{"title":"InStock","description":"","products":[{"product_id":"aikkiya-naadukukalin-valam-kundraa-kurikkolkalkalin-paarvaiyil-d-m-k-therthal-arikkai-2021","title":"ஐக்கிய நாடுகளின் வளம் குன்றா குறிக்கோள்கள் பார்வையில் திமுக தேர்தல அறிக்கை 2021","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅணிந்துரை தேர்தல் அறிக்கையின் வடிவம் மற்றும் உள்ளடக்கம பெண்களுக்கான நலத் திட்டங்கள் மகளிர் உடல் நலன் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கான திட்டங்கள் பணி புரியும் மகளிருக்கான நலத்திட்டங்கள் வேலைவாய்ப்பில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் மக்கள் நலப்பணியாளர்கள் மகளிர் தொழில் முனைவோர் பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு மாணவர்களுக்கான கல்வி நலத் திட்டங்கள் உயர்கல்வி நிறுவனங்கள் நீட் நுழைவுத் தேர்வு புதிய கல்வி நிறுவனங்கள் புதிய தமிழகம் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கல்வி வாய்ப்பு புதிய வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி கல்வி உபகரணங்கள் முடிவுரை\u003c\/span\u003e\u003c\/p\u003e | Aikkiya Naadukukalin Valam Kundraa Kurikkolkalkalin Paarvaiyil D M K Therthal Arikkai 2021","brand":"நிகர்மொழி பதிப்பகம்","offers":[{"title":"Aikkiya Naadukukalin Valam Kundraa Kurikkolkalkalin Paarvaiyil D M K Therthal Arikkai 2021","offer_id":51623118635304,"sku":"BK4049","price":75.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/aikkiya_naadukukalin_valam_kundraa_kurikkolkalkalin_paarvaiyil_thimuka_therthal_arikkai_2021_500.jpg?v=1756704485"},{"product_id":"islaamum-inthiyargalin-nilaiyum","title":"இஸ்லாமும் இந்தியர்களின் நிலையும்","description":"\u003cp\u003eசுமார் 76 ஆண்டுகளுக்கு முன் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் எழுதிய இஸ்லாமும் இந்தியர் நிலையும்\" என்ற சிறு பிரசுரத்தின் மறு பதிப்பு இது.\u003c\/p\u003e\n\u003cp\u003eமூவலூர் அம்மையாரின் வாழ்வும் பணியும் குறித்து தகவல்கள் சேகரிக்கும் போது கிடைத்த பொக்கிஷம் இச்சிறு புத்தகம். திராவிட இயக்கப் போராளியான அம்மையார் இச்சிறு பிரசுரம் எழுத வேண்டியதன் அவசியம் குறித்த பின்னோக்குப் பார்வையை மேற்கொண்ட போதுதான் இஸ்லாமிய மார்க்கம் குறித்த அதன் சமத்துவத் தன்மையையும் ஜனநாயக மாண்பு இவற்றை உணர முடிந்தது.\u003c\/p\u003e\n\u003cp\u003e- பதிப்புரையிலிருந்து\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan style=\"font-size: 1rem;\"\u003eசுயமரியாதை இயக்கம் என்பது பன்முகத்தன்மை கொண்ட போராட்டங்களின் தொகுப்பாகும், ஒரு பக்கம் பெண்விடுதலை என்றால் மறுபக்கம் சாதி இழிவிலிருந்து விடுதலை. இன்னொரு பக்கம் காங்கிரஸின் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்துவது, நாளொரு பிரச்சினை, நாளொரு போராட்டம், சிறை என சுழன்று சுழன்று பணியாற்றினார்கள். எண்ணம், எழுத்து, செயல் என மூன்று வழிகளிலும் கடுமையான போராட்டங்கள். இதன் ஒரு அம்சம்தான் இஸ்லாம் மார்க்கத்தில் காணப்பட்ட சமத்துவ, பகுத்தறிவு மாண்புகளைக் கண்டு இந்து தீண்டாமைக்கு எதிராக, சாதி இழிவுக்கு எதிராக, சனாதன அரசியலுக்கு எதிரான மார்க்க அரசியலை முன்வைத்தனர்.\u003c\/span\u003e\u003cspan\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e | Islaamum Inthiyargalin Nilaiyum","brand":"கருப்புப் பிரதிகள்","offers":[{"title":"Islaamum Inthiyargalin Nilaiyum","offer_id":51623118438696,"sku":"BK4043-F55B","price":22.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/islaamum_inthiyargalin_nilaimaiyum_500.png?v=1756704479"},{"product_id":"sethuk-kalvaai-thittamum-rameswara-theevu-makkalum","title":"சேதுக் கால்வாய்த் திட்டமும் ராமேசுவரத் தீவு மக்களும்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eஆசிரியர் குறிப்பு\u003c\/strong\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eகுமரன்தாஸ் ராமேசுவரத்தில் பிறந்து வளர்ந்து தற்போது காரைக்குடியில் வசித்து வருகிறார். சாதி அரசியலாலும் சமவெளி மனிதர்களாலும் சூறையாடப்படும் தீவு மீனவரின் வாழ்வு சார்ந்த உரையாடலுடன், இராமேசுவரத்தின் இராமநாதசாமி கோயிலை மய்யப்படுத்தி நிகழ்த்திவரும் பார்ப்பனர் – இடைநிலைச் சாதியினரின் கூட்டுக் கொள்ளை அரசியலை அம்பலப்படுத்துகிறார். ராமனை வைத்து சேது சமுத்திரத்திற்கு புதைகுழி வெட்ட முயலும் இந்துத்துவத்தையும் கவனங்களோடும், கரிசனத்தோடும் களஆய்வுத் தன்மையோடும் கடுமையாக விமர்சனம் செய்கிறது இந்நூல்.\u003c\/p\u003e | Sethuk Kalvaai Thittamum Rameswara Theevu Makkalum","brand":"கருப்புப் பிரதிகள்","offers":[{"title":"Sethuk Kalvaai Thittamum Rameswara Theevu Makkalum","offer_id":51623118307624,"sku":"BK4040-F55B","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/sethu_kaalvaai_thittam_500.png?v=1756704476"},{"product_id":"ul-othukkeedu-thodarum-vivaadham","title":"உள் ஒதுக்கீடு - தொடரும் விவாதம்","description":"\u003cp\u003eதிருச்செந்தூரில் பிறந்து ஈரோடு பெருந்துறையில் வசித்துவரும் கவிஞர் ம.மதிவண்ணன் கலை இலக்கிய பெருமன்றத்தின் வழியே இலக்கியத்திற்குள் அறிமுகம் செய்து கொண்டவர். ‘நெரிந்து’ கவிதைத் தொகுப்பின் மூலம் தமிழின் முக்கிய கவிஞர்களில் ஒருவராக அறிமுகமானவர். இவர் எழுதிய கவிதைகள் “நமக்கிடையிலான தொலைவு” வெளிச்சங்களை புதைத்த குழிகள்” “ஏதிலியைத் தொடர்ந்து வரும் நிலா”. \u003cbr\u003e\u003cbr\u003eஇவரின் “மெல்ல முகிழ்க்கும் உரையாடல்” என்னும் கட்டுரை தொகுப்பும் “சாதி எதிர் வர்க்கம்”, “எல்.சி.குருசாமி சட்டமேலவை உரைகள்” மொழியாக்க நூல்களும் வெளிவந்துள்ளது. தலித்களுள்ளும் மோசமான ஒடுக்குமுறைக்குள்ளாகி வரும் அருந்ததியர்களின் நிலையிலிருந்து தமிழ்ச்சூழலின் நிதழ்வுகளை கூர்மையாகப் பார்ப்பவர், விமர்சிப்பவர். அருந்ததியர்கள் ஆலயத்துக்குள் சென்று செருப்பைக் காணிக்கையாக்கி. வழிபட்ட செய்தியை 122 ஆம் ஆண்டின் திருவண்ணாமலை கோவில் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது. அத்தகைய அருந்ததியர்கள் இன்று மலமள்ளிகளாகத் துப்புரவுப்பணியாளர்களாகச் சீரழிந்துப்போயிருப்பதுதான் இன்றைய எதார்த்தம். அயோத்திதாசப் பண்டிதரின் பார்வைகளுங்கூட பார்ப்பனீயத் தன்மையுடையதாகவும் அருந்ததியர் உள்ளிட்ட பல தலித் பிரிவுகளை இழிவு செய்வதாகவும் உள்ளன என்கிறார். பெரியாரைத் தலித்துகளின் எதிரியாக சித்தரிக்க முயலுதல் குறித்தும், சமகாலப் பிரதிகள் சிலவற்றின் மீதும் அவர் முன்வைக்கும் பொறிகிளப்பும் சிந்தனைகள் கடும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தக்கூடியவை. \u003cbr\u003e\u003cbr\u003eநாம் மவுனமாக்கப்பட்டுக் கொண்டும், போராட்ட உணர்வூட்டப்பட்டுக் கொண்டும் வருகிறோம். உலகமயம் – பார்ப்பனர் மற்றும் ஆதிக்க சாதி தவிர்த்த இந்தியச் சமூகமனைத்திற்கும் சவாலாகி வருகின்ற தருணத்தில் ‘உள்ஒதுக்கீடு’ என்கிற அடிப்படைக் கோரிக்கை முழக்கத்தை முன்வைத்து அருந்ததியர்கள் எழுத்துகளும், கொடிகளுமாய் களத்தில் நிற்கும் போது, நாம் என்ன செய்யப் போகிறோம் என்கிற ‘பெரியாரிய’க் கேள்விகள் துளைத்தெடுத்துக் கொண்டிருக்கின்றன. இத்தனைக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ கோரிக்கையை காலனியச் சூழலிலேயே முன்வைத்து, வெறும் இடஒதுக்கீடாக சுருங்கிப் போய்விட்ட பெருமைக்குரிய மாநிலம் நமது தமிழ் நாடு, வகுப்பிவாரி கோரிக்கையின் அடிப்படையான சாதிவாரி கணக்கெடுப்பையும் சாத்தியமாக்கியிருந்தால், உள்ஒதுக்கீடு இன்றைக்கு எழுப்ப வேண்டிய கோர்க்கையாய் இருந்திராது. ‘உள்ஒதுக்கீடு: சில பார்வைகள்’ என்கிற நூலின் தொடர்ச்சியில் வெளிவந்துள்ளது. பார்ப்பனர்கள் இடஒதுக்கீடுக்கெதிராக      வைத்த மிக மோசமான வாதங்களை இன்று டாக்டர் கிருஷ்ணசாமியும், செ.கு.தமிழரசனும் அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீடுக்கு எதிராக முன்வைத்து வருகின்றனர். இந்த எதிர்ப்பு அரசியலின் அத்தனை வாதமுனைகளையும் தர்க்கப்பூர்வமாகவும், வரலாற்றுப்பூர்வமாகவும் அம்பேத்கரிய – பெரியாரிய அணுகுமுறையில் உடைத்தெறிகிறார் கவிஞர் மதிவண்ணன்.