள் கருதினர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Dravidam Endral Enna","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Dravidam Endral Enna","offer_id":51623093502248,"sku":"BK3358","price":30.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/dravidam_endral_enna_500.jpg?v=1756703773"},{"product_id":"geethai-vazhipaatu-noolaa","title":"கீதை வழிபாட்டு நூலா?","description":"\u003cp\u003eகீதை வழிபாட்டு நூலா? - அறிவுக்கரசு\u003c\/p\u003e | Geethai Vazhipaatu Noolaa","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Geethai Vazhipaatu Noolaa","offer_id":51623090520360,"sku":"BK3271","price":47.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/geethai_vazhipaatu_noola_500.jpg?v=1756703689"},{"product_id":"hindiyal-thamizh-evvaru-kedum","title":"இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழாசிரியரும் மாணவரும் விடுமுறை நாளெல்லாம் பட்டினம்பாக்கம் பட்டிதொட்டி யெல்லாம் புகுந்து, இந்திக் கல்வியாலும் ஆட்சியாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் விளையும் தீங்குகளைக் கட்சிச் சார்பற்ற முறையில் பொதுமக்கட்கு விளக்கிக் காட்டல் வேண்டும். இது குடியரசு (Democracy) முறைப்பட்ட மக்களாட்சி (Republic) நாடாதலால், பொதுமக்கள் முனையின் எப்படையும் எதிர் நிற்காது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eதொடர்புடைய மற்ற பதிவுகள்:\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003e\u003ca href=\"https:\/\/www.periyarbooks.in\/blog\/Hindiyal-Thamizh-Evvaru-Kedum-mugavurai\/\" target=\"_blank\"\u003eஇந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? - முகவுரை\u003c\/a\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cp\u003e\u003ca href=\"https:\/\/www.periyarbooks.in\/blog\/Hindiyal-Thamizh-Evvaru-Kedum-Ulle\/\" target=\"_blank\"\u003eஇந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? - உள்ளே.....\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e | Hindiyal Thamizh Evvaru Kedum","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Hindiyal Thamizh Evvaru Kedum","offer_id":51623089340712,"sku":"BK3242","price":95.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/hindiyal_thamizh_evvaru_kedum_500.jpg?v=1756703661"},{"product_id":"ilangai-ethiroli","title":"இலங்கை எதிரொலி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇலங்கை எதிரொலி, என்ற இந்த நூல், இலங்கையில் உள்ள அரசியல், பொருளியல், சமூக இயல் ஆகியவைகளின் விளக்கங்களையும், திராவிட முன்னேற்றக் கழகம் அடைத்திருக்கும் செல்வாக்கையும் படம் பிடித்துக் காட்டுவதைப்போல் அமைந்திருக்கிறது இச்சிறு நூல். கலை, கலைக்காவே என்றிருந்த சிங்களத்தின் பெருவாரியான கொள்கையை மறுக்கும் வகையில், 'கலை எதற்கு’ என்று வானொலியில் பதிவு செய்த பேச்சும் இதில் இடம் பெற்றிருக்கிறது. இதைப் படிப்பதன் மூலம் சிங்களத்தின் வரலாற்று நுணுக்கங்களை எல்லாரும் அறிந்துகொள்ளும் அளவுக்கு தன் சொற்பொழிவின் மூலம் படம் பிடித்துக் காட்டுகிறார், சிற்றரசு. இது எக்காலத்துக்கும் பயன்படுகிற நிலையில் ஒரு சுருக்கமான வரலாறு போல் ஆக்கித்தந்த சிற்றரசு அவர்களுக்கு எமது நன்றி ! சொல்லிக்கொண்டு வாசகர்கள் முன் இதை வைக்கிறோம், அன்பர்கள், ஆதரவு என்றும் போல் இன்றும் நாளையும் தேவை. வணக்கம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Ilangai Ethiroli","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Ilangai Ethiroli","offer_id":51623087145256,"sku":"BK3206-C45B","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/ilangai_ethiroli_500.jpg?v=1756703628"},{"product_id":"indhuththuva-ambedkara-ularalgalum-unmaigalum","title":"இந்துத்துவ அம்பேத்கரா? உளறல்களும் உண்மைகளும்","description":"\u003cp\u003eஇந்துத்துவ அம்பேத்கரா? உளறல்களும் உண்மைகளும்: அறிவுக்கரசு\u003c\/p\u003e | Indhuththuva Ambedkara Ularalgalum Unmaigalum","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Indhuththuva Ambedkara Ularalgalum Unmaigalum","offer_id":51623086620968,"sku":"BK3198-C32B","price":60.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/indhuththuva_ambedkara_ularalgalum_unmaigalum_500.jpg?v=1756703620"},{"product_id":"ini-oru-periyarai-paarpoamaa","title":"இனி ஒரு பெரியாரைப் பார்ப்போமா?","description":"\u003cp\u003e\u003cspan\u003eதேர்ந்த நல்ல நூல்களைத் தெரிந்து வெளியிட்டுத் தமிழுக்கு அணி சேர்க்கும் துணிவுமிக்க நண்பர் ராஜசேகரனின் பதிப்பகம் வெளியிடும் எனது மூன்றாவது நூல் இது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eதந்தை பெரியார்வர்கள் தான் என்னை எழுத ஊக்குவித்தார். தலைவர் கலைஞர் எனக்கு நல்ல வாய்ப்பளித்தார். என்னை நூலாசிரியனாகத் தூண்டியவர் - பண்ணது பழம் பெரும் நண்பர் - மூத்த பத்திரிகையாளர் சின்னக் குத்தூசி. அவைகளைத் துணிவுடன் - துடிப்புடன் - நூல்களாய் கொணர்ந்தவர் அன்பிற்குரிய ராஜசேகரன்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eபோற்றுவார் போற்றலும் - தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே' என்றொரு மாகவிஞன் பாடியது போல் யாவும் மேற் சொன்ன பெரியோர்களுக்கே அர்ப்பணம்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஅன்புடன் உங்கள்,\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eசெல்வேந்திரன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Ini Oru Periyarai Paarpoamaa","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Ini Oru Periyarai Paarpoamaa","offer_id":51623084425512,"sku":"BK3166","price":57.