{"title":"பெரியார்","description":"\u003cp\u003ePeriyar\u003c\/p\u003e","products":[{"product_id":"pen-viduthalai","title":"பெண் விடுதலை","description":"\u003cp\u003eநவீன பெண்ணியத்தின் முன்னோடித் தலைவரான தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைத் தொகுப்பு\u003c\/p\u003e\n\u003cp\u003e பெண்கள் சந்திக்கும் சமூக இன்னல்கள், இழிவுகள்\u003c\/p\u003e\n\u003cp\u003eபெண்ணடிமைக்கும் இழிவுக்கும் காரணங்கள்\u003c\/p\u003e\n\u003cp\u003eபெண்ணடிமை நீக்க பெண்களும், பெற்றோரும் அரசுகளும் மேற்கொள்ள வேண்டிய செயல்கள் – உடைக்கப்பட வேண்டிய தடைகள் \u003c\/p\u003e | Pen Viduthalai","brand":"திராவிடர் கழகம்","offers":[{"title":"Pen Viduthalai","offer_id":51623113556264,"sku":"BK3910","price":855.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/pen_viduthalai_500.jpg?v=1756704325"},{"product_id":"pen-yen-adimaiyaanaal-bharathi-puthagalayam","title":"பெண் ஏன் அடிமையானாள்? (பாரதி புத்தகாலயம்)","description":"\u003cp\u003e\u003cstrong\u003eஇந்நூல்: \u003c\/strong\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eஉலக ஜனத் தொகையில் ஒரு பாதியாய் மக்களின் தோற்றத்திற்கு நிலைக்களனாய் விளங்கும் பெண்ணுலகு கற்பு, காதல், விபச்சாரம், கைம்மை, சொத்துரிமை இன்மை முதலிய கட்டுப்பாட்டு விலங்குகளால் தளையப்பட்டுள்ளதை சுட்டுகிறது.\u003c\/strong\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eமூடநம்பிக்கையால் அல்லற்பட்டு வரும் பெண்களின் விடுதலைக்கும் வருங்கால மக்களின் பகுத்தறிவு வளர்ச்சிக்கும், சுயமரியாதைக்கும் தடையாயிருக்கும் கட்டுப்பாடு என்னும் விலங்கொடித்து கர்ப்பத்தடை, சொத்துரிமை முதலியவைகளைப் பெற்று பெண்கள் சுதந்திரம் பெற வழிவகுக்கிறது.         \u003c\/strong\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eநன்றி\u003c\/strong\u003e:\u003ca href=\"https:\/\/www.amazon.in\/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-Tamil-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-ebook\/dp\/B78L2DZG8\" target=\"_blank\"\u003ehttps:\/\/www.amazon.in\/பெண்-அடிமையானாள்-Tamil-தந்தை-பெரியார்-ebook\/dp\/B78L2DZG8\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp align=\"center\"\u003e\u003cstrong\u003eபெண் ஏன் அடிமையானாள் - சில வரலாற்று செய்திகள்...\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp align=\"center\"\u003e\u003cstrong\u003e- பசு.கவுதமன்\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: justify;\"\u003e\"பெண் ஏன் அடிமையானாள்” நூலுக்கான முன்னுரையோ, அறிமுகமோ அல்ல இது, ஆனால் நூல் குறித்தும், அதனை முதன் முதலில் வெளியிட்ட பதிப்பகம் குறித்தும் சில வரலாற்றுப் பிழையான செய்திகள் தொடர்ச்சியாகப் பதிவாகிக்கொண்டிருப்பதால் தமிழ்கூறும் நல்லுலகின் பதிவேடுகளில் முறையான, சரியான செய்தியினை பதிவிட வேண்டிய அவசியம் கருதியே இதனை எழுத நேர்ந்தது.