\u003c\/p\u003e | Ul Othukkeedu Thodarum Vivaadham","brand":"கருப்புப் பிரதிகள்","offers":[{"title":"Ul Othukkeedu Thodarum Vivaadham","offer_id":51623118078248,"sku":"BK4035-F55B","price":67.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/ul_othukkeedu_thodarum_vivaatham_500.png?v=1756704471"},{"product_id":"geethaiyo-geethai-bibilo-bible-qurano-quran","title":"கீதையோ கீதை! பைபிளோ பைபிள்! குரானோ குரான்!","description":"\u003cdiv data-content-type=\"html\" data-appearance=\"default\" data-element=\"main\"\u003e\n\u003cp\u003eஇந்நூல், மறைந்த தோழர் புவனன் அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் எழுதி வெளியிட்ட நான்கு குறுநூல்களின் தொகுப்பாகும்.\u003c\/p\u003e\n\u003col\u003e\n\u003cli\u003eகீதையோ கீதை - 1983\u003c\/li\u003e\n\u003cli\u003eபைபிளோ பைபிள் -\u003c\/li\u003e\n\u003cli\u003eகுரானோ குரான் - 1983\u003c\/li\u003e\n\u003cli\u003eநாத்திகம் வேண்டும், ஏன்? - 22\u003c\/li\u003e\n\u003c\/ol\u003e\n\u003cp\u003eதிரைப்படங்களில் கதாநாயகன் மீது வில்லன் வீசுகின்ற ஆயுதங்களைக் கைப்பற்றி, அதைக்கொண்டே வில்லனைத் தாக்குகின்ற கதாநாயகனின் இலாவகத்தைப் போன்றதொரு பாணிதான் தோழர் புவனன் இந்த நூல்களில் மேற்கொண்டிருக்கும் விமர்சன அணுகுமுறை. கீதை, பைபிள், குரான் ஆகிய மதநூல்களில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களையும் சம்பவங்களையும் கொண்டே அவற்றில் உள்ள மூடத்தனங்களை அம்பலப்படுத்தியிருக்கிறார்.\u003c\/p\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003e\n\u003cp\u003e\u003ca href=\"https:\/\/www.periyarbooks.in\/blog\/GeethaiyoGeethaiBibiloBibleQuranoQuranHistoryofbhuvanan\/\" target=\"_blank\"\u003eதோழர் புவனன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cp\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003ca href=\"https:\/\/www.periyarbooks.in\/blog\/GeethaiyoGeethaiBibiloBibleQuranoQuran1\/\" target=\"_blank\"\u003eமத நூல்கள் மீதான மறுவிசாரணை\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cp\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003ca href=\"https:\/\/www.periyarbooks.in\/blog\/GeethaiyoGeethaiBibiloBibleQuranoQuranGeethaiyogeethaiMunnurai\/\" target=\"_blank\"\u003eகீதையோ கீதை - முன்னுரை\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cp\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003ca href=\"https:\/\/www.periyarbooks.in\/blog\/GeethaiyoGeethaiBibiloBibleQuranoQuran-Munnurai\/\" target=\"_blank\"\u003eகுரானோ குரான் - முன்னுரை\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003c\/div\u003e | Geethaiyo Geethai Bibilo Bible Qurano Quran","brand":"நிகர்மொழி பதிப்பகம்","offers":[{"title":"Geethaiyo Geethai Bibilo Bible Qurano Quran","offer_id":51623117521192,"sku":"BK4024","price":37.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/geethaiyo_geethai_bibilo_bible_qurano_quran_front_cover_500.jpg?v=1756704458"},{"product_id":"hindu-aanmigame-fascismdhaan","title":"இந்து ஆன்மிகமே பாசிசம்தான் - காஞ்சா அய்லையா நேர்காணல்","description":"\u003cp\u003eகுறிப்பு:\u003c\/p\u003e\n\u003cp\u003eபார்ப்பன இந்தியா பார்க்க மறுக்கும் பெரும்பான்மை தலித், பிற்படுத்தப்பட்ட மக்களின் மனவெளிகளில் பயணித்து, அவர்களின் வாழ்வனுபவம், அறிவியல் மற்றும் இலக்கியப் பண்பாடுகளில் வேர் பாய்ச்சிக் கொண்டு விவாதிக்கிறார் காஞ்ச அய்லைய்யா.\u003c\/p\u003e\n\u003cp\u003eதனது சூத்திர தன்னிலையை பார்ப்பன எதிர்ப்பில் போக்கிக் கொள்வதோடு நின்றிடாமல், சாதித் தகுதி நீக்கம் செய்து கொள்ளும் முயற்சியில் இந்துமதத்தை தூக்கியெறியச் சொல்வதுதான் பன்மைத்துவம் பேசும் மனிதமாய் அய்லைய்யாவை நம் முன் நிறுத்துகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eநேர்காணல்:\u003cbr\u003e\u003c\/strong\u003eடாக்டர் பி.டி.சத்யபால், ஆர்.ஆர்.சீனிவாசன்\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eதமிழில்:\u003c\/strong\u003e \u003cbr\u003eகவின்மலர்\u003c\/p\u003e | Hindu Aanmigame Fascismdhaan","brand":"கருப்புப் பிரதிகள்","offers":[{"title":"Hindu Aanmigame Fascismdhaan","offer_id":51623117455656,"sku":"BK4022 - C33B","price":40.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/files\/hindu-aanmigame-fascismdhaanF.jpg?v=1773148755"},{"product_id":"atharku-vayathu-ithu-antru","title":"அதற்கு வயது இது அன்று","description":"\u003cp\u003eஅறிவுக்கரசு அவர்கள் எழுதிய வாழ்க்கைக் குறிப்புக் கட்டுரைகள்\u003c\/p\u003e\n\u003cp\u003eஇது வாழ்க்கை வரலாறு அல்ல... \u003cbr\u003eஅரசுப் பணியில் பகுத்தறிவுக் கொள்கைகளுக்கு இடையூறு ஏற்பட்ட போது வெற்றிபெற்ற வரலாறு!\u003c\/p\u003e | Atharku Vayathu Ithu Antru","brand":"சீதை பதிப்பகம்","offers":[{"title":"Atharku Vayathu Ithu Antru","offer_id":51623117422888,"sku":"BK4021-C45B","price":67.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/atharku_vayathu_ithu_antru_300.jpg?v=1756704455"},{"product_id":"appothe-chonnen-short-stories","title":"அப்போதே சொன்னேன் (சிறுகதைகள்)","description":"\u003cp\u003eஅப்போதே சொன்னேன்\n\u003cbr\u003e1.அப்போதே சொன்னேன்\n\u003cbr\u003e2.திருமலை கண்ட திவ்யஜோதி\u003c\/p\u003e | Appothe Chonnen Short Stories","brand":"பூம்புகார் பதிப்பகம்","offers":[{"title":"Appothe Chonnen Short Stories","offer_id":51623117259048,"sku":"BK4016 - C44F","price":15.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/appothe_chonnen_short_stories__300.jpg?v=1756704450"},{"product_id":"dravidar-aariyar-unmai","title":"திராவிடர்-ஆரியர் உண்மை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇப்போது தமிழன் தன்னை இந்தியன் என்பதையும், இந்து என்பதையும் மறப்பதாலேயே அக்கட்டுகளிலிருந்தும், கூட்டுகளிலிருந்தும் விடுபட்டு விலகுவதாலேயே தன்னை ஒரு மனிதன் என்றும், ஞானத்துக்கும், வீரத்துக்கும், பகுத்தறிவுக்கும், மானத்துக்கும் உரிமை உடையவன் என்றும். இவைகளுக்கு ஒரு காலத்தில் உறைவிடமாக இருந்தவன் என்றும் உணருவானாவான். \u003c\/span\u003e\u003c\/p\u003e | Dravidar Aariyar Unmai","brand":"பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்","offers":[{"title":"Dravidar Aariyar Unmai","offer_id":51623117193512,"sku":"BK4014-D32F","price":4.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/dravidar-aariyar_unmai_300.jpg?v=1756704448"},{"product_id":"en-vaazhvu","title":"என் வாழ்வு","description":"\u003cp\u003e\u003cspan\u003eமகாகவி பாரதியார் எழுதிய அனைத்துக் கதைகளையும் தொகுத்து பாரதியார் கதைகள் என்ற பெயரில் ஒரே தொகுதியாக வெளியிட்டிருக்கிறோம். எந்தக் கருத்தை எப்படிச் சொன்னால் பாமர மக்கள் ரசிப்பார்கள் என்ற கலை நுட்பத்தை மகாகவி அறிந்து, அதற்கேற்பத் தமது கதைகளைக் கவியாற்றலுடன் புனைந்துள்ளார் என்பதை அவருடைய இனிய கதைகளைப் படிப்போர் உணர்வர், உள்ளத்திலே தமிழ்ச் சக்தியை நிலை நிறுத்திக் கொண்டு நேரான தமிழ் நடையில் எழுதப்பட்ட கதைகள் இவை என்று சொல்வது பொய்யில்லை; முக்காலும் உண்மை. மூடி மறைத்தல், சுற்றி வளைத்து எழுதுதல் ஆகியன பாரதியாருக்கு உடன்பாடன்று என்பதையும் இக்கதைகள் நமக்குத் தெளிவாக்குகின்றன. பாரதியார் தாம் எடுத்துக்கொண்ட பொருளை மக்கள் உள்ளத்தில் ஊடுருவிப் பாய்ந்து தொழிற்படும் முறையில் கதைகள் மூலம் உணர்த்தினார். அது மட்டுமல்ல பாரதியார் பாமர மக்களின் உள்ளத்து எழுச்சிகளையும் உணர்ச்சிகளையும் தம் கதைகளிலே எதிரொலிக்கவும் செய்தார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e | En Vaazhvu","brand":"பூம்புகார் பதிப்பகம்","offers":[{"title":"En Vaazhvu","offer_id":51623117127976,"sku":"BK4012 - C44F","price":28.