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/ini_oru_periyarai_paarpoamaa_300.jpg?v=1756703590"},{"product_id":"iruttil-thiruttu-raman","title":"இருட்டில் திருட்டு ராமன்","description":"\u003cp\u003eநான் எழுதிய சிறியதும் பெரியதுமான கட்டுரைகளின் தொகுப்பு இது. தீயின் குழம்புபோல - எரிமலைக் குழம்புபோலச் சுட்டெரிக்கும் கருத்துகளைக் கொண்டவை. இதிகாசம் எனும் பெருங்கதைகளை வரலாறாகப் பேசுவதும், கதை மாந்தர்களைக் கடவுளாகக் கொண்டாடுவதும், கற்பனைக்கதைகளின் அடிப்படையில் நாட்டு வரலாற்றைக் கூறுவதும் மலிந்து வரும் இன்றையச் சூழலில் இவை தேவை. \u003cbr\u003eஇந்திய மக்களில் பெரும்பான்மையோரின் மதம் தீவிர வாதமாக உருவெடுத்து மாற்றுக் கருத்து கொண்டோரைக் சொல்வதுமாக வளர்க்கப்பட்டுவரும் நிலை இன்று நாட்டில்! அன்று, இதே நாட்டில் மாற்றுக் கொள்கை கொண்டோரும் எப்படி கொண்டாடப்பட்டனர் என்பதை விவரிக்கும் கட்டுரைகள் - கடவுள் மறுப்பேகூட இந்துமதத்தின் அங்கமாக விளங்குகிறது என்பதை விளக்குவன. பிற கொள்கையினர் பரிகசித்துப் பேசும் வகையிலான \"கதைகள்” இந்து மதத்தில் இடம் பெற்றிருப்பதை எடுத்து இயம்புவனவாகச் சிலமட்டும் இடம்பெற்று உள்ளன.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅறிவுக்கரசு\u003c\/p\u003e | Iruttil Thiruttu Raman","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Iruttil Thiruttu Raman","offer_id":51623082328360,"sku":"BK3134","price":142.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/iruttil_thiruttu_raman_300.jpg?v=1756703551"},{"product_id":"ivartham-purachikavignar-paar","title":"இவர்தாம் புரட்சிக்கவிஞர் பார்","description":"\u003cp\u003e\u003cspan\u003eவெண்தாடி வேந்தரின் அரசவைக் கவிஞர் என்றழைத் திடும் வகையில் தந்தை பெரியாரின் கொள்கைகளை முழுமையாய் ஏற்றுப் பாடல்கள் எழுதி புரட்சிக் கவிஞராகத் திகழ்ந்தவர். சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பற்ற கவிஞர் என்று பெரியாரால் பாராட்டப்பெற்ற தனிப்பெருங் கவிஞர். 1931 இல் சென்னையில் நடைபெற்ற நாத்திகள் மாநாட்டில் தம்மை ஒரு நிரந்தர நாத்திகர் என்று எழுதிப் பதிவு செய்து கொண்ட பெருமைக்குச் சொந்தக்காரர் பாரதிதாசன். அவருடைய பாடல்களில் புரட்சிகரமான கருத்துகள் வெள்ளமெனப் பாய்வதையும், நெருப்புச் சிந்தனைகள் கங்குகளாய்ச் சிதற மூடத் தனங்கள் பொசுங்கிச் சாம்பலாவதையும் படிப்போர் உணரமுடியும்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇருட்டறையில் ஒளிவீசும் ரேடியமாக ஒளிவீசக் கூடியவர் பாவேந்தர். பல்வேறு நிலையில், பல்வேறு தளங்களில் அதனை ஆய்வு செய்து நிறுவும் முயற்சியில் \"இவர் தாம் புரட்சிக்கவிஞர் பார்” என்னும் இந்நூல் ஆக்கம் பெற்றுள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Ivartham Purachikavignar Paar","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Ivartham Purachikavignar Paar","offer_id":51623081083176,"sku":"BK3115","price":114.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/ivartham_puratchikavignar_300_1.png?v=1756703531"},{"product_id":"maanam-maanudam-periyar","title":"மானம் மானுடம் பெரியார்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎன் நீண்ட நாள் விருப்பம். தந்தை பெரியாரின் அறிவு எவ்வளவு அகலமாகவும் ஆழமாகவும் பாய்ந்தது, பயன் விளைத்தது என்பதனை எழுத வேண்டும் என்று. பெரியார் சிந்திக்காத துறையே இல்லை. கருத்து கூறாத கூறுகளும் இல்லை. அவரது கருத்துகள் குறித்து பேசாத அறிஞர்களும் இல்லை .\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஅவர் படிப்பறிவு மிக்கவராக இருந்து இங்கிலீஷ் போன்ற மொழிகளில் பேசி, எழுதி இருந்திருப்பாரேயானால் பலராலும் போற்றப்பட்டிருப்பார். இந்நாட்டுப் பார்ப்பனர்க்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்தினார் என்பதைக் கொண்டு, அவர்களின் கையில் இன்று வரையிலும் அகப்பட்டிருக்கும் பத்திரிகை உலகம் அவருக்குச் சேரவேண்டிய பெருமையைச் சேரவிடாமல் செய்து விட்டனர். இருட்டடிப்பு செய்து வந்தனர். என்றாலும் ரேடியம் போல அவரது கருத்துகள் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. அவர் ஏதோ, வெறும் கடவுள் மறுப்பாளராகவும் பார்ப்பன வைரியாகவும் மட்டுமே கணிக்கப்படும் நிலை இருப்பதால் அவரது பன்முகத்தன்மை கவனிக்கப்படவில்லை. அவரது கருத்துகள் கொள்கைகள் களஞ்சியங்களாகத் தலைப்பு வாரியாக வெளியிடப்பட்டுள்ளன. அவை மிகுதியும் தமிழிலும் வெகு சிலவாகப் பிற மொழிகளிலும் உள்ளன. அவற்றைக் கொண்டே அவை ஆய்வுப்பொருள்களாகப் பல்வேறு பல்கலைக் கழகங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருவது பெருமை சேர்க்கும் நிகழ்வாகும். அவ்வகையில் என் நூல் ஒரு சிறு துளி முயற்சி.