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: justify;\"\u003e\"அவர் (பெரியார்) அய்ரோப்பிய பயணத்தில் இருக்கும் போதே 'பகுத்தறிவாளர் நூற் பதிப்புக் கழகம்' என்னும் பதிப்பகத்தைச் சுயமரியாதைத் தோழர் சாத்தான்குளம் அ. இரா கவன் இங்கே தொடங்கிவிட்டார்\" என்று தோழர் வே. ஆனைமுத்து அவர்கள், \"பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்\" இரண்டாம் பதிப்பிற்கான நன்றியுரையில் (பக்கம் LXXXI) குறிப்பிடுகின்றார். அதுபோலவே \"பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்\" முதல் பதிப்பிலும் (1.7.1974) இரண்டாம் பதிப்பிலும் (15.12.2) பெண் ஏன் அடிமையானாள் வெளியிடப்பட்ட முதல் பதிப்பிற்கான ஆண்டாக 1934 என்று குறிப்பிடுகின்றார். 24இல் 22 ஆவது பதிப்பினை வெளியிட்ட பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் முதல் பதிப்பு 1992 என்று குறிப்பிடுகின்றது. அதுபோலவே 217லில் இந்நூலின் 33 வது பதிப்பினை வெளியிடுகின்றபோது முதல் பதிப்பு 1942 என்று குறிப்பிடுகின்றது. பெரும்பாலும் இதுவரை கிடைத்துள்ள பதிப்புகள் எல்லாவற்றிலும் ஈ.வெ.ராமசாமி, 1.1.1942, ஈரோடு, என்று பதிவிட்ட முன்னுரையோடு கூடியதாகவே இருப்பதால் அல்லது அது குறித்த 'தேடுதல் தேவை இல்லை' என்ற காரணத்தால் அதுவே முதல் பதிப்பிற்கான ஆண்டு என்று கருதியிருக்கக்கூடும். அதுமட்டுமல்ல நூலில் இடம் பெற்றுள்ள 1 அத்தியாயங்களிலும் அக்கட்டுரைகள் இடம் பெற்ற குடி அரசு இதழ், அது வெளியான தேதி பற்றிய குறிப்புகள் பிரசுரிப்போரால் சொல்லப்படவில்லை எனவே அது வெளியான ஆண்டு 1942 ஆக இருக்கலாம் என்றும் கருத வாய்ப்பு உண்டு. ஆனால் உண்மை அதுவல்ல. 1933யில் வெளியிடப்பட்ட தொகுப்பு திருத்தப்பட்டு, 1942யில் பெரியாரவர்களால் முன்னுரை எழுதப்பட்டு புதிய பதிப்பாக வெளியிடப்பட்டிருக்கலாம் அதற்கான வாய்ப்பும் உண்டு.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: justify;\"\u003eதந்தை பெரியாரவர்களின் அய்ரோப்பிய பயணம் 1931 டிசம்பர் 13 துவங்கி 1932 நவம்பர் 11 அவர் ஈரோடு வந்தடைவதோடு முடிகின்றது என்பதனையும், அவரது பயணம் துவங்குவதற்கு முன்பே 4. 1. 1931 தொடங்கி 2.11.1931 வரைக்குமான குடி அரசில் \"சமதர்ம அறிக்கை \"யின் முதல் பாகத்தினை மொழிபெயர்த்து வெளியிட்டார் என்பதனையும் சேர்த்தே இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: justify;\"\u003eஇனி அது தொடர்பான செய்திக்குள் செல்வோம்.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: justify;\"\u003eதமிழ்நாட்டின் பதிப்புத் துறையில் ஈரோட்டிற்கென்று ஓர் தனியிடம் உண்டு. தமிழர்களின் - தமிழ்நாட்டின் சமூக, அரசியல் தளங்களில் ஆழமாகவும், அகலமாகவும் உழுது பதிந்த 'குடிஅரசு' தந்தை பெரியாரால் ஈரோட்டில்தான் விதைக்கப்பட்டது. 'குடி அரசை' ஒழிக்கச் செய்த தொடர்ச்சியான முயற்சியால் 'புரட்சி'யும், 'ரிவோல்ட்'ம், பகுத்தறிவு'ம் அங்கிருந்து தான் புறப்பட்டன. பெரியாரின் பேச்சுக்களையும், எழுத்துக்களையும் திராவிடன் பதிப்பகம், பகுத்தறிவு வெளியீடு, உண்மை விளக்கப் பதிப்பகம், பெரியார் தன்மானப் பிரச்சார நிலையத்தார், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் போன்றவை சென்னையிலிருந்தும், திருச்சியிலிருந்தும் வெளியிட்டிருப்பினும் ஈரோட்டின் குடி அரசு பதிப்பகம், தமிழன் அச்சகம், பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் லிமிட்டெட் ஆகியவை முதன்மையான பதிப்பகங்கள் ஆகும்.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: justify;\"\u003eதோழர் வே.