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/en_vaazhvu_300.jpg?v=1756704446"},{"product_id":"kudiyaatchi-komaan-political-essays","title":"குடியாட்சி கோமான் (அரசியல் கட்டுரைகள்)","description":"\u003cp\u003e\u003cstrong\u003eஅண்ணாவின் பலதிற ஆற்றல் எவரையும் திகைக்க வைக்கக் கூடியது. பொதுமேடை வானில் முன்பு ஒளிர்ந்த மின்மினிகள், விண்மீ ன்கள், பிறைமதியங்கள் யாவும் ஒதுங்க, பேரொளி வீசிப் புதுப்பொழுது மலரச் செய்யும் ‘வெங்கதிரவன்’ அண்ணா அவர்களே என்பதை அறியாதவர் இலர். எழுத்துத் துறையிலும் சுவை குன்றாது. எப்பொருள் பற்றியும் அறிவுப் பயன் நிறைவுறும் வண்ணம், எத்தனைப் பக்கம் வேண்டுமானாலும் எழுதும் திறன் அவர் தனியுரிமையே ஆகும். எழுத்துக்கு ஒரு நடை, மேடைப் பேச்சுக்கு ஒரு நடை, உரையாடலுக்கு ஒரு நடை என்பது அவரிடம் காணமுடியாது. இருந்தால் இருப்பார்; எழுந்தால் எதிலும் ஒரே காளமேகந்தான்\u003c\/strong\u003e\u003c\/p\u003e | Kudiyaatchi Komaan Political Essays","brand":"பூம்புகார் பதிப்பகம்","offers":[{"title":"Kudiyaatchi Komaan Political Essays","offer_id":51623116898600,"sku":"BK4006-C43F","price":18.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/kudiyaatchi_komaan_political_essays__300.jpg?v=1756704440"},{"product_id":"yaar-ketka-mudiyum-short-stories","title":"யார் கேட்க முடியும்? (சிறுகதைகள்)","description":"\u003cp\u003eயார் கேட்க முடியும்? (சிறுகதைகள்)\u003c\/p\u003e | Yaar Ketka Mudiyum Short Stories","brand":"பூம்புகார் பதிப்பகம்","offers":[{"title":"Yaar Ketka Mudiyum Short Stories","offer_id":51623116439848,"sku":"BK3992-C44F","price":10.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/yaar_ketka_mudiyum_short_stories__300.jpg?v=1756704421"},{"product_id":"periyar-1000-vinaa-vidai","title":"பெரியார் ஆயிரம் வினா - விடை: ஆசிரியர் கி.வீரமணி","description":"\u003cp\u003eபெரியார் ஆயிரம் வினா - விடை\u003c\/p\u003e | Periyar 1000 Vinaa Vidai","brand":"திராவிடர் கழகம்","offers":[{"title":"Periyar 1000 Vinaa Vidai","offer_id":51623116407080,"sku":"BK3991 - D45F","price":123.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/periyar_1000_-_vinaa_vidai_500.jpg?v=1756704419"},{"product_id":"aruna-in-vienna","title":"அருணா இன் வியன்னா","description":"\u003cp\u003eமூன்று தமிழ்நாட்டுப் பெண்கள் மேற்கொண்ட ஐரோப்பியப் பயண நூல்\u003c\/p\u003e | Aruna In Vienna","brand":"நிகர்மொழி பதிப்பகம்","offers":[{"title":"Aruna In Vienna","offer_id":51623116046632,"sku":"BK3981","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/aruna_in_vienna_front_500.jpg?v=1756704409"},{"product_id":"iruppum-viruppum","title":"இருப்பும் விருப்பும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஈழப் போராட்டப் பரப்பை விரிவுபடுத்தி புதிய திசைகளைச் சுட்டிச் செல்லும் நூல்\u003c\/span\u003e\u003c\/p\u003e | Iruppum Viruppum","brand":"சாளரம்","offers":[{"title":"Iruppum Viruppum","offer_id":51623116013864,"sku":"BK3980-D54F","price":52.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/iruppum_viruppum_500.jpg?v=1756704408"},{"product_id":"suyamariyaadhai-iyakka-veeraanganaigal-part-2","title":"சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் - பகுதி 2","description":"\u003cp\u003e\u003cspan\u003eபெண்கள் வெளி உருவாகாத இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்கிற நேர்கோட்டில் நின்று ஜாதி, மதம், ஆணாதிக்கம் என்கிற தேசிய கருத்தாக்கங்களை அடித்து வீழ்த்திய பெண் போராளிகளின் எழுத்துகளும் பேச்சுகளும் அடங்கிய இரண்டாவது தொகுப்பு இது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூகம் என ஒடுக்கப்பட்ட பிரிவின் பெண்கள் பார்ப்பனியத்திற்கு எதிராக ஓர் அணியில் திரண்டதையும் உலகு தழுவிய பார்வைகளைக் கொண்டிருந்ததையும் சமகால பெண்ணியச் செயல்பாட்டாளர்களுக்கும், சமூக விடுதலை இயக்கங்களுக்கும் செயலூக்க நம்பிக்கையை அளிக்கும் விதமாக தமிழ்ச் சமூகத்தின் முன் இந்நூலை வைக்கிறோம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Suyamariyaadhai Iyakka Veeraanganaigal Part 2","brand":"கருப்புப் பிரதிகள்","offers":[{"title":"Suyamariyaadhai Iyakka Veeraanganaigal Part 2","offer_id":51623115817256,"sku":"BK3974-F55B","price":165.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/suyamariyaadhai_iyakka_veeraanganaigal-2_500.jpg?v=1756704401"},{"product_id":"gandhiyar-kolai-athirchiyuttum-thagavalgal","title":"காந்தியார் கொலை அதிர்ச்சியூட்டும் தகவல்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்நூல் மகாத்மா காந்தி இறப்பு பற்றி தந்தை பெரியார் அறிக்கைகளும், மகாத்மா காந்தியின் பேரன் துசார் காந்தி எழுதிய டுநவள மடைட பயனோ ஆங்கில நூலின் முக்கிய பகுதிகளையும் தொகுத்தளித்துள்ளார். தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், இந்நூல் காந்தியார் மறைவு – பெரியார் உரை, காந்தியாரை கொன்றவன் பெரிய ஜாதிப் பார்ப்பான், காந்தியார் கொலை, பெரியாரின் தொலைநோக்கு, காந்திக்கு ஞாபகச்  சின்னம், காந்தியாரின் மறைவு குடி அரசு , ஆபீஸ் அனுதாப விடுமுறை, காந்தியார் மறைவும் இழப்பும் போன்ற 17 தலைப்புகளைக் கொண்ட ஒரு அதிசய  நூல். இந்துமத அமைப்புகள் காந்தியை கொன்ற நாதுராம் வினாயக் கோட்சே என்ற கொடியவனுக்கு நாடு முழுவதும் சிலை வைக்கப் போவதாக அறிவித்துள்ள இக்கால கட்டத்தில் ஒவ்வொருவருடைய கையிலும் இருக்க வேண்டிய ஒரு முக்கியமான நூலாகும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Gandhiyar Kolai Athirchiyuttum Thagavalgal","brand":"திராவிடர் கழகம்","offers":[{"title":"Gandhiyar Kolai Athirchiyuttum Thagavalgal","offer_id":51623114801448,"sku":"BK3946-D31B","price":97.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/gandhiyar_kolai_athirchiyuttum_thagavalgal_300.jpg?v=1756704370"},{"product_id":"natthiga-purachiyalar-bagatsingh","title":"நாத்திகப் புரட்சியாளர் பகத்சிங்","description":"\u003cp\u003eபுரட்சி என்பது உங்களிடம் வேண்டுவது உணர்ச்சி வேகத்தையோ, மரணத்தையோ அல்ல. மாறாக உறுதியான போராட்டத்தை, தியாகங்கள் மற்றும் இன்னல்களையே அது வேண்டுகிறது. தனிப்பட்ட சுகபோகங்களைப் பற்றிய கற்பனைகளை உதறித் தள்ளுங்கள். அதன் பிறகு செயல்பாட்டைத் தொடங்குங்கள். படிப்படியாக நீங்கள் முன் செல்ல வேண்டும். இதற்குத் துணிவும், விடாமுயற்சியும், கலைக்க முடியாத மனஉறுதியும் வேண்டும். எந்தத் துன்பங்களும் துயரங்களும் உங்கள் தன்னம்பிக்கையைக் கலைத்து விடக்கூடாது. எந்தத் தோல்விகளும் துயரங்களும் உங்கள் உள்ளத்தைத் தளரச் செய்துவிடக்கூடாது. உங்கள் மீது திணிக்கப்படும் எந்த வேதனைகளும், உங்களுக்குள்ளிருக்கும் புரட்சிகர மனநிலையை அழித்து விடக்கூடாது. துன்பங்களும் தியாகங்களும் நிறைந்த சோதனையை முழுமையாகக் கடந்து நீங்கள் வெற்றி கரமாக மீண்டு வரவேண்டும். தனியொரு புரட்சியாளர் அடையும் இவ்வெற்றிகளே புரட்சியின் மதிப்புமிக்கச் சொத்து.\u003c\/p\u003e\n\u003cp\u003eபுரட்சி நீடூழி வாழ்க!\u003c\/p\u003e\n\u003cp\u003e- பகத்சிங்\u003c\/p\u003e | Natthiga Purachiyalar Bagatsingh","brand":"திராவிடர் கழகம்","offers":[{"title":"Natthiga Purachiyalar Bagatsingh","offer_id":51623114309928,"sku":"BK3932-D35F","price":112.