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Maanam Maanudam Periyar","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Maanam Maanudam Periyar","offer_id":51623062176040,"sku":"BK2852","price":285.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/maanam_maanudam_periyar_300.jpg?v=1756703247"},{"product_id":"maanavarkalukku-thandai-periyar-varalaru","title":"மாணவர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு","description":"\u003cp\u003eதமிழ் மக்களின் தாழ்வுக்குக் காரணமாக இருந்த சாதிகளையும் மதங்களையும் நமது பெரியார் கூடாது என்றார். மதங்களை ஒழிக்க வேண்டும். இவற்றிற்குக் காரணமான கடவுளை ஒழிக்க வேண்டும் என்றெல்லாம் கூறினார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇதுவரை இந்த மாதிரி துணிச்சலாக போராடியவர்கள் யாரும் இல்லை. நமது பெரியார் ராமசாமி தான் இவ்வாறு புதுமையாக போராடினார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅவர் வாழ்ந்த காலம் முழுவதும் இந்த நோக்கங்களுக்காகவும், தமிழ் மக்களின் நல் வாழ்வுக்காகவும் அயராமல் போராடினார்.\u003c\/p\u003e | Maanavarkalukku Thandai Periyar Varalaru","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Maanavarkalukku Thandai Periyar Varalaru","offer_id":51623061782824,"sku":"BK2847","price":28.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/maanavarkalukku_thandai_periyar_varalaru_500.jpg?v=1756703242"},{"product_id":"muttaium-thattaium","title":"முட்டையும் தட்டையும்","description":"\u003cp\u003eபகுத்தறிவு உரைகல்லில் உரசினால் தேறாத எதையும் புறந்தள்ளி விமர்சிக்கும் உரிமை பகுத்தறிவாளர்க்கு உண்டு, மூட நம்பிக்கைகள் உலகுக்கே சொந்தம் எனக் கூறும் வகையில் எல்லா மதம் சார்ந்த மக்களிடையேயும் மண்டிக் கிடப்பதால் கண்டிக்கின்றனர் பகுத்தறிவுவாதிகள், அவ்வகையில் உலகின் பெரு மதங்களாம் கிறித்துவம், இசுலாம் ஆகியவற்றின் பொய்மைகளையும் இவ்விரண்டின் ஆதி மதமாகிய யூதத்தின் பொய்மைகளையும் இச்சிறுநூல் அம்பலப்டுத்துகிறது, இந்தியாவில் உள்ள சீக்கியம் அண்மைக் காலத்தியதாக இருந்தாலும் அதனையும் விமர்சிக்கிறது. இந்துமதப் போலித் தன்மைகளைத் தோலுரித்த சித்தர்களைக் கொண்டே அம்மதத்தின் மீதான கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அய்ந்து மதப் பொய்மைகள் அறிவுப் பூர்வமாகப் பொசுக்கப்பட்டுள்ளன.\u003c\/p\u003e | Muttaium Thattaium","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Muttaium Thattaium","offer_id":51623047889192,"sku":"BK2664","price":38.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/muttaium_thattaium_300.jpg?v=1756703036"},{"product_id":"naam-arinthavaitham-aanal-naam-sinthikkathavai","title":"நாம் அறிந்தவய்தாம்; ஆனால், நாம் சிந்திக்காதவய்!:Chirpi Rasan","description":"\u003cp\u003eநாம் அறிந்தவய்தாம்; ஆனால், நாம் சிந்திக்காதவய்!\u003c\/p\u003e | Naam Arinthavaitham Aanal Naam Sinthikkathavai","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Naam Arinthavaitham Aanal Naam Sinthikkathavai","offer_id":51623047627048,"sku":"BK2658","price":57.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/naam_arinthavaitham_aanal_naam_sinthikkathavai_500.jpg?v=1756703027"},{"product_id":"namathu-mozhi","title":"நமது மொழி","description":"\u003cp\u003e\u003cspan\u003eதம் பின்பு ஒரு தனி மொழியினின்றும் பிரிந்தனவாகக் காணப்படுகின்றன. அத் தனிமொழி எதுவென நீண்ட ஆராயப்பட்டது. இன்று மேல் நாட்டறிஞர்கள் செய் துள்ள ஆராய்ச்சிகளை எல்லாம் ஒருங்குவைத்து நோக்குவோமாயின், தமிழ்மொழியே அம் மொழி அல்லது அதற்கு அண்மையிலுள்ளதெனத் தெரிகின்றது. இக்கருத்து வெறுங் கற்பனையன்று; மேல்நாட்டறிஞ ராலேயே ஆராய்ந்து கூறப்பட்டது. அக்கருத்துகளைத் கழுவி இந்நூல் எழுதப்படலாயிற்று. மேல்நாட்டு ஆராய்ச்சியாளர், தமிழ் மிகத் திருந்திய முதியமொழி என்றும், தமிழரின் நாகரிகம் மிகப் பழைமையுடைய தென்றும் ஆராய்ந்து காட்டி வருகின்றனர். நாமோ நமது பெருமையை அறியாதவர்களாக விருக்கின்றோம் மக்கள் தோன்றிய காலத்தே தோன்றி இன்று வரையில் உலக வழக்கொழியாது இருந்து வருகின்ற தமிழின் பழைமை யையும் பெருமையையும் உணர்ந்து அம்மொழியை ஓம்புவது நம் எல்லோருடைய கடமையுமாகும். இவ் வுணர்ச்சி பற்றியே இந்நூல் எழுவதாயிற்று.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Namathu Mozhi","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Namathu Mozhi","offer_id":51623046545704,"sku":"BK2627","price":28.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/namathu_mozhi_300.jpg?v=1756702993"},{"product_id":"pen-viduthalai-periyarin-parvail","title":"பெண் விடுதலை பெரியாரின் பார்வையில்","description":"\u003cp\u003eபெரியார் புது உலகின் தொலைநோக்காளர். தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீசு – சமுதாய சீர்திருத்த இயக்கத்தின் தந்தை.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்த மாமனிதன்தான் பெண்களை அடிமைகளாக ஆண்கள் நடத்தி வந்ததைக் கண்டு – பெண்கள் ஆண்களுக்கு நிகராக வாழச் சிந்தித்தார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eபெண் ஏன் அடிமையானாள்? என எழுதினார் பேசினார். அடிமைகளின் எசமானர்களை எச்சரித்தார்.