ஆனைமுத்து அவர்கள் குறிப்பிடுவது போல அது, ''பகுத்தறிவாளர் நூற் பதிப்புக் கழகம்\" அல்ல. ஈரோட்டில் துவக்கப்பட்ட இந்த ''பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் லிமிட்டெட்\" தான் இந்தியத் துணைக்கண்டத்தில் முதன்முறையாக' என்று கூட சொல்லலாம் 192 களின் இறுதியில் பொதுமக்களிடமிருந்து பங்குதொகைப் பெற்று அவர்களை பங்குதாரர்களாக்கி நடத்தப்பட்ட பதிப்பகம் ஆகும். 1947களுக்குப்பின் கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும் இவ்வாறான பதிப்பகங்கள் செயல்பட்ட செய்திகள் உண்டு. ஆனாலும் இதற்கும் தந்தை பெரியார் தான் முன்னோடி.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: justify;\"\u003eசாத்தான்குளம் அ. இராகவன் அவர்களை காரியதரிசியாகக் கொண்டு, \"குடி அரசில் ஏற்கனவே அறிவித்திருந்தபடி நாடெங்கும் மூடநம்பிக்கையையோட்டி பகுத்தறிவுக் கொள்கையை பரப்பும் நோக்கத்துடன் ஆங்கிலம், தமிழ் முதலிய பலமொழிகளில் மூலமாய் பத்திரிக்கைகள் நூற்கள் முதலியன வெளிப்படுத்தியும், மொழிபெயர்ப்பு நூற்கள் பல வெளியிட விரும்பியும் பகுத்தறிவு இயக்கத்தை ஆதரிக்கும் தோழர்களை டைரக்டர்களாகக் கொண்டு பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் 13.12.1932ல் லிமிட்டெட் கம்பெனியாக ரிஜிஸ்டர் செய்யப்பட்டு...'' (குடிஅரசு 8.1.1933),\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: justify;\"\u003e2.1.1933, தோழர் வி.வி. சி.ஆர். முருகேசமுதலியார் அவர்கள் தலைமையில் நடை பெற்ற, பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் லிமிட்டெட் திறப்புவிழாவில் தோழர்கள் டி.எம். நரசிம்மாச்சாரி, பி, ஏ.பி.எல்; எஸ். மீனாட்சிசுந்தரம் பி.ஏ. எல்.டி; கேசவலால்; ஈ.வெ. ராமாசாமி ஆகியோர்கள் பகுத்தறிவு' என்பது பற்றி பேசினார்கள் (குடி அரசு 22.1.1933). இது ஏன் துவக்கப்பட்டது என்பது குறித்து சந்தேகநிவர்த்தி' என்று 12.2.1933 குடி அரசில் எழுதுகின்றார்,\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: justify;\"\u003e''பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் என்பதாக ஒரு கம்பெனியை பங்கு ஒன்றுக்கு ரூ. வீதம் 3 பங்குகள் கொண்ட 3 ரூ மூலதனத்துடன் லிமிட்டெட் கம்பெனியாக நடத்த ஏற்பாடு செய்து துவக்கவிழாவும் செய்தாகிவிட்டது. இதுவரை 25 பங்குதாரர்கள் வரை சேர்ந்து இருக்கிறார்கள்.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: justify;\"\u003eஇக்கழகத்திற்கு தோழர் அ. ராகவன் அவர்கள் நிரந்த அதாவது ஆயுள் காரியதரிசியாய் இருக்கிறார். கழகத்தின் முக்கிய நோக்கம் பகுத்தறிவு வளர்ச்சியை ஆதாரமாகக் கொண்ட ஆதாரங்கள், புத்தகங்கள் வெளியிடுவதே ஆகும். இந்தப்படியாக ஒரு தனி ஸ்தாபனமாய் அதாவது சுயமரியாதை இயக்கத்துடன் பிணைந்ததாய் இல்லாமல் தனித்து நின்று நடைபெற தக்கதாய் நடத்தப்பட என்ன அவசியம் என்று வினவலாம். இவ்வினாவுக்கு விடை தோழர் அ. ராகவனால் சுமார் 4, 5 மாதங்களுக்கு முன்னதாகவே குடி அரசு பத்திரிக்கையில் வெளியிடப்பட்டிருக்கின்றது. என்றாலும், இப்போதும் சில தோழர்களுக்கு இது விஷயத்தை அறிய ஆவல் இருப்பதாய் காணப்படுகிறது. அதாவது சுயமரியாதை இயக்கமும், அது சம்பந்தமாய் நடைபெறும் பிரசாரமும், வெளியிடப்படும் பிரசுரங்களும் இது சமயம் பலருக்கு அரசியல் சம்பந்தமுடையதாகக் காணப்படுகின்றதுடன், அரசியல் அடக்குமுறைக்கு ஆளாக நேரிடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆதலால் அவ்வித சந்தேகமும் பயமும் இல்லாமல் இருப்பதற்கு அதாவது பகுத்தறிவு விளக்கம் என்பது யாவருக்கும் பொதுவானது என்பதோடு, மக்களுக்குப் பகுத்தறிவை ஏற்படுத்த யாவரும் பிரவேசித்துத் தங்களால் கூடிய உதவி செய்வதற்குத் தகுதியுடையதாயும், அரசாங்க அதிருப்திக்கு ஆளாகாததாயும் இருக்கக் கூடியதான ஒரு தனிப்பட்ட ஸ்தாபனம் இருக்குமானால் அது என்றும் நிலைத் திருக்கக் கூடும் என்கின்ற எண்ணத்தின் மீதும்.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: justify;\"\u003eஅரசியல் சம்மந்தத்திலிருந்து பூரணமாய் பிரிந்து நிற்பதற்கும், லாப, நஷ்டப் பொறுப்பு வரையறுப்பதற்கும் ஆகவே இக்கழகம் ஏற்பாடு செய்யப்பட்டு ரிஜிஸ்டர் செய்யப்பட்டிருக்கின்றது என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.' என்ற விளக்கத்துடன் துவக்கப்பட்ட இக்கழகத்தின் முதல் வெளியீடுதான், தந்தை பெரியார் அவர்களின் அரிய படைப்பான, \" பெண் ஏன் அடிமையானாள்'' ஆகும். 1.9.1933 தேதியிட்ட குடி அரசில், பக்கம் 18 இல் முதல் விளம்பர அறிவிப்பும் 17.9.1933 (தந்தை பெரியாரவர்களின் பிறந்தநாளன்று) தேதியிட்ட குடிஅரசில் முதல் முழுப்பக்கத்தில் நூல் குறித்த செய்தியும் வெளியிடப்படுகின்றது.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: justify;\"\u003eதோழர் அ. இராகவன் அவர்கள் உள்நாட்டிலும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் பங்குதாரர்களை சேர்க்கப் பயணம் மேற்கொண்டுவிட்டு 5.7.1933 யில் ஈரோடு வந்து நூற்பதிப்பு வேலைகளை துவக்குகின்றார். லண்டன் பகுத்தறிவுக் கழகத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ரஸ்ஸல், இங்கர்சால், லெனின், ஜீன் மெஸ்லியர், வால்டையர் போன்றவர்களின் படைப்புகளை தோழர்கள் ஈ.வெ.ரா, எஸ். இராமநாதன், ப.ஜீவானந்தம், மா.சிங்காரவேலு, குத்தூசி குருசாமி போன்ற பலரின் மொழிபெயர்ப்பில் தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கியுள்ளது இந்நூற் பதிப்புக் கழகம். தோழர் மா.சிங்காரவேலரின், \"மெய்ஞ்ஞானமுறையும் - மூடநம்பிக்கையும் \" போன்ற படைப்புகளையும் இன்னும் பலரது படைப்புகளையும் பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ளது. எண்ணற்ற அரிய நூல்களை தமிழில் மொழிபெயர்த்து, மொழி பெயர்ப்புத் துறையில் அளப்பெரிய பங்காற்றி நூல்களைப் பதிப்பித்த இக்கழகம், அதனுடைய முதலாவது மஹாசபை கூட்ட அறிவிப்பு 3.7.1933 குடி அரசுலிருந்து தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் 3.6.1934 புரட்சியில் அறிவிப்பு வெளியாகின்றது. அந்த முதல் மஹாசபைக் கூட்டம் நடைபெற்றதா என்பதற்கும் பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் லிமிட்டெட் தொடர்ந்து செயல்பட்டதா என்பதற்குமான தரவுகள் கிடைக்கப் பெறவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: justify;\"\u003eபகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தின் முதல் வெளியீடான \"பெண் ஏன் அடிமையானாள் அந்தத் தலைப்பிற்காக தந்தை பெரியாரவர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளைக் கொண்டதல்ல. 22.8.1926 தொடங்கி 18.1.1931 வரை பல்வேறு சந்தர்ப்பங்களில் குடி அரசில் தந்தை பெரியாரால் எழுதப்பட்ட பெண்ணியச் சிந்தனைக் கட்டுரைகளின் தொகுப்பிற்கு \" பெண் ஏன் அடிமையானாள்'' என்ற கவித்துவமான - காலத்தால் அழிக்கப்பட முடியாத தலைப்பிடப்பட்ட நூல். (அது நூலாகத் தொகுக்கப்படும் போது அல்லது 1942இல் அவரது முன்னுரையின்படி) அவராலேயே சில இடங்களில் வார்த்தைகளும், வாக்கிய அமைப்பும் மாற்றப்பட்டுள்ளதையும் சில கட்டுரைகளில் சில பத்திகள் புதிதாகச் சேர்க்கப்பட்டு இன்னும் அர்த்த செறிவுடன் விளங்குவதையும் அறிய முடிகின்றது.