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/natthiga_purachiyalar_bagatsingh_500.jpg?v=1756704350"},{"product_id":"periyarum-kovil-panpadum","title":"பெரியாரும் கோவில் பண்பாடும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபெரியார் + கோவில் + பண்பாடு – இந்த மூன்று வார்த்தைகளின் முரணான தொடர்போடு புத்தகம் தொடங்குகிறது. பெரியார் என்ற இறைமறுப்பாளர், கோவில் என்ற பொது இடத்திற்கு, அனைத்துத்தரப்பு மக்களும் செல்வதற்காக செய்த போராட்டங்கள்தான் புத்தகத்தின் பின்புலம். தமிழ்நாட்டிலுள்ள கோவில் பண்பாட்டை பெரியார் எப்படி நோக்கி இருக்கின்றார் என்பதுதான் புத்தகத்தின் மையச் செய்தி.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Periyarum Kovil Panpadum","brand":"நிமிர் வெளியீடு","offers":[{"title":"Periyarum Kovil Panpadum","offer_id":51623113130280,"sku":"BK3897 - C42F","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/periyarum_kovil_panpadum_500.jpg?v=1756704312"},{"product_id":"kalaignaraip-pattri-perariganarum-pira-arignarkalum","title":"கலைஞரைப் பற்றிப் பேரறிஞரும் பிற அறிஞர்களும்","description":"\u003cp\u003eகலைஞரைப் பற்றிப் பேரறிஞரும் பிற அறிஞர்களும்\u003c\/p\u003e | Kalaignaraip Pattri Perariganarum Pira Arignarkalum","brand":"பாவை பதிப்பகம்","offers":[{"title":"Kalaignaraip Pattri Perariganarum Pira Arignarkalum","offer_id":51623112868136,"sku":"BK3889","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/kalaignaraip_pattri_perariganarum_pira_arignarkalum_500.jpg?v=1756704303"},{"product_id":"theni-nuitrino-thittam-acchangalum-ariviyalum","title":"தேனி நியூட்ரினோ திட்டம் அச்சங்களும் அறிவியலும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eத.வி.வெங்கடேஸ்வரன் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார். 'கலகக்காரர் ஐன்ஸ்டீ ன் உள்ளிட்ட பல அறிவியல், நூல்களை எளிய தமிழில் எழுதியுள்ளார். துளிர் அறிவியல் இதழ் நிறுவனர்களில் ஒருவர். சமகால சமூகத்தில் அறிவியல் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பல ஆய்வுக் கட்டுரைகளை பல நாடுகளில் நடத்தப்படும் ஆய்வு அரங்குகளிலும் ஆய்வு இதழ்களிலும் சமர்ப்பித்துள்ளார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கேரள சாஸ்த்திர ஸாகித்திய பரிஷத் , அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்கம் ஆகியவற்றின் தலைமைப் பொறுப்புகளில் இருந்துள்ளார்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eநியூட்ரினோ என்றால் என்ன? அதை ஏன் ஆராய்ச்சி செய்கிறார்கள்? அப்பகுதிவாழ் மக்களுக்கு பாதிப்பு ஏதும் உண்டா? நியூட்ரினோ திட்டத்தால் கதிரியக்க பாதிப்பு உண்டா? குகை அமைக்க பயன்படும் வெடிமருந்தால் அணைகளுக்கு பாதிப்பு உண்டா? அமரிக்காவின் பெர்மிலாப் நியூட்ரினோ கற்றைகளை ஆராய்வது தான் திட்டமா? நியூட்ரினோ திட்டத்தால் என்ன பயன்? அடிப்படை அறிவிலை ஆதரிப்பது ஏன்? சட்டத்தை வளைத்து அனுமதி தரப்பட்டுள்ளதா?\u003c\/span\u003e\u003c\/p\u003e | Theni Nuitrino Thittam Acchangalum Ariviyalum","brand":"பாரதி புத்தகாலயம்","offers":[{"title":"Theni Nuitrino Thittam Acchangalum Ariviyalum","offer_id":51623112048936,"sku":"BK3868-C31B","price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/theni_nuitrino_thittam_acchangalum_ariviyalum_500.jpg?v=1756704279"},{"product_id":"iruvar-m-g-r-vs-karunanithi-uruvaana-kathai","title":"இருவர் எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதி உருவான கதை","description":"\u003cp\u003e\u003cb\u003eஇருவர் எம்.ஜி.ஆர் VS கருணாநிதி உருவான கதை\u003c\/b\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eபெரியார் – ராஜாஜி நட்புக்குப் பிறகு, தமிழகத்தில் சர்ச்சைக்குரிய அரசியல் நட்பு என்றால் கருணாநிதி – எம்.ஜி.ஆர் நட்புதான். கருத்து ரீதியாக இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்துக் கொண்டார்களே தவிர, கொள்கை ரீதியாக இருவருமே ’அண்ணா’ வழி செல்பவர்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eநாம் ஏற்றாலும், ஏற்காவிட்டாலும் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வு “கருணாநிதி – எம்.ஜி.ஆர்” நட்பு. நண்பர்களாக இருக்கட்டும், எதிரிகளாக இருக்கட்டும் இருவரின் வாழ்க்கையில் இருந்தும் நாம் கற்க வேண்டியது அதிகமாக இருக்கிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eஎம்.ஜி.ஆர் – கருணாநிதி இருவருக்கும் நாற்பது வருட பழக்கம். இருபத்தைந்து வருடம் நண்பர்களாகவும், பதினைந்து வருடங்கள் அரசியல் எதிர் தரப்பிலும் இருந்து செயல்பட்டவர்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅடுத்து வரும் அரசியல் தலைவர்கள் மக்களுக்காக ஒற்றுமையாகச் செயல்பட வேண்டிய காலகட்டத்தில் இந்தப் புத்தகம் அவசியாக இருக்கிறது.\u003c\/p\u003e | Iruvar M G R Vs Karunanithi Uruvaana Kathai","brand":"வளரி","offers":[{"title":"Iruvar M G R Vs Karunanithi Uruvaana Kathai","offer_id":51623111065896,"sku":"BK3840-C45B","price":108.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/iruvar_500.jpg?v=1756704251"},{"product_id":"16-kathaiyinile","title":"16 கதையினிலே:கலைஞர் மு.கருணாநிதி","description":"\u003cp\u003e\u003cspan\u003e16 கதைகளிலும் இந்தச் சமுதாயம் பற்றிய என்  சிந்தனையோட்டத்தைக் காணமுடியும். உண்மைகள் சில நேரம் கசக்கும். சில மருந்துகள் கூட கசக்கும்; ஆனால் அவை தான் நோய் தீர்க்கும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e | 16 Kathaiyinile","brand":"திருமகள் நிலையம்","offers":[{"title":"16 Kathaiyinile","offer_id":51623109984552,"sku":"BK3811 - D55F","price":104.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/16-434326.jpg?v=1756704223"},{"product_id":"69-ida-othukkeetukku-puthiya-abaththa","title":"69% இட ஒதுக்கீட்டுக்கு புதிய ஆபத்தா?","description":"\u003cp\u003e69% இட ஒதுக்கீட்டுக்கு புதிய ஆபத்தா?-\u003cspan\u003eகல்வி - உரிமை மனித உரிமைகளை மறுக்கும், மனுவாத பார்ப்பன உயர்ஜாதி ஆதிக்கக் கொடுநோய் வீச்சுக்கு பலியான பெரும்பான்மை மக்களை மீட்கும் மாமருந்து சமூகநீதித் தத்துவமே! வகுப்புவாரி உரிமை, இடஒதுக்கீடு என்றெல்லாம் இது அழைக்கப்படுகிறது\u003c\/span\u003e\u003c\/p\u003e | 69 Ida Othukkeetukku Puthiya Abaththa","brand":"திராவிடர் கழகம்","offers":[{"title":"69 Ida Othukkeetukku Puthiya Aabathaa","offer_id":51623109624104,"sku":"BK3800 - D32B","price":76.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/69_ida_othukkeedu_puthiya_abaththa_500.jpg?v=1756704212"},{"product_id":"dravida-nambikkai-mu-ka-stalin","title":"திராவிட நம்பிக்கை மு.க.ஸ்டாலின்","description":"\u003cp\u003eதிமுக தலைவர் ஸ்டாலின் அவர்களது வாழ்க்கை வரலாறு\u003c\/p\u003e | Dravida Nambikkai Mu Ka Stalin","brand":"நிகர்மொழி பதிப்பகம்","offers":[{"title":"Dravida Nambikkai Mu Ka Stalin","offer_id":51623109525800,"sku":"BK3797","price":75.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/dravida_nambikkai_500.jpg?v=1756704203"},{"product_id":"poli-ariviyal-maatru-maruththuvam-mooda-nambikkai","title":"போலி அறிவியல், மாற்று மருத்துவம், மூடநம்பிக்கை","description":"\u003cp\u003eஆர்கானிக் உணவுகள் தான் உடலுக்கு நல்லதா? இயற்கை படைத்ததை இயற்கை காக்குமா? உடல் தன்னைத்தானே நோய்களை சரி செய்து கொள்ளுமா? தடுப்பூசிகள் என்பது இல்லுமினாட்டிகளின் சதி என்று நம்புகின்றீர்களா? இறைச்சி் உணவு மனிதனுக்கு ஏன் அவசியம்? அறிவியலையும், போலி அறிவியலையும் எப்படி பிரித்தறிவது? பொது சுகாதாரம் சந்தைமயம் ஆவதை அனுமதிக்க இயலுமா?\u003c\/p\u003e\n\u003cp\u003eமருத்துவம் மற்றும் மாற்று மருத்துவம் தொடர்பான, மேற்கண்ட வகையிலான பல்வேறு கேள்விகளுக்கு, விஞ்ஞானத்தின் வாயிலாக விடை தேட முயலுகின்றது \"போலி அறிவியல், மாற்று மருத்துவம், மூட நம்பிக்கை\" எனும் இந்த புத்தகம்.