\u003c\/p\u003e | Pen Viduthalai Periyarin Parvail","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Pen Viduthalai Periyarin Parvail","offer_id":51623024853288,"sku":"BK2149-C42F","price":60.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/pen_viduthalai.jpg?v=1756702595"},{"product_id":"periyar-paarvail-kadavul","title":"பெரியார் பார்வையில் கடவுள்","description":"\u003cp\u003eபெரியார் பார்வையில் கடவுள்\u003c\/p\u003e | Periyar Paarvail Kadavul","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Periyar Paarvail Kadavul","offer_id":51623019118888,"sku":"BK2038","price":120.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/periyarin_paarvail_kadavul_500.jpg?v=1756702479"},{"product_id":"puthiya-thamizhagam","title":"புதிய தமிழகம்","description":"\u003cp\u003eபுதிய தமிழகம்\u003c\/p\u003e | Puthiya Thamizhagam","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Puthiya Thamizhagam","offer_id":51623010173224,"sku":"BK1922","price":76.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/puthiya_thamizhagam_500.jpg?v=1756702358"},{"product_id":"saavarkkar-unmai-chiththiram","title":"சாவர்க்கர் உண்மைச் சித்திரம்","description":"\u003cp\u003eமத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட இந்து மத அடிப்படைவாத இயக்கங்கள் தங்கள் நடவடிக்கைகளை, வெளிப்படையாகவும், தீவிரமாகவும் செயல்படுத்தத் தொடங்கி விட்டன. சிறுபான்மையினருக்கு எதிரான பேச்சுகள், வகுப்புவாதப் பரப்புரைகள், இந்தி - சமற்கிருதத் திணிப்பு, இந்தியா இந்துக்களுக்கே என்னும் முழக்கம் என, தங்களுடைய அடிப்படைக் கொள்கைகளை மீண்டும் நிலைநாட்டிட முயன்று வருகின்றன. நாட்டில் பாரதிய ஜனதா கட்சி என்னும் பதாகையின் கீழ், சங் பரிவாரங்களின் ஆட்சி நடப்பதாகவே தெரிகிறது. நாட்டு நடப்பும் நிலைமை அப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.\u003c\/p\u003e | Saavarkkar Unmai Chiththiram","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Saavarkkar Unmai Chiththiram","offer_id":51623003521320,"sku":"BK1839 - C43B","price":37.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/saavarkkar_unmai_chiththiram_500_1.jpg?v=1756702272"},{"product_id":"samanamum-thamizhum-ntp","title":"சமணமும் தமிழும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசமணமும் தமிழும் என்னும் இந்நூலை எழுதத் தொடங்கிப் பதினான்கு ஆண்டுகள் ஆயின. இதனை எழுத இத்தனை ஆண்டு பிடித்ததா என்று கருதாதீர்கள். எழுதுவதற்கு மூன்று நான்கு ஆண்டுகள் தான் கொண்டன. ஆனால், 'ஊழ்' இதனை இதுகாறும் வெளிவராமல் செய்துவிட்டது!\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eதொடர்புடைய மற்ற பதிவுகள்:\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003ca href=\"https:\/\/www.periyarbooks.in\/blog\/SamanamumThamizhumm\/\" target=\"_blank\"\u003eசமணமும் தமிழும்\u003c\/a\u003e\u003c\/p\u003e | Samanamum Thamizhum Ntp","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Samanamum Thamizhum Ntp","offer_id":51623002767656,"sku":"BK1829","price":171.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/samanamum_thamizhum_ntp_300.jpg?v=1756702262"},{"product_id":"tamizh-mozhiyin-varalaru","title":"தமிழ் மொழியின் வரலாறு","description":"\u003cp\u003eதமிழ் நூலினிடையே ஆங்கில மேற்கோள்களை அதிகமாகக் காட்டும் விருப்பின்றி விடுத்தனம். உதாரணங்களால் நூலைப் பெருக்கியவழிப் பொதுவாகப் படிப்பார்க்குச் சுவைகுறைவு மென்றெண்ணி ஆங்காங்கு வேண்டிய விடங்களில் இரண்டோருதாரணமே காட்டியிருக்கின்றேம். இன்னும் இந்நூலை விரிக்கும் அமயம் நேர்ந்துழி விரித்தெழுதுவாம். இஃது எழுதுமிடத்து எமது இயற்றிமிழ் மாணவர் செய்தவுதவி யொருபொழுதும் மற்க்கற் பாலதன்று. அறிவெனப் படுவது பேதையார் சொன்னேன்றல் என்ற பெரியோர் வாக்கின்படி, அறிவுடையார் எம்மைப் பொறுத்தருளுவர் என்னுந் துணிவுபற்றி இந்நூலை வெளியிடுகிறேம்.\u003c\/p\u003e | Tamizh Mozhiyin Varalaru","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Tamizh Mozhiyin Varalaru","offer_id":51622994641192,"sku":"BK1728","price":66.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/tamizh_mozhiyin_varalaru_500.jpg?v=1756702149"},{"product_id":"thamizhagam-naam-thamizhar-thamizhagam","title":"தமிழகம்(நாம் தமிழர் பதிப்பகம்)","description":"\u003cp\u003eதமிழகம்(நாம் தமிழர் பதிப்பகம்)\u003c\/p\u003e | Thamizhagam Naam Thamizhar Thamizhagam","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Thamizhagam Naam Thamizhar Thamizhagam","offer_id":51622989857064,"sku":"BK1660","price":152.