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: justify;\"\u003eஇந்தப் பதிப்பில் ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் அடிக்குறிப்பும், கூடுதலாக இந்நூலில் இடம் பெற்றுள்ள இரண்டாவது அத்தியாயமான \"வள்ளுவரும் கற்பும்\" என்ற கட்டுரையினை எழுதக் காரணமாக அமைந்த பிறிதொரு கட்டுரையும், அய்ந்தாம் அத்தியாயமான “மறுமணம் தவறல்ல'' என்ற கட்டுரை எழுதக் காரணமாக அமைந்த பெரியாரவர் களின் சொற்பொழிவும் இதில் இடம்பெறுகின்றது. அதுபோன்றே, \"பெண் ஏன் அடிமை யானாள்\" நூலுக்காகக் குடி அரசில் வெளியிடப்பட்ட முதல் விளம்பர அறிவிப்பும் இந் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: justify;\"\u003eஒருமுறை ஒரு வெளிநாட்டு பத்திரிகை நிருபர் தந்தை பெரியாரிடம் விவேகானந்தர் குறித்து கேட்கும் போது,\" நீங்கள் இந்துமதக் கடவுள்கள் பற்றியும், இந்து மதம் பற்றியும் இப்படி பேசுகின்றீர்களே உங்கள் நாட்டிலிருந்து வந்த விவேகானந்தர் இந்து மதம் குறித்து எங்கள் நாட்டில் சிகாகோவில் எவ்வளவு உயர்வாகப் பேசினார்\" என்றாராம். அதற்கு பதிலளித்த பெரியார், \"முட்டாள்தனம் என்பது இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமா?\" என்று கேட்டாராம். அதுபோலவே 195 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற ரஸ்ஸல் 1929 களில் எழுதிய, 262 பக்கங்கள் கொண்ட Mariages and Morals குறித்து பெரியார் அவர்களிடம், \"உங்கள் இருவரின் சிந்தனைகளும் ஒன்று போலவே இருக்கின்றது'' என்று சொன்ன போது பெரியார், \"ரெண்டும் ரெண்டும் நாலுன்னு ஒலகம் பூரா எங்க கூட்னாலும் நாலுன்னுதா வரும். கூட்றவன் ஒழுங்கா கூட்டனும்\" என்றாராம் என்று நான் செவிவழி கேட்ட செய்தியோடு இந்நூல் குறித்த, அதனை வெளியிட்ட பதிப்பகம் குறித்த வரலாற்று குறிப்பினை நிறைவு செய்கின்றேன்.\u003c\/p\u003e | Pen Yen Adimaiyaanaal Bharathi Puthagalayam","brand":"பாரதி புத்தகாலயம்","offers":[{"title":"Pen Yen Adimaiyaanaal Bharathi Puthagalayam","offer_id":51623111459112,"sku":"BK3850 - C33B","price":67.5,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/files\/pen-yen-adimaiyaanaal-bharathi-puthagalayamF.jpg?v=1773147805"},{"product_id":"1929-chengalpat-muthal-suyamariyathai-manadu","title":"1929 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாடு","description":"\u003cp\u003e\u003cspan\u003e1929 டிசம்பர் 17, 18 தேதிகளில் செங்கல்பட்டில் நடந்த “முதல் தமிழ் மாகாண சுயமரியாதை மாநாடு\"\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eசுயமரியாதை மாநாடு - பார்ப்பன வெறுப்பு அடிப்படையில் நடத்தப்படுவதாகவும், அரசாங்க ஆதரவோடு நடத்தப்படுவதாகவும் - ‘போல்விஷம்’ எனும் மார்க்சிய சிந்தனையை பரப்புவதற்கான மாநாடு என்றும், ஆளுநருக்கு எதிரிகள் புகார் கடிதங்களை அனுப்பினார்கள். ஆனாலும், இது குறித்து கவலை இல்லை என்றும், உயிரையும் கொடுத்து பெறவேண்டியதே ‘சுயமரியாதை’ அது விலை மதிப்பற்றது என்றும் பெரியார் எழுதினார்.