\u003c\/p\u003e | Poli Ariviyal Maatru Maruththuvam Mooda Nambikkai","brand":"நிகர்மொழி பதிப்பகம்","offers":[{"title":"Poli Ariviyal Maatru Maruththuvam Mooda Nambikkai","offer_id":51623109493032,"sku":"BK3796","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/poli_ariviyal_front_500.jpg?v=1756704202"},{"product_id":"a-g-kasthoorirenganin-ninaivugalum-nigazhvugalum","title":"ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்...","description":"\u003cp\u003e\u003cspan\u003e1947 வாக்கில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்தது. நாடெங்கிலும் தொழிலாளர்கள், விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்களின் போராட்டங்கள் வெடித்து வியாபித்துக் கொண்டிருந்த நேரம், நாகை தாலுக்காவில் தாழ்த்தப்பட்ட மக்களே விவசாயத் தொழிலாளர்களாக இருந்ததால் விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தைத் துவக்கத்திலேயே சிதைத்து விடலாம் என ராமராஜ்ய அரசும், கிராமராஜ்ய நிலப்பிரபுக்களும் திட்டமிட்டனர். சாதியமைப்பைப் பாதுகாத்திடவும், பண்ணையடிமைச் சமுதாயத்தைப் பாதுகாத்திடவும், கிராமம் கிராமமாகச் சேரிகள் மீது முழுமையான தாக்குதலைத் தொடுத்தனர். மலபார் போலீசும், பண்ணையார்களின் அடியாட்களும், சேரி மக்களைத் தாக்குவதில் முனைப்பாயிருந்தனர். (பண்ணையார் ஒருவர், தானே அத்தகைய அராஜகத்தில் நேரடியாக ஈடுபட்டால் அவருக்கு மைனர் என்ற பட்டப் பெயர்.) பண்ணை அடியாட்கள் சேரிகளை வளைத்தனர். ஆண்களையெல்லாம் துணிகளை அவிழ்த்து விட்டு கொடூரமாகத்தாக்கி ரத்தவிளாராக்கினர். சேரியில் ஏற்றியிருந்த கம்யூனிஸ்ட் கொடியை அவர்களை விட்டே இறக்கிக் கொளுத்தச் செய்தனர் – கொடி மரத்தைத் துண்டு துண்டாக வெட்டச் செய்தனர். பெண்களை நிர்வாணமாக்கி தலைமுடியை அறுத்து மானபங்கப்படுத்தினர் ; கற்பழித்தனர். ஆண்களை முட்டுக்காலிடச் செய்து பெண்களை அவர்கள் மேல் உட்காரச்சொல்லி – சவுக்கால் அடித்துச் சுமையேற்றிய கழுதையை ஒட்டிப் போவது போல முட்டி தேய, கல், முள் குத்த, ரத்தம் வழிந்தோட ஊர்க்கோடி வரை ஒட்டிச் சென்றனர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e | A G Kasthoorirenganin Ninaivugalum Nigazhvugalum","brand":"புலம் வெளியீடு","offers":[{"title":"A G Kasthoorirenganin Ninaivugalum Nigazhvugalum","offer_id":51623109460264,"sku":"BK3795-F55B","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/a_g_kasthoorirenganin_ninaivugalum_nigazhvugalum_500.jpg?v=1756704201"},{"product_id":"dharm-aur-vishvadrishti","title":"धर्म और विश्ववृष्टि","description":"\u003cp\u003e\u003cspan\u003eयह किताब ई.वी. रामासामी नायकर 'पेरियार' (17 सितम्बर, 1879—24 दिसम्बर, 1973) के दार्शनिक व्यक्तित्व से परिचित कराती है। धर्म, ईश्वर और मानव समाज का भविष्य उनके दार्शनिक चिन्तन का केन्द्रीय पहलू रहा है। उन्होंने मानव समाज के सन्दर्भ में धर्म और ईश्वर की भूमिका पर गहन चिन्तन-मनन किया है। इस चिन्तन-मनन के निष्कर्षों को इस किताब के विविध लेखों में प्रस्तुत किया गया है। ये लेख पेरियार के दार्शनिक व्यक्तित्व के विविध आयामों को पाठकों के सामने रखते हैं। इनको पढ़ते हुए कोई भी सहज ही समझ सकता है कि पेरियार जैसे दार्शनिक-चिन्तक को महज नास्तिक कहना उनके गहन और बहुआयामी चिन्तन को नकारना है। यह किताब दो खंडों में विभाजित है। पहले हिस्से में समाहित वी. गीता और ब्रजरंजन मणि के लेख पेरियार के चिन्तन के विविध आयामों को पाठकों सामने प्रस्तुत करते हैं। इसी खंड में पेरियार के ईश्वर और धर्म सम्बन्धी मूल लेख भी समाहित हैं जो पेरियार की ईश्वर और धर्म सम्बन्धी अवधारणा को स्पष्ट करते हैं। दूसरे खंड में पेरियार की विश्वदृष्टि से सम्बन्धित लेखों को संग्रहीत किया गया है जिसमें उन्होंने दर्शन, वर्चस्ववादी साहित्य और भविष्य की दुनिया कैसी होगी जैसे सवालों पर विचार किया है। इन लेखों में पेरियार विस्तार से बताते हैं कि दर्शन क्या है और समाज में उसकी भूमिका क्या है? इस खंड में वह ऐतिहासिक लेख भी शामिल है जिसमें पेरियार ने विस्तार से विचार भी किया है कि भविष्य की दुनिया कैसी होगी\u003c\/span\u003e\u003c\/p\u003e | Dharm Aur Vishvadrishti","brand":"Radhakrishna Prakashan","offers":[{"title":"Dharm Aur Vishvadrishti","offer_id":51623109296424,"sku":"BK3790","price":149.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/dharm_aur_vishvadrishti_500.jpg?v=1756704197"},{"product_id":"jati-vyavstha-aur-pitri-satta","title":"जाति व्याधि और पितृ सत्त","description":"\u003cp\u003e\u003cspan\u003eजाति और पितृसत्ता ई.वी. रामासामी नायकर 'पेरियार' के चिन्तन, लेखन और संघर्षों की केन्द्रीय धुरी रही है। उनकी दृढ़ मान्यता थी कि इन दोनों के विनाश के बिना किसी आधुनिक समाज का निर्माण नहीं किया जा सकता है। जाति और पितृसत्ता के सम्बन्ध में पेरियार क्या सोचते थे और क्यों वे इसके विनाश को आधुनिक भारत के निर्माण के लिए अपरिहार्य एवं अनिवार्य मानते थे? इन प्रश्नों का हिन्दी में एक मुकम्मल जवाब पहली बार यह किताब देती है। इस संग्रह के लेख पाठकों को न केवल पेरियार के नज़रिए से बख़ूबी परिचित कराते हैं बल्कि इसकी भी झलक प्रस्तुत करते हैं कि पेरियार जाति एवं पितृसत्ता के विनाश के बाद किस तरह के सामाजिक सम्बन्धों की कल्पना करते थे। इन लेखों को पढ़ते हुए स्त्री-पुरुष के बीच कैसे रिश्ते होने चाहिए, इसकी एक पूरी तस्वीर सामने आ जाती है। इस किताब के परिशिष्ट खंड में पेरियार के सम्पूर्ण जीवन का वर्षवार लेखा-जोखा प्रस्तुत किया गया है। पेरियार क़रीब 94 वर्षों तक जीवित रहे और अनवरत अन्याय के सभी रूपों के ख़िलाफ़ संघर्ष करते रहे। इस दौरान उन्होंने जो कुछ लिखा-कहा, उसमें से उनके कुछ प्रमुख उद्धरणों का चयन भी परिशिष्ट खंड में है। यही नहीं, इस खंड में तीन लेख पेरियार के अध्येताओं द्वारा लिखे गए हैं। पहले लेख में प्रसिद्ध विदुषी ललिता धारा ने महिलाओं के सन्दर्भ में पेरियार के चिन्तन, लेखन और संघर्षों के विविध आयामों को प्रस्तुत किया है। दूसरा और तीसरा लेख पेरियार के सामाजिक सघर्षों का एक गहन और विस्तृत विश्लेषण प्रस्तुत करते हैं। इनके लेखक टी. थमराईकन्न और वी. गीता तथा एस.वी. राजादुरै हैं। ये तीनों लेखक पेरियार के गम्भीर अध्येता माने जाते हैं। किताब का यह अन्तिम हिस्सा उनके चिन्तन, लेखन और संघर्षों के विविध चरणों की विस्तृत रूपरेखा प्रस्तुत करता है।.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Jati Vyavstha Aur Pitri Satta","brand":"Radhakrishna Prakashan","offers":[{"title":"Jati Vyavstha Aur Pitri Satta","offer_id":51623109198120,"sku":"BK3788","price":40.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/jati_vyavstha_aur_pitri_satta_500.jpg?v=1756704196"},{"product_id":"agakkannaadi","title":"அகக்கண்ணாடி","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅகக்கண்ணாடி’ எனும் இந்த புத்தகத்தில் டாக்டர் ரைஸ் கடந்த பத்தொன்பது வருடங்களில் தான் சந்தித்த பல நோயாளிகளின் நெகிழ்ச்சியான கதைகளையும் பலவிதமான மனநோய்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களையும் ஐம்பது மனநல விழிப்புணர்வு கட்டுரைகளாக மிக நேர்த்தியாகவும் சுவையாகவும் படைத்திருக்கிறார். கட்டுரைகள் அனைத்தும் சுவாரஸ்யமும் நகைச்சுவையும் கலந்து எளிய நடையில் எழுதப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையும் ஆர்வத்தைத் தூண்டும் ஒரு குட்டி குறுங்கதை போல் இருக்கிறது. முழு புத்தகத்தையும் ஒரே மூச்சில் படித்து முடித்து விட வேண்டுமென உங்கள் மனம் விழையும். படித்து முடித்தவுடன் மனநலம் பற்றிய உங்களது அறிவும் விழிப்புணர்வும் நிச்சயம் மேம்பட்டு இருக்கும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Agakkannaadi","brand":"நிகர்மொழி பதிப்பகம்","offers":[{"title":"Agakkannaadi","offer_id":51623109165352,"sku":"BK3787","price":144.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/agakkannaadi_500.jpg?v=1756704195"},{"product_id":"neet-thervu-avalangal","title":"’நீட்’ தேர்வு அவலங்கள்","description":"\u003cp\u003e’நீட்’ தேர்வு அவலங்கள்\u003c\/p\u003e | Neet Thervu Avalangal","brand":"திராவிடர் கழகம்","offers":[{"title":"Neet Thervu Avalangal","offer_id":51623109099816,"sku":"BK3785-D33B","price":15.