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/thamizhagam_naam_thamizhar_thamizhagam_500.jpg?v=1756702080"},{"product_id":"thamizhar-thirumanathil-thaali","title":"தமிழர் திருமணத்தில் தாலி","description":"\u003cp\u003eதமிழர் திருமணத்தில் தாலி\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eதிருமண உறவை உறவினர்களும் நண்பர்களும் ‘ஆயிரங்காலத்துப் பந்தம்’ என்பர். திருமணச் சடங்கு களிலேயே உச்சக்கட்ட நிகழ்வு என்பது மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டுவதுதான். ‘முகூர்த்த நேரம்’ என்று சொல்லப்படும் தாலிகட்டும் நேரம் நெருங்க நெருங்க எல்லோரிடத்திலும் ஒரு பரபரப்பு பற்றிக் கொள்ளும். நிகழ்வை (வீடியோ) படம் பிடிப்ப வர், ஒளிப்படம் எடுப்பவர் இங்கும் அங்குமாக அலைபாய்வர். பார்வையாளர்கள் கையில் ‘வாழ்த்து அரிசியுடன்’ கெட்டிமேள ஒலிக்காகக் காதைக் கூர் தீட்டிக் கொண்டு காத்திருப்பார்கள். சரியான நேரத்தில் பார்ப்பனரிடமிருந்து கைச்சைகை பறந்தவுடன் மணப் பந்தலில் இருப்போர் “கெட்டிமேளம் கெட்டிமேளம்” என்று கூவுவார்கள். மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டவும், அதைச் சரியான கோணத்தில் பட மெடுக்கப் படப்பதிவாளர்கள் திணறவும், முட்டிக் கொண்டு நிற்கும் அணுக்க உறவுகள் எட்டித்தள்ளவும், பார்வையாளர்கள் குறிபார்த்து ‘வாழ்த்து அரிசியை’ மணமக்கள் மேல் எறியவும், அது முன்வரிசையில் அமர்ந்துள்ள சில வழுக்கை மண்டைகள் மேல் விழுந்து சரியவும் சரியான நகைச்சுவைக் காட்சிகள் அரங் கேறும் நேரம் அது.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Thamizhar Thirumanathil Thaali","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Thamizhar Thirumanathil Thaali","offer_id":51622988120360,"sku":"BK1637 - C42B","price":47.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/thamizhar_thirumanathil_thaali_300.jpg?v=1756702055"},{"product_id":"then-mozhi","title":"தென் மொழி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஉலகின் தொன்மை மொழியாகக் கருதப்படும் தமிழ்மொழி, பல மொழிகளின் தாய்மொழியாக இருப்பதை மொழியியல் அறிஞர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். மனிதயினம் தோன்றிப் பேசத்தொடங்கிய காலத்திலிருந்தே பேசப்படுவது தமிழ்மொழி. அது பண்பட்ட மொழி என்பதால் முறையான இலக்கண அமைப்புகளைக் கொண்டுள்ளது. அது உலகத்தின் தெற்குப்பகுதியில் தோன்றி வளர்ந்துள்ளதால் அதனைத் தென்மொழி என்றனர். இன்று உலகம் முழுவதும் பேசப்படும் மொழியாகவும் தமிழ் விளங்குகிறது. தமிழ்மொழியின் அருமை பெருமைகளை இலக்கிய இலக்கணப் பெருமைகளை மொழியின் இயல்புகளை நிரல்பட ஆராய்ந்து சொல்லும் அரிய நூலே தென்மொழி என்னும் இந்த நூல். நாட்டுடைமை ஆக்கப்பட்ட தமிழறிஞர் நூல் வரிசையில் இந்த நூல் இப்போது வெளிவந்துள்ளது. 1956 இல் முதற் பதிப்பைக் கண்டுள்ளது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eபன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இந்தச் சிறந்த ஆய்வு நூலை வழங்கியுள்ளார். கடல்கொண்ட தென்னாடு உள்ளிட்ட பல ஆய்வு நூல்கள் எழுதியவர். ஆய்வு நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், கல்வெட்டுகள், திருக்குறள் மணிவிளக்க உரைகள் எனப் பல முகங்கள் கொண்ட கா. அப்பாத்துரையார் வரைந்துள்ள இந்த நூல் தமிழ்மொழியின் சிறந்த வரமாக உள்ளது. தமிழின் கதிராக ஒளிரும் திருக்குறள் பற்றிய தனி ஆய்வு மேற் கொள்ளப்பட்டிருப்பது தனித்தன்மை வாய்ந்தது. பன்மொழிப் புலவருடைய ஆய்வுத் திறமைக்கு இருந்த நூல் ஒரு சான்றாகும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Then Mozhi","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Then Mozhi","offer_id":51622980944168,"sku":"BK1551","price":161.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/then_mozhi_500.jpg?v=1756701966"},{"product_id":"thirukkural-azhagum-amaippum","title":"திருக்குறள் அழகும் அமைப்பும்","description":"\u003cdiv class=\"w3-container1\"\u003e\n\u003cdiv class=\"w3-container w3-border city\" id=\"Description\"\u003e\n\u003cdiv align=\"justify\"\u003eஉலகில் தமிழை அறியாதவர்கள் கூட திருக்குறளை அறிந்து இருப்பார்கள். அந்த அளவிற்கு உலகப்புகழ் பெற்ற ஒப்பற்ற திருக்குறள் பற்றிய மிகச்சிறந்த ஆய்வு நூல் இது. நூல் ஆசிரியர் திரு. ச.தண்டபாணி தேசகர் திருக்குறளில் ஆழ்ந்து, தோய்ந்து மிக அற்புதமாக எழுதி உள்ளார்கள். இந்நூலை படித்து பின்பு வாசகர் உள்ளத்தில் உச்சத்தை அடைந்து விடுகின்றது திருக்குறள்.திருக்குறள் மக்களின் வாழ்க்கை இயல்புகளை மட்டும் அறிவிக்கிறது. அதனால் இலக்கியமாயிற்று. ஒரு குறிக்கோள் வாழ்வின் இலக்கணங்களை அறிவிப்பதால் இதனை இலக்கிய இலக்கணம் என்று கூடக் கூறி விடலாம். இதனைக் கொண்டு உலக மக்கள் தமது வாழ்க்கையைத் திருத்தி கொள்வர் என்பதே திருவள்ளுவரின் ஆசையாகும்.திருவள்ளுவரின் திருக்குறளில் அரசனின் ஆண்மை புலப்படுகிறது. அமைச்சர் அறிவலை பாய்கிறது ஒற்றருடைய அரசியல் தந்திரம் ஆழங்காணற்படுகிறது. தூதருடைய சொல்வண்மை தோன்றுகிறது. எழில் நிறைந்த இளமங்கையோடு நுகரும் இன்பத்தேன் எங்கும் களியூட்டுகிறது. அறவோராகவும், துறவோராகவும் இருந்து செய்யும் அறவுரைகள் ஒளிவிடுகின்றன. செம்பொருள் திகழ்கிறது. இதிலிருந்து இவர் எத்தகையை வாழ்க்கையினர் என்று துணியக் கூடும்? முடியாது, இதனாலேயே இந்நூல் எல்லார் வாழ்வோடும் கூடி எல்லார்க்கும் இன்பம் பயப்பதாக, பொது நூலாக அழியாப் பெருமையுடன் விளங்கிக் கொண்டிருக்கிறது. நூல் முழுவதும் திருக்குறளின் பெருமையை பறைசாற்றுகின்றார் நூல் ஆசிரியர்.