\u003c\/p\u003e\n\u003cp\u003e எதிரிகள் நினைப்பதுபோல் சுயமரியாதை இயக் கம் தளர்ந்துவிடாது என்று எழுதிய ‘குடிஅரசு’ (13.1.1929) - “இப்போது எந்தவிதமான மாநாடு எங்கு நடந்தாலும் சுயமரியாதைக் கொள்கைகள் கொண்ட தீர்மானங்களே நிறைவேற்றப்பட்டு வருகின்றன” என்று சுட்டிக் காட்டியது.\u003c\/p\u003e\n\u003cp\u003eசுயமரியாதை இயக்கத்துக்கு ருஷ்யா, ஜப்பான், சைனா, துருக்கி, ஈஜிப்ட், ஆப்கானிஸ்தானம் போன்ற நாடுகள், வழிகாட்டி வருவதாகவும் ‘குடிஅரசு’ குறிப்பிட்டது. ‘சுயமரியாதை இயக்கம்’ உலகக் கண்ணோட்டத்தில் தொடங்கப் பட்டிருப்பதை இது உணர்த்துகிறது.\u003c\/p\u003e | 1929 Chengalpat Muthal Suyamariyathai Manadu","brand":"திராவிடர் கழகம்","offers":[{"title":"1929 Chengalpat Muthal Suyamariyathai Manadu","offer_id":51623109919016,"sku":"BK3809","price":22.0,"currency_code":"INR","in_stock":false}]},{"product_id":"dharm-aur-vishvadrishti","title":"धर्म और विश्ववृष्टि","description":"\u003cp\u003e\u003cspan\u003eयह किताब ई.वी. रामासामी नायकर 'पेरियार' (17 सितम्बर, 1879—24 दिसम्बर, 1973) के दार्शनिक व्यक्तित्व से परिचित कराती है। धर्म, ईश्वर और मानव समाज का भविष्य उनके दार्शनिक चिन्तन का केन्द्रीय पहलू रहा है। उन्होंने मानव समाज के सन्दर्भ में धर्म और ईश्वर की भूमिका पर गहन चिन्तन-मनन किया है। इस चिन्तन-मनन के निष्कर्षों को इस किताब के विविध लेखों में प्रस्तुत किया गया है। ये लेख पेरियार के दार्शनिक व्यक्तित्व के विविध आयामों को पाठकों के सामने रखते हैं। इनको पढ़ते हुए कोई भी सहज ही समझ सकता है कि पेरियार जैसे दार्शनिक-चिन्तक को महज नास्तिक कहना उनके गहन और बहुआयामी चिन्तन को नकारना है। यह किताब दो खंडों में विभाजित है। पहले हिस्से में समाहित वी. गीता और ब्रजरंजन मणि के लेख पेरियार के चिन्तन के विविध आयामों को पाठकों सामने प्रस्तुत करते हैं। इसी खंड में पेरियार के ईश्वर और धर्म सम्बन्धी मूल लेख भी समाहित हैं जो पेरियार की ईश्वर और धर्म सम्बन्धी अवधारणा को स्पष्ट करते हैं। दूसरे खंड में पेरियार की विश्वदृष्टि से सम्बन्धित लेखों को संग्रहीत किया गया है जिसमें उन्होंने दर्शन, वर्चस्ववादी साहित्य और भविष्य की दुनिया कैसी होगी जैसे सवालों पर विचार किया है। इन लेखों में पेरियार विस्तार से बताते हैं कि दर्शन क्या है और समाज में उसकी भूमिका क्या है? इस खंड में वह ऐतिहासिक लेख भी शामिल है जिसमें पेरियार ने विस्तार से विचार भी किया है कि भविष्य की दुनिया कैसी होगी\u003c\/span\u003e\u003c\/p\u003e | Dharm Aur Vishvadrishti","brand":"Radhakrishna Prakashan","offers":[{"title":"Dharm Aur Vishvadrishti","offer_id":51623109296424,"sku":"BK3790","price":149.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/dharm_aur_vishvadrishti_500.jpg?v=1756704197"},{"product_id":"jati-vyavstha-aur-pitri-satta","title":"जाति व्याधि और पितृ सत्त","description":"\u003cp\u003e\u003cspan\u003eजाति और पितृसत्ता ई.