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/neet_thervu_avalangal_500.jpg?v=1756704193"},{"product_id":"neet-thervu-ethirppu-desiya-kalvikkolgai-ethirppu-maanila-urimai-meetppu-parappurai-perum-payanam-ean","title":"’நீட்’ தேர்வு எதிர்ப்பு, தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரைப் பெரும் பயணம் ஏன்?","description":"\u003cp\u003e’நீட்’ தேர்வு எதிர்ப்பு, தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரைப் பெரும் பயணம் ஏன்?\u003c\/p\u003e | Neet Thervu Ethirppu Desiya Kalvikkolgai Ethirppu Maanila Urimai Meetppu Parappurai Perum Payanam Ean","brand":"திராவிடர் கழகம்","offers":[{"title":"Neet Thervu Ethirppu Desiya Kalvikkolgai Ethirppu Maanila Urimai Meetppu Parappurai Perum Payanam Ean","offer_id":51623109067048,"sku":"BK3784-D34F","price":5.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/neet_thervu_ethirppu_desiya_kalvikkolgai_ethirppu_maanila_urimai_meetppu_parappurai_perum_payanam_ean_500.jpg?v=1756704192"},{"product_id":"aalaya-nirvaagamum-paarppanargalum","title":"ஆலய நிர்வாகமும் பார்ப்பனர்களும்","description":"\u003cp\u003eஆலய நிர்வாகமும் பார்ப்பனர்களும்\u003c\/p\u003e | Aalaya Nirvaagamum Paarppanargalum","brand":"கருப்புப் பிரதிகள்","offers":[{"title":"Aalaya Nirvaagamum Paarppanargalum","offer_id":51623107952936,"sku":"BK3750 - C42F","price":26.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/aalaya_nirvaagamum_paarppanargalum_500.jpg?v=1756704161"},{"product_id":"aasiriyar-k-veeramani-thondara-vazhvu","title":"ஆசிரியர் கி.வீரமணி தொண்டற வாழ்வு","description":"\u003cp\u003e\u003cspan\u003eஆசிரியர் கி.வீரமணி அவர்களின் இயக்கப் பணிகள் நீண்டவை; -\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eநெடியவை! அப்போது நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் எளிமையாகத்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eதொகுத்து வழங்கப்பட்டுள்ளன.இவற்றின் மூலம் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eபண்புநலன்கள் பளிச்செனப் புலப்படுகின்றன!\u003c\/span\u003e\u003c\/p\u003e | Aasiriyar K Veeramani Thondara Vazhvu","brand":"திராவிடர் கழகம்","offers":[{"title":"Aasiriyar K Veeramani Thondara Vazhvu","offer_id":51623107068200,"sku":"BK3724-D35B","price":15.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/aasiriyar_k.veeramani_thondara_vazhvu_500.jpg?v=1756704133"},{"product_id":"aathi-dravidar-poorva-sariththram","title":"ஆதி - திராவிடர் பூர்வ சரித்திரம்","description":"\u003cp\u003eஆதி - திராவிடர் பூர்வ சரித்திரம்\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e1867ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி பிறந்தார். 1923ஆம் ஆண்டு இந்தோ ஸ்வீடன் சால்வேஷன் ஆர்மியின் தலைவராகப் பொறுப்பேற்றார். காட்பாடி, அரக்கோணம், தர்மபுரி பகுதிகளில் பணியாற்றினார். ஆதிதிராவிடர் நல உரிமைக்கான போராட்டங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். கோபால் செட்டியார் ‘ஆதி திராவிடர் சரித்திரம்’ என்ற இந்த நூலை 1920ஆம் ஆண்டு வெளியிட்டார். கர்னல் எஸ். ஆல்காட் தனது ‘ஏழைப் பறையர்’ (Poor Pariah) என்ற நூலிலேயே பறையர்கள்தான் தென்னிந்தியாவின் பூர்வ குடிகள் எனவும் மாற்று மதத்தினர் அவர்களைத் தோற்கடித்தனர் எனவும் கூறுகிறார். இந்த நூலை ஆல்கார் 1902ஆம் ஆண்டே எழுதியிருக்கிறார். நூறு ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்’ என்ற இச்சிறு நூல், எழுத்தாளர் டி. ரவிக்குமார் ஆசிரியராக இருந்த ‘தலித்’ பத்திரிகையில் ‘பறையர் வரலாறு’ என ஆகஸ்ட் 2004-ல் முழுமையாக வெளியிடப்பட்டது\u003c\/span\u003e\u003c\/p\u003e | Aathi Dravidar Poorva Sariththram","brand":"நக்கீரன் பதிப்பகம்","offers":[{"title":"Aathi Dravidar Poorva Sariththram","offer_id":51623107002664,"sku":"BK3722-C41F","price":37.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/adhi_dravidar_poorva_sariththram_300.jpg?v=1756704131"},{"product_id":"aathmaavum-athu-padum-paadum","title":"ஆத்மாவும் அது படும்பாடும்","description":"\u003cp\u003eஒரு சமூகத்தின் ஏற்றத்தாழ்வான வாழ்க்கைக்கு அவரவரின் தலைவிதியே காரணம் என்று மதங்கள் கூறுகின்றன. மதங்கள் உழைப்பவனின் உணர்வுக்கு வடிகால் அமைத்து ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்கிறது என்று பொதுவுடமை சிந்தனையாளர்கள் கூறுகிறார்கள். ஆனாலும், இருப்பதையும் இழந்துகொண்டிருக்கும் உழைக்கும் வர்க்கத்தின் ஆகப் பெரும்பான்மையினர் தமக்கு எதிரான மதத்திற்குள்ளும், தலைவிதி தத்துவத்திற்குள்ளும் புதைந்து உழன்று கொண்டிருக்கின்றனர்.\u003c\/p\u003e | Aathmaavum Athu Padum Paadum","brand":"Paraiyosai Pathippagam","offers":[{"title":"Aathmaavum Athu Padum Paadum","offer_id":51623106642216,"sku":"BK3712-D54F","price":15.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/aathmaavum_athu_padum_paadum_500.jpg?v=1756704122"},{"product_id":"aavi-ulagam","title":"ஆவி உலகம்","description":"\u003cp\u003eஆவி உலகம்\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eடாக்டர் கோவூர் மறைந்து விட்டார். ஆயினும் அவர் கொண்ட கொள்கையின் காரணமாக பன்னூறு ஆண்டுகள் வாழ்வார் என்பது திண்ணம். மனிதனின் மாறும் உலகைப் பற்றிய அறிவியலறிவு உலகந்தழுவிய அறியாமையையும், மூடநம்பிக்கையையும் எதிர்த்து வெற்றிபெறும் என்பதில் அய்யமில்லை. பணத்திற்காகப் பாமரமக்களை ஏமாற்றிப் பிழைக்கும் எத்தர்களை டாக்டர் கோவூர் சிறிதும் பொறுத்துக் கொள்ள மாட்டார். அவர் போராட்டம் எப்பொழுதும் இத்தகைய மோசடிக்காரர்களை எதிர்த்தே வந்துள்ளது. இவ்வகையில் அவர் ஓர் அறிவார்ந்த சமுதாய உணர்வு மிக்க நேர்மையாளராகவே வாழ்ந்து வந்துள்ளார். ... டாக்டர் கோவூர் மனநோயுற்ற பலருக்கு சிகிச்சை செய்த தன் அனுபவங்களைச் சிறுகதைகளாக எழுதியுள்ளார். இக்கதைகள் மூன்று நோக்கத்துடன் எழுதப்பட்டன. 1 ஆண்கள். பெண்கள். குழந்தைகள் ஆகியோருக்கு ஏற்படக்கூடிய மனச் சிக்கல்களைப் பொது மக்களுக்கு எடுத்துக் கூறுவது 2. மக்கள் மந்திரவாதிகளிடம் நாடுவதைத் தடுப்பது 3. பேய்கள், வசியம், சூனியம், தீட்டு போன்ற மூடத்தனங்களை ஒழிப்பது. இக்கதைகள் உண்மையானவை: அதில் வரும் பெயர்கள் கற்பனை என டாக்டர் கோவூர் அறிவிக்கிறார். பயனுள்ள இந்நூல் அவரின் நூற்றாண்டில் வெளியிடுவதற்கு பெருமிதம் கொள்கிறோம்: பயன் பெறுவீர்!\u003c\/span\u003e\u003c\/p\u003e | Aavi Ulagam","brand":"திராவிடர் கழகம்","offers":[{"title":"Aavi Ulagam","offer_id":51623106576680,"sku":"BK3710-D31B","price":37.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/aavi_ulagam_300.jpg?v=1756704120"},{"product_id":"ambedkarukku-pinthiya-dalit-iyakkangal-second-edition-alaigal","title":"அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள் ( நான்காம் பதிப்பு - 2022)","description":"\u003cp\u003e\u003cspan\u003eமக்கள் விடுதலைப் போராட்டத்தின் ஆர்வமிக்க மாணவர். மாணவர்கள்,குடிசைவாசிகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பல சங்கங்களிலும் இயக்கங்களிலும் பங்கு கொண்டவர். டாக்டர் ஆனந்த் டெல்டும்டே சமகால சமூக அரசியல் நிலைமைகள் பற்றி கூர்ந்த மதியும் ஆராய்ச்சி அறிவும் கொண்டவர் என்று பெயர் பெற்றவர். டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் எண்ணிய இந்திய ஜனநாயகப் புரட்சி சம்பந்தப்பட்ட விஷயங்களை முழுவதையும் ஆய்வு செய்யும் தகுதி பெற்றவர் இவர் என்பதில்ஆச்சரியம் ஏதுவுமில்லை.