\u003c\/div\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e | Thirukkural Azhagum Amaippum","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Thirukkural Azhagum Amaippum","offer_id":51622979305768,"sku":"BK1527","price":50.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/thirukkural_azhagum_amaippum_500.jpg?v=1756701940"},{"product_id":"thol-dravida-mozhi-kandupidippu","title":"தொல் திராவிட மொழி கண்டுபிடிப்பு","description":"பழைமை வாய்ந்த மொழிகளாகக் கருதப்படும் மொழிகளுள் தமிழும் ஒன்று எனவும் அதன் மூல மொழியாகிய முதன் மொழி எது எனக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு அது தமிழ் மொழியே எனவும் நிறுவும் வகையில் அமைந்திருப்பதே‘தொல் திராவிடமொழி கண்டுபிடிப்பு' என்னும் இந்த நூல். ரோமானிய மொழிகளுக்கு இலத்தீன் முதல்மொழியாகவும், வடக்கே வடஇந்திய மொழிகளுக்கு சமற்கிருதம் முதல்மொழியாகவும் இருப்பதுபோல திராவிட மொழிகளுக்கு முதன்மொழியாகத் தொல் திராவிட மொழியாகத் தமிழ் உள்ளது என்று நுட்பமான ஆய்வின் மூலம் வெளிப்படுத்துகிறது இந்த நூல். அதனால் பல திராவிட மொழிகளையும் ஆய்வு செய்து ஒப்பிட்டுக் காட்டி உண்மை காண மிகவும் முயற்சி செய்ததன் பயன் இக்கண்டுபிடிப்பு நூலாக மலர்ந்துள்ளது. மொழியியலைத் தமிழ்மொழியின் இயல்பினை அறியாமல் எதையோ எழுதியும் பேசியும் தமிழ்க் கொலை புரிபவர்கட்கு இந்த நூல் தேவையான விடையளிக்கக் காணலாம். படித்து உணர வேண்டும். \u003cbr\u003e அருமையும்பெருமையும்படைத்த இந்த நூலைப் பேராசிரியர் சுந்தர சண்முகனார் அரிதின் முயன்று தமிழ்ப்பெருமையை நிலைநாட்டியுள்ளார். அவருக்குத் தமிழுலகம் கடமைப் பட்டுள்ளது. திராவிட மொழிகள் பலவற்றையும் கற்றுத் தேர்ந்து தமிழ்மொழியுடன் ஒப்பிட்டு முடிவினை நிலைநாட்டியுள்ளார் பிறமொழிகளைப் படித்துவிட்டுத் தமிழைக் கூறுபோட்டுப் பிறமொழிகளுக்கு உட்படுத்தும் ஆய்வாளர்கள் நடுவில் தமிழின் பெருமையை நிலைநாட்டியுள்ளார் நூலாசிரியர். பல ஆய்வு நூல்கள் படைத்த நூலாசிரியரின் தெளிவான, எளிய, ஒப்பியல் நோக்கிலான மொழிநடையை அனைவரும் படித்து உணரவேண்டும். ஏற்கெனவே வெளிவந்துள்ள இந்த நூல் நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர் நூல் வரிசையில் இப்போது வெளிவந்துள்ளது. | Thol Dravida Mozhi Kandupidippu","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Thol Dravida Mozhi Kandupidippu","offer_id":51622977765672,"sku":"BK1503","price":95.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/thol_dravida_mozhi_kandupidippu_500.jpg?v=1756701918"},{"product_id":"thonmai-thamizhum-thamizharum","title":"தொன்மைத் தமிழம் தமிழரும்","description":"\u003cp\u003eதொன்மைத் தமிழம் தமிழரும்\u003c\/p\u003e | Thonmai Thamizhum Thamizharum","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Thonmai Thamizhum Thamizharum","offer_id":51622977306920,"sku":"BK1496","price":152.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/thonmai_thamizum_thamizharum_500.jpg?v=1756701911"},{"product_id":"thookkuvendaam-thuppakiyaal-sudu-bhagat-singh","title":"தூக்குவேண்டாம் துப்பாக்கியால் சுடு - பகத் சிங்","description":"\u003cp\u003eதூக்குவேண்டாம் துப்பாக்கியால் சுடு - பகத் சிங்\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eகடுமையான போராளி. தீவிர காலனியாதிக்க எதிர்ப்பாளர். விடுதலை வேட்கை கொண்ட புரட்சியாளர். வன்முறையில் அசாத்திய நம்பிக்கை கொண்டவர். கொலை, கொள்ளை, குண்டு வெடிப்பு என்று அவர் புரிந்த அத்தனை செயல்களும் பதைப்பதைக்கச் செய்தவை; கடுமையான விமரிசனங்களுக்கு உள்ளானவை. அடிப்படையில் சுதந்தர தாகம் அவருக்கு இருந்தது. காந்திக்கு அது ஒரு பாதையைக் காட்டியதுபோல், பகத் சிங்குக்கு வேறொரு பாதையைக் காட்டியது. மிகவும் குறுகிய வாழ்க்கைக் காலம் அவருடையது. ஆனால் நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கக்கூடிய வலிமையான பாடங்களைச் சுமந்து நிற்கும் வாழ்க்கை. சரித்திரத்தின் ஓட்டத்தோடு அடித்துச்செல்லப்படாமல் சரித்திரத்தையே திருத்தி எழுதிய சூறாவளி வாழ்க்கை. அவரது முறுக்கு மீசையைப் போலவே கம்பீரத்துடனும் துடிதுடிப்புடன் இருக்கிறது அவர் வாழ்ந்த ஒவ்வொரு நிமிடமும். முதலாளித்துவத்துக்கு எதிராக, ஏகாதிபத்தியத்துக்கு எதிராக, அடக்குமுறைக்கு எதிராக பகத் சிங் நிகழ்த்திய யுத்தம், அசாத்தியமானது, அபாரமானது. துப்பாக்கி சுமந்தவராக மட்டுமே பகத் சிங் இன்று அறியப்படுவது வேதனையானது. மாபெரும் கனவுகளை, வீரியமிக்க சிந்தனைகளை, தெளிவான எதிர்காலத் திட்டத்தைத் தன் வாழ்நாள் முழுவதும் நெஞ்சோடு சுமந்து திரிந்தவர் பகத் சிங். வாழ்வதன் மூலம் மட்டுமல்ல; இறப்பதன் மூலமும்கூட ஒரு சகாப்தத்தை உருவாக்க முடியும். பகத் சிங் ஓர் உதாரணம். பகத் சிங்கைப் பற்றிய மிகத் தெளிவான மதிப்பீட்டை முன்வைக்கும் இந்நூலாசிரியர் முத்துராமன். அவர் வாழ்ந்த காலகட்டத்தையும் சேர்த்தே விவரிக்கிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Thookkuvendaam Thuppakiyaal Sudu Bhagat Singh","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Thookkuvendaam Thuppakiyaal Sudu Bhagat Singh","offer_id":51622977241384,"sku":"BK1495","price":47.