वी. रामासामी नायकर 'पेरियार' के चिन्तन, लेखन और संघर्षों की केन्द्रीय धुरी रही है। उनकी दृढ़ मान्यता थी कि इन दोनों के विनाश के बिना किसी आधुनिक समाज का निर्माण नहीं किया जा सकता है। जाति और पितृसत्ता के सम्बन्ध में पेरियार क्या सोचते थे और क्यों वे इसके विनाश को आधुनिक भारत के निर्माण के लिए अपरिहार्य एवं अनिवार्य मानते थे? इन प्रश्नों का हिन्दी में एक मुकम्मल जवाब पहली बार यह किताब देती है। इस संग्रह के लेख पाठकों को न केवल पेरियार के नज़रिए से बख़ूबी परिचित कराते हैं बल्कि इसकी भी झलक प्रस्तुत करते हैं कि पेरियार जाति एवं पितृसत्ता के विनाश के बाद किस तरह के सामाजिक सम्बन्धों की कल्पना करते थे। इन लेखों को पढ़ते हुए स्त्री-पुरुष के बीच कैसे रिश्ते होने चाहिए, इसकी एक पूरी तस्वीर सामने आ जाती है। इस किताब के परिशिष्ट खंड में पेरियार के सम्पूर्ण जीवन का वर्षवार लेखा-जोखा प्रस्तुत किया गया है। पेरियार क़रीब 94 वर्षों तक जीवित रहे और अनवरत अन्याय के सभी रूपों के ख़िलाफ़ संघर्ष करते रहे। इस दौरान उन्होंने जो कुछ लिखा-कहा, उसमें से उनके कुछ प्रमुख उद्धरणों का चयन भी परिशिष्ट खंड में है। यही नहीं, इस खंड में तीन लेख पेरियार के अध्येताओं द्वारा लिखे गए हैं। पहले लेख में प्रसिद्ध विदुषी ललिता धारा ने महिलाओं के सन्दर्भ में पेरियार के चिन्तन, लेखन और संघर्षों के विविध आयामों को प्रस्तुत किया है। दूसरा और तीसरा लेख पेरियार के सामाजिक सघर्षों का एक गहन और विस्तृत विश्लेषण प्रस्तुत करते हैं। इनके लेखक टी. थमराईकन्न और वी. गीता तथा एस.वी. राजादुरै हैं। ये तीनों लेखक पेरियार के गम्भीर अध्येता माने जाते हैं। किताब का यह अन्तिम हिस्सा उनके चिन्तन, लेखन और संघर्षों के विविध चरणों की विस्तृत रूपरेखा प्रस्तुत करता है।.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Jati Vyavstha Aur Pitri Satta","brand":"Radhakrishna Prakashan","offers":[{"title":"Jati Vyavstha Aur Pitri Satta","offer_id":51623109198120,"sku":"BK3788","price":40.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/jati_vyavstha_aur_pitri_satta_500.jpg?v=1756704196"},{"product_id":"aachariyaar-aatchiyin-kodumaigal","title":"ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள்","description":"\u003cp\u003eஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள்\u003c\/p\u003e | Aachariyaar Aatchiyin Kodumaigal","brand":"திராவிடர் கழகம்","offers":[{"title":"Aachariyaar Aatchiyin Kodumaigal","offer_id":51623108051240,"sku":"BK3753","price":71.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/aachariyaar_aatchiyin_kodumaigal_500.jpg?v=1756704164"},{"product_id":"abaaya-changu","title":"அபாயச் சங்கு","description":"\u003cp\u003eஅபாயச் சங்கு\u003c\/p\u003e | Abaaya Changu","brand":"மா.பெ.பொ. கட்சி","offers":[{"title":"Abaaya Changu","offer_id":51623106412840,"sku":"BK3705","price":30.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/abaaya_changu_500.png?v=1756704112"},{"product_id":"aringarkal-paarvail-parppanar","title":"அறிஞர்கள் பார்வையில் பார்ப்பனர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழர் தமது ஆரிய எதிரிகளையும், தங்