தலித் இயக்கக் கொள்கைகளையும் நடைமுறையையும் உலகளாவிய புரட்சிகரப் போராட்டத்துடன் இணைக்கும் வகையில் டாக்டர் அம்பேத்கருக்கு மறுவிளக்கம் அளிக்க வேண்டிய அவசர அவசியத்தை இந்நூல் விளக்குகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eடாக்டர் அம்பேத்கரிடம் தலித் மக்கள் வைத்திருக்கும் இவ்வளவு மதிப்புக்கும் மரியாதைக்கும் காரணம் என்ன? இதனைக் கண்டறிவது ஒன்றும் கடினம் அல்ல. அடிமைத் தளையிலிருந்து அவர்களை விடுவிக்கவேண்டும் என்பதையே வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் அவர் சிந்தித்தார்; போராடினார். இதற்காகத் தனது வசதி வாய்ப்புகள் அனைத்தையும் தியாகம் செய்தார். எண்ணற்ற கஷ்ட நஷ்டங்களைப் புறந்தள்ளி உயர்ந்தவர்களில் எல்லாம் உயர்ந்தவராக நின்று, சாதி அடிப்படையில்தான் உயர்வு என்ற சித்தாந்தத்தைப் பொய்ப்பித்தார். இறுதியில் தலித் மக்களின் எதிர்காலப் பாதை ஒளி மயமாவதற்கு விளக்காகத் திகழ்ந்தார்.\u003cbr\u003eபல நூற்றாண்டு கால வரலாற்றில் ஒரு சிலர் தலித் மக்களின் துயரங்களை உணர்ந்தனர். அவர்களை மனிதர்களாக மதித்தனர். மற்றவர்களைப்போல தங்களையும் மதித்து நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தினர். இந்த சிலரில், அம்பேத்கர், தலித் மக்களில் ஒருவராக விளங்கினார். தனது உயர்ந்த நிலையைத் துறந்து தலித் மக்களின் சாதாரண வாழ்நிலைக்குத் தன்னை இறக்கிக்கொண்டு அவர்கள் உயர்வதற்கு உதவிக்கரம் நீட்டியவர் - அவர்களை மனிதர்கள் நிலைக்கு உயர்த்தியவர் - அம்பேத்கர். கிராமப்புறங்களில் உள்ள நிலமற்ற விவசாயத் தொழிலாளி முதல் உயர் அதிகாரத்தில் உள்ளவர் வரை அம்பேத்கரை உணர்ச்சிப் பெருக்கோடு மதிக்கிறார்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e | Ambedkarukku Pinthiya Dalit Iyakkangal Second Edition Alaigal","brand":"அலைகள் வெளியீட்டகம்","offers":[{"title":"Ambedkarukku Pinthiya Dalit Iyakkangal Second Edition Alaigal","offer_id":51623105528104,"sku":"BK3679-F52B","price":75.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/ambedkarukku_pinthiya_dalit_iyakkangal_300_1.jpg?v=1756704089"},{"product_id":"anaithu-jaathiyinarukkum-archakar-urimai-yen","title":"அனைத்துச் ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?","description":"\u003cp\u003eஅனைத்துச் ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஅனைத்து ஜாதியினரும்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஅர்ச்சகருக்கான உரிமைப் போராட்டம்!-\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eநடவடிக்கைத் தொகுப்பு\u003c\/span\u003e\u003c\/p\u003e | Anaithu Jaathiyinarukkum Archakar Urimai Yen","brand":"பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்","offers":[{"title":"Anaithu Jaathiyinarukkum Archakar Urimai Yen","offer_id":51623104905512,"sku":"BK3666-D31B","price":35.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/anaithu_saathiyinarukkum_archakar_urimai_yen_500_1.jpg?v=1756704077"},{"product_id":"arignar-annavin-dravida-desiyam-maanila-suyatchi-ean","title":"அறிஞர் அண்ணாவின் திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்?","description":"\u003cp\u003e\u003cspan\u003eமாநில அதிகாரங்களை எல்லாம் எடுத்து மத்திய அரசு குவித்து வைத்துக் கொள்வதால், மாநிலங்கள் பலவீனமடையும் என்பது மட்டுமல்ல, மத்திய அரசுக்கென்று புதிய வலிவு ஏதும் ஏற்பட்டுவிடாது.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Arignar Annavin Dravida Desiyam Maanila Suyatchi Ean","brand":"சீதை பதிப்பகம்","offers":[{"title":"Arignar Annavin Dravida Desiyam Maanila Suyatchi Ean","offer_id":51623102972200,"sku":"BK3615-F45B","price":38.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/arignar_annavin_dravida_desiyam_maanila_suyatchi_ean_500.jpg?v=1756704021"},{"product_id":"aringnargal-pottriya-doctor-perarignar-anna","title":"அறிஞர்கள் போற்றிய டாக்டர் பேரறிஞர் அண்ணா","description":"\u003cp\u003eபயன்‌ தரும்‌ பல்சுவைகளும்‌ மலிந்து:\u003cbr\u003eபிற அறிஞர்கள்‌ அண்ணாவின்‌ கண்ணோட்டத்தில்‌\u003cbr\u003eஎங்ஙனம்‌ பொலிகிறார்கள்‌ என்பதைக்‌ காட்டும்‌ பண்‌\u003cbr\u003eபாட்டு விளக்கமான இந்நூலைத்‌ தமிழ்‌ மக்களுக்குக்‌\u003cbr\u003eகாணிக்கை யாக்குகிறேன்‌. \u003c\/p\u003e | Aringnargal Pottriya Doctor Perarignar Anna","brand":"பூம்புகார் பதிப்பகம்","offers":[{"title":"Aringnargal Pottriya Doctor Perarignar Anna","offer_id":51623102742824,"sku":"BK3608-C44B","price":187.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/aringnargal_pottriya_doctor_perarignar_anna_300.jpg?v=1756704016"},{"product_id":"ariviyal-karpom-athanpadi-nadappom","title":"அறிவியல் கற்போம்! அதன்படி நடப்போம்!","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅறிவியலின் விந்தையையும், அதன் சாதனைகளையும், அறிவியல் மனப்பான்மையுடன் வளர வேண்டியதன் அவசியத்தையும் எளிய நடையில் பிஞ்சுகளுக்காக ஆசிரியர் கி.வீரமணி எழுதிய கடிதங்களின் தொகுப்பு.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Ariviyal Karpom Athanpadi Nadappom","brand":"பெரியார் பிஞ்சு வெளியீடு","offers":[{"title":"Ariviyal Karpom Athanpadi Nadappom","offer_id":51623102644520,"sku":"BK3605 - D35B","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/ariviyal_karpom_athanpadi_nadappom_500.jpg?v=1756704013"},{"product_id":"ariviyalkku-adippadai-hindhu-madhamaa","title":"அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?","description":"\u003cp\u003e\u003cstrong\u003e\u003cem\u003eஇன்றைக்குள்ள அறிவியல் கண்டுபிடிப்புகள் சில நூற்றாண்டுகால அறிவியலாளர்களின் முயற்சியின் விளைவாகும். ஆனால், இந்துத்வா பேர்வழிகள், இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு இந்து மதமே அடிப்படை என்கின்றனர். வானூர்தி, உறுப்பு மாற்று அறுவை, குளோனிங் போன்ற எல்லாவற்றிற்கும் எங்கள் இந்துமதமே முன்னோடி என்கின்றனர். எனவே, இந்து மதம் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையா? என்று அலசி ஆராய வேண்டியது அவசியமாகிறது. அவ்வாறு அலசி ஆராய்ந்து அறிந்த உண்மைகளை மக்களுக்குச் சொல்ல வேண்டியதும் கட்டாயமாகிறது. எனவே, இந்நூல் வெளிவர வேண்டியது உடனடி தேவையாகவும் உள்ளது.\u003c\/em\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e | Ariviyalkku Adippadai Hindhu Madhamaa","brand":"திராவிடர் கழகம்","offers":[{"title":"Ariviyalkku Adippadai Hindhu Madhamaa","offer_id":51623102480680,"sku":"BK3600-D34F","price":105.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/ariviyalkku_adippadai_hindhu_madhamaa_500.jpg?v=1756704010"},{"product_id":"balammal-muthal-pen-ithazhasiriyar","title":"பாலம்மாள் முதல் பெண் இதழாசிரியர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழ்ப் பதிப்பு வரலாற்றில் ஆண்களின் சிந்தனைகள் தொகுக்கப் படுகின்றன. பெண்களின் சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட வில்லை. பெண் விடுதலை குறித்த எழுத்துகளில் ஆண் சிந்தனையின் ஆதிக்கம் இருக்கிறது. கல்வி, திருமண வயது, கைம்பெண் மறுமணம் எனப் பெண் விடுதலை குறித்துப் பிரித்தானிய ஏகாதிபத்திய இந்தியாவில் நடைபெற்ற விவாதங்களில் தங்கள் நிலைப்பாட்டைப் பெண்கள் எடுத்துரைத்தனர். அவர்களில் வி. பாலம்மாள் குறிப்பிடத்தகுந்தவர். அவரது சிந்தனைகள் இங்குத் தொகுக்கப்பட்டுள்ளன. இவர் ‘‘ஸகோதரி வி. பாலம்மாள்'' என அழைக்கப்பட்டார். மணவாழ்வைத் துறந்தவர். தமிழ், கன்னடம், சமஸ்கிருத மொழிகளில் திறமை பெற்றவர்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஇப்புத்தகத்தை பேரா. கோ. ரகுபதி அவர்கள் தொகுத்துள்ளார். தமிழ் இந்து, ஆனந்த விகடன் ஆகிய பத்திரிக்கையில் இப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள் வந்துள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eபெண் சிந்தனையைத் தமிழ்ப் பதிப்புலகம் பதிப்பிக்கவில்லை என்ற குறையை ‘மாற்றத்துக்கான மகளிர் நூல் வரிசை’ நீக்கும். இதன் தொடக்கப் புள்ளி சிந்தாமணி இதழ் அதிபர் வி. பாலம்மாள். தன்னந்தனிப் பெண்ணாக நின்று இதழாசிரியராக, இதழ் அதிபராக நிர்வாகப் பொறுப்பை முழுவதும் அவர் ஏற்று பெண்களுக்கென வெளியிட்ட முதல் இதழ் சிந்தாமணி. அக்கால இதழ்களான தாய்நாடு’, ‘குடியரசு’, ‘ஜஸ்டிஸ்’, ‘இந்து சாதனம்’, ‘பொதுஜன மித்திரன்’, ‘தாரூல் இஸ்லாம்’, ‘தேசோபகாரி’ போன்றவை ‘சிந்தாமணி’யை வரவேற்றன. புராதனத் தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் பெற்றிருந்த உன்னத நிலையை மீட்டெடுக்கப் பாலம்மாள் ‘சிந்தாமணி’ வழியாகப் போராடினார். தொழிலாளிகளின் உழைப்பின் விளைவுதான் முதலாளிகளின் வளர்ச்சி எனக் கூறிய பாலம்மாள் பெண், தேசம், தாழ்த்தப்பட்டோர் விடுதலையை நேசித்தார்; சாதி, வர்க்கம் கடந்த மணவுறவை ஆதரித்தார். அவருடைய நூல்களுக்கு டாக்டர் எஸ். கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார், ஹிந்து இதழாசிரியர் எஸ். கஸ்தூரிரங்க அய்யங்கார் போன்ற ஆளுமைகள் முன்னுரை எழுதினர். பெண் முன்னேற்றத்திற்காகப் பாலம்மாள் எழுதிய தலையங்கம், கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Balammal Muthal Pen Ithazhasiriyar","brand":"தடாகம்","offers":[{"title":"Balammal Muthal Pen Ithazhasiriyar","offer_id":51623100875048,"sku":"BK3554-C35F","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/balammal_muthal_pen_ithazhasiriyar_500.jpg?v=1756703973"},{"product_id":"bhagat-singh-viduthalai-vaanil-jolikkum-thaaragai","title":"பகத்சிங் - விடுதலை வானில் ஜொலிக்கும் தாரகை","description":"\u003cp\u003e\u003cspan\u003eதேச விடுதலையில் புதிய பாதையை கையில் எடுத்த பகத்சிங் மற்றும் அவரது தோழர்களின் நடைமுறைகளையும், அரசியல் கோட்பாட்டையும் இந்தியச் சூழலில் பல படிப்பினைகளின் அடிப்படையில் இந்நூல் திறனாய்வு செய்கிறது. இந்நூலில் அறிமுகம், வரலாறு வார்த்தெடுத்த வீரவாள், ஆட்சியை தூக்கியெறியும் கொள்கையும் (அனார்சிஸமும்) அதற்கு மேலும், மார்க்சியத்தை நோக்கி, திறனாய்வு மதிப்பீடு ஆகிய தலைப்புகளில் கருத்துகள் விவாதிக்கப்பட்டுள்ளன.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Bhagat Singh Viduthalai Vaanil Jolikkum Thaaragai","brand":"பாரதி புத்தகாலயம்","offers":[{"title":"Bhagat Singh Viduthalai Vaanil Jolikkum Thaaragai","offer_id":51623100743976,"sku":"BK3550-C33F","price":52.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/bhagat_singh_-_viduthalai_vaanil_jolikkum_thaaragai_500.jpg?v=1756703970"},{"product_id":"bharathithasanum-nagarathuthanum","title":"பாரதிதாசனும் நகரத்தூதனும்","description":"\u003cp\u003eஇந்நூல் ‘நகரத்தூதன்’ இதழின் தோற்றம், வளர்ச்சி குறித்தும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவ்விதழில் எழுதிய படைப்புகள் குறித்தும் ஆராய்கிறது.\u003c\/p\u003e | Bharathithasanum Nagarathuthanum","brand":"திராவிடர் கழகம்","offers":[{"title":"Bharathithasanum Nagarathuthanum","offer_id":51623100383528,"sku":"BK3539-D35F","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/bharathithasanum_nagarathuthanum_500.jpg?v=1756703962"},{"product_id":"dravida-iyakkam-thamizh-thesiyathirkku-thadaikkallaa-padikkallaa","title":"திராவிடர் இயக்கம்: தமிழ்த்தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா?","description":"\u003cp\u003eதிராவிடர் இயக்கம் தமிழ்த்தேசியத்தை நோக்கிய பயணத்தில் நிகழ்த்திய பங்களிப்புகளை வரலாற்றுத் தகவல்களைக் கொண்டு, வாலாசா வல்லவன் சான்றுகளோடு இந்நூலில் விளக்கியுள்ளார்.\u003c\/p\u003e | Dravida Iyakkam Thamizh Thesiyathirkku Thadaikkallaa Padikkallaa","brand":"நிகர்மொழி பதிப்பகம்","offers":[{"title":"Dravida Iyakkam Thamizh Thesiyathirkku Thadaikkallaa Padikkallaa","offer_id":51623100023080,"sku":"BK3528","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/thadaikkallaa_padikkallaa_500.jpg?v=1756703953"},{"product_id":"boutham-aariya-dravida-porin-thodakkam","title":"பவுத்தம்: ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eமானமும் அறிவும் உடையவர்களாக, மக்களை ஆக்குவதே பவுத்தத்தின் நோக்கம். அதுவே திராவிட இயக்கத்தின் அடிநாதம். ஆரிய - திராவிடப் போரை அன்று புத்தர் தொடக்கி வைத்தார். இன்றும் அது ஓயவில்லை. அந்த வரலாற்றை இந்நூல் எடுத்துரைக்கின்றது. புத்தரைப் பற்றியும், பவுத்தம் பற்றியும் பல தவறான செய்திகள், பாடநூல்கள் உள்ளிட்ட பல நூல்களில் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தையும் உரிய சான்றுகளுடன் உடைத்துப் போடுகிறது இந்நூல்! - பேராசிரியர் சுப. வீரபாண்டியன் இந்தியச் சமய வரலாற்றில் பவுத்தம் தொடர்பான ஒரு முக்கிய பிரச்சனையை நூலாசிரியர் அறிமுகப்படுத்தியுள்ளார். பவுத்தம் என்பதை பொதுமைப்படுத்திப் பார்க்காமல் அதில் உருவான பிரிவுகளைப் பாகுபடுத்திப் பார்ப்பதன் அவசியத்தை இந்நூல் உணர்த்துகிறது. - பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் புத்தரின் மூல உபதேசங்களை அறிய விரும்புகிற எவரும், அந்தப் பெரு நெருப்பை மூடி மறைக்கப் போடப்பட்ட துணிகளைக் காண விரும்புகிற எவரும் இந்த நூலை அவசியம் படித்தாக வேண்டும். அருவிபோல நேரடியாக மனசுக்குள் இறங்கும் சரசர நடையில் இதை ஆசிரியர் ஏழுதி இருக்கிறார். - பேராசிரியர் அருணன்\u003c\/span\u003e\u003c\/p\u003e | Boutham Aariya Dravida Porin Thodakkam","brand":"வானவில் புத்தகாலயம்","offers":[{"title":"Boutham Aariya Dravida Porin Thodakkam","offer_id":51623099924776,"sku":"BK3525-C34F","price":124.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/boutham_-_aariya_dravida_porin_thodakkam_500.jpg?v=1756703950"},{"product_id":"buddha-neri","title":"புத்த நெறி","description":"\u003cp\u003e\"உலகத்தில் இந்த நாட்டைவிட வேறு எங்கு நமக்குள்ள இத்தனை கடவுள்கள் உள்ளன? இங்கு உள்ளதைப் போன்ற கடவுள்களின் அயோக்கியத் தனம் வேறு எங்கு இருக்கிறது? அணுகுண்டு ரேடியோ காலத்தின் நம்மக்கள் முழுக் காட்டுமிராண்டிகளாக வாழ்வது? கடவுள் இருக்கட்டும்; ஆனால் ஒழுக்கமில்லாத கடவுள் எதற்கு இருக்க வேண்டும்? புத்தரையும் கும்பிட்டுவிட்டு இதையெல்லாம் இப்படியே வைத்திருந்தால் என்ன நியாயம்? இதை ஒழித்துக் கொண்டே வந்தால், என்றாவது எல்லோரும் பவுத்தராகி விடுவார்கள்.”\u003c\/p\u003e\n\u003cp\u003e-தந்தை பெரியார்\u003c\/p\u003e | Buddha Neri","brand":"திராவிடர் கழகம்","offers":[{"title":"Buddha Neri","offer_id":51623099597096,"sku":"BK3516-D44B","price":10.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/buddha_neri_500.jpg?v=1756703943"},{"product_id":"caesarean-ennum-uyir-kakkum-sigichai","title":"சிசேரியன் எனும் உயிர்காகும் சிகிச்சை","description":"\u003cp\u003e\u003cspan\u003eசிசேரியன் என்றால் என்ன?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஉலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் சிசேரியனின் நிலை என்ன?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eMMR 500 to 62\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eதமிழகத்தின் இப்போதைய ஆஆசு 62 என்று நீங்களே கூறுகிறீர்கள். அப்போது 62 தாய்மார்கள் இப்போதும் அலோபதி மருத்துவம் செய்தும் இறக்கிறார்கள் தானே?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e | Caesarean Ennum Uyir Kakkum Sigichai","brand":"காட்டாறு","offers":[{"title":"Caesarean Ennum Uyir Kakkum Sigichai","offer_id":51623099269416,"sku":"BK3506-F45F","price":3.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/cesarean_ennum_uyier_kakkum_sigichai300.jpg?v=1756703928"}],"url":"https:\/\/periyarbooks.com\/ta\/collections\/instock.oembed","provider":"PeriyarBooks.Com","version":"1.0","type":"link"}