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/thookkuvendaam_thuppakiyaal_sudu_-_bhagat_singh_300.jpg?v=1756701910"},{"product_id":"ulaga-paguththarivaalargal-ntp","title":"உலகப் பகுத்தறிவாளர்கள்","description":"\u003cp\u003eஉலகப் பகுத்தறிவாளர்கள் - அறிவுக்கரசு\u003c\/p\u003e | Ulaga Paguththarivaalargal Ntp","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Ulaga Paguththarivaalargal Ntp","offer_id":51622976258344,"sku":"BK1481","price":237.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/ulagap_paguththarivalarkal_300_1.png?v=1756701897"},{"product_id":"vadamozhi-oru-semmozhiya","title":"வடமொழி ஒரு செம்மொழியா ?","description":"\u003cdiv class=\"col-md-12 col-md-12\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003cdiv class=\"tab-content\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003cdiv class=\"tab-pane active in\" id=\"desc_1\" data-mce-fragment=\"1\"\u003eமுதல் பகுப்பில் வடமொழியின் செம்மொழிப் பண்பு குறித்தும், இரண்டாம் பகுப்பில் வேதந்தொடங்கிக் காளிதாசன் வரையில் காலந்தோறும் தோன்றி வழக்கத்தில் உள்ள இலக்கியங்களின் பொருண்மை விளக்கங்கள் குறித்தும், மூன்றாம் பகுப்பில் வடமொழி நூலாசிரியர்களாகக் கருதப்படும் மனு தொடங்கி ஜகந்நாத பண்டிதர் வரையிலும் அடங்கியப் பொருண்மைக் கூறுகள் குறித்தும் விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன. \u003cbr data-mce-fragment=\"1\"\u003e நிறைவாக, \"புள்ளின் துயர்தீர்த்த தமிழ்மன்னன், \"தேரூர்ந்த தமிழ்மன்னன்\", \"தமிழ் வடமொழி உறவு என்னும் தலைப்புகளில் செந்தமிழ்ப் பண்பின் சிறப்புகள் இடம் பெற்றுள்ளன.இந்நூல் ஒரு வடமொழி இலக்கிய வரலாற்று நூலாக விளங்குகிறது. \u003cbr data-mce-fragment=\"1\"\u003e இந்த நூலைத் தமிழ்ப்புலமையும், வடமொழித் திறமும், பன்மொழி இலக்கிய ஆற்றலும், பல்திற ஆய்வு நூல்களின் ஆய்வு நுட்பமும் கொண்ட பேராசிரியர் முனைவர் ப. மருதநாயகம் அவர்கள் எழுதி வழங்கியுள்ளார். அவருடைய உலக இலக்கியப் புலமையை இந்நூலுள் கண்டு போற்றலாம். அவருடைய படைப்புகள் அனைத்தும் சிந்திக்க வைத்துக் காலத்தை வென்று வாழும் கலைப்படைப்புகளாக ஒளிர்கின்றன. \u003cbr data-mce-fragment=\"1\"\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e | Vadamozhi Oru Semmozhiya","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Vadamozhi Oru Semmozhiya","offer_id":51622972522792,"sku":"BK1435","price":617.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/vadamozhi_oru_semmozhiya_500.jpg?v=1756701850"},{"product_id":"valluvarin-kuralgalile","title":"வள்ளுவரின் குறள்களிலே","description":"\u003cp\u003eவள்ளுவரின் குறள்களிலே\u003c\/p\u003e | Valluvarin Kuralgalile","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Valluvarin Kuralgalile","offer_id":51622967968040,"sku":"BK1403","price":57.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/valluvarin_kuralkalile_500.jpg?v=1756701818"},{"product_id":"dr-b-r-ambedkarin-soothirarkal-yaar","title":"சூத்திரர்கள் யார்","description":"\u003cp\u003eடாக்டர்.பி.ஆர்.அம்பேத்கரின் சூத்திரர்கள் யார்\u003c\/p\u003e | Dr B R Ambedkarin Soothirarkal Yaar","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Dr B R Ambedkarin Soothirarkal Yaar","offer_id":51622956532008,"sku":"BK1282","price":380.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/dr.b.r.ambedkarin_soothirarkal_yaar_500.jpg?v=1756701680"},{"product_id":"mozhi-poorattam-naam-thamizhar-pathippagam","title":"மொழிப் போராட்டம்","description":"மொழிப் போராட்டம் என்பது எப்போது தொடங்கியது, இதன் பின்னணி என்ன, இது வெறும் மொழிக்காகத் தொடங்கப்பட்ட போராட்டம் மட்டும் தானா? என்பன போன்ற வரலாற்று உண்மைகளை அனைவரும் உணரும் வகையில் ஆக்கப்பட்டுள்ளது இந்நூல்.\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003eஇந்தி மொழி 1938இல் கட்டாயப் பாடமாக ஆக்கப்பட்டதை எதிர்த்து எழுந்த போராட்டங்கள், 1948இல் இப்போராட்டம் எப்படி மாறியது என்பதை இந்நூலின் முதல் இரு கட்டுரைகள் விளக்குகின்றன. பின்னர் நமக்கென்று ஒரு பொதுமொழி வேண்டும் என்று இந்துஸ்தானியைக் கொண்டுவர முயன்றதும், இந்தி, சமஸ்கிருதம், இந்துஸ்தானி மொழிகளைப் பற்றிய வரலாறும், வடநாட்டில் மொழிச்சண்டை பற்றியும், இறுதியாக இந்தியோ, சமஸ்கிருதமோ நமக்கு அவசியமா என்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளன. | Mozhi Poorattam Naam Thamizhar Pathippagam","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Mozhi Poorattam Naam Thamizhar Pathippagam","offer_id":51622932709672,"sku":"BK823","price":100.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/files\/MozhiPoorattam500.jpg?v=1756701212"},{"product_id":"sozhar-varalaaru-3-paagam","title":"சோழர் வரலாறு(3 பாகங்கள்)","description":"\u003cp\u003eசோழர் வரலாறு(3 பாகங்கள்),டாக்டர் மா.இராசமாணிக்கனார்,நாம் தமிழர் பதிப்பகம்,பெரியார்புக்ஸ்,Sozhar Varalaaru(3 parts),Dr.M.Rasamanikanar,Naam Thamizhar Pathippagam,Periyarbooks.\u003c\/p\u003e | Sozhar Varalaaru 3 Paagam","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Sozhar Varalaaru 3 Paagam","offer_id":51622917472552,"sku":"BK424","price":285.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/files\/Sozharvaralaaru..jpg?v=1756700795"},{"product_id":"puranagal-18-1","title":"புராணங்கள் 18+1","description":"\u003cp\u003e\u003cspan\u003eபுராணங்கள் 18+1\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eNAM TAMILAR PATHIPPAGAM:\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஉலக உயிரினங்களின் மனிதன் என்பவன் ஆறறிவு படைத்தவனாவான். ஏனையவற்றுக்கு இல்லாத பகுத்தறிவு பாணிதனுக்கு மட்டுமே உள்ளது. அறிவினால் சிந்தித்து ஆற்றலால் செயல்படும் திறம் படைத்தவன் மனிதன். தொடக்கக் காலத்தில் இயற்கையை வணங்கினான். பின்னர் சிந்திக்கத் தொடங்கிய பின்னர் இயற்கையாக நிகழும் நிகழ்வுகளைக் கண்டு அஞ்சியவனாய் வாழ்ந்தவன் பின்னர் ஒவ்வொன்றுக்கும் பெயரைப் பாண்டத்துத் தெய்வம் என்றும் தேவர் என்றும் கடவுள் என்றும் போற்றி அவற்றுக்கான கதைகளையும் இட்டுக்கட்டினான். அந்த வகையில் எழுந்தவையே புராணங்கள். இத்தகைய பாராணங்கள் 18 என்றனர். அவை வேதங்களுக்கு விளக்கங்களாக அமைந்தவை. அவை பகுத்தறிவுக்கு ஒவ்வாத பல சடங்குகளையும் கருத்துகளையும் படைத்துக்காட்டி நம்பிக்கை ஊட்ட முயன்றன. அவற்றில் புதைந்துகிடக்கும் பொய்களையும் புரட்டுகளையும் வெளிப்படுத்துவதே புராணங்கள் 18 +1 என்று தலைப்பிட்டு விளக்குகிறது இந்த நூல்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eபகுத்தறிவுப் பாதையில் நடைபயின்று தந்தை பெரியாரின் பரட்சிக் கருத்துகளில் தம்மை ஈடுபத்திக்கொண்ட பகுத்தறிவுச்சுடர் சு. அறிவுக்கரசு என்பவர் இந்த நூலை ஆக்கியுள்ளார். வடமொழில் அமைந்த புராணங்களை அறிந்து கொண்டு அவற்றில் புதைந்து கிடக்கும் அறிவுக்கொவ்வாத சிந்தனைகளை அறிந்துகொள்ளும் வகையில் இந்த நூலைப் படைத்துள்ளார் வேறுபல அறிவுக்கு விருந்து படைக்கும் நால்களையும் படைத்துள்ள அவருடைய எண்ண ஊற்றுகளை இந்நூலில் படித்து மகிழலாம்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e | Puranagal 18 1","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Puranagal 18 1","offer_id":51622897910056,"sku":"BK4075","price":171.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/files\/puranagal_1.jpg?v=1756700294"},{"product_id":"acham-ariyamai-kadavul","title":"அச்சம் + அறியாமை = கடவுள்","description":"\u003cp class=\"a-spacing-none a-text-normal\"\u003e\u003cspan id=\"productTitle\" class=\"a-size-large celwidget\" data-csa-c-id=\"seqcfh-hv7622-eevwsz-2g8a2g\" data-cel-widget=\"productTitle\"\u003eஅச்சம் + அறியாமை = கடவுள்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"a-spacing-none a-text-normal\"\u003e\u003cspan class=\"a-size-large celwidget\" data-csa-c-id=\"seqcfh-hv7622-eevwsz-2g8a2g\" data-cel-widget=\"productTitle\"\u003eNAM TAMILAR PATHIPPAGAM:\u003c\/span\u003e\u003c\/p\u003e | Acham Ariyamai Kadavul","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Acham Ariyamai Kadavul","offer_id":51622897746216,"sku":"BK4076-C42F","price":60.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/files\/achamariyamaikadavul.jpg?v=1756700293"},{"product_id":"hollywood-kalaivaanar-charlie-chaplin","title":"ஆலிவுட் கலைவாணர் சார்லி சாப்ளின்","description":"\u003cp\u003eNAM TAMILAR PATHIPPAGAM\u003c\/p\u003e\n\u003cp\u003eஆலிவுட் கலைவாணர் சார்லி சாப்ளின்:\u003c\/p\u003e | Hollywood Kalaivaanar Charlie Chaplin","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Hollywood Kalaivaanar Charlie Chaplin","offer_id":51622897025320,"sku":"BK4078","price":76.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/files\/charliechaplin_c3f096d7-a362-4ccc-91ff-e66c656d2614.jpg?v=1756700291"},{"product_id":"parpana-elakkiyagal","title":"பார்ப்பன இலக்கியங்கள்","description":"\u003cp\u003eNAM TAMILAR PATHIPPAGAM\u003c\/p\u003e\n\u003cp\u003eபார்ப்பன இலக்கியங்கள்\u003c\/p\u003e | Parpana Elakkiyagal","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Parpana Elakkiyagal","offer_id":51622896992552,"sku":"BK4079","price":38.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/files\/parpanaelakiyagal.jpg?v=1756700290"},{"product_id":"kadavul-maruppin-kadhai","title":"கடவுள் மறுப்பின் கதை","description":"\u003cp\u003eNAM TAMILAR PATHIPPAGAM\u003c\/p\u003e\n\u003cp\u003eகடவுள் மறுப்பின் கதை:\u003c\/p\u003e | Kadavul Maruppin Kadhai","brand":"நாம் தமிழர் பதிப்பகம்","offers":[{"title":"Kadavul Maruppin Kadhai","offer_id":51622896959784,"sku":"BK4080","price":95.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/files\/kadavulmarupinkadhai.jpg?v=1756700289"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/collections\/image-810268.jpg?v=1692598701","url":"https:\/\/periyarbooks.com\/ta\/collections\/naam-thamizhar-pathippagam.oembed?page=2","provider":"PeriyarBooks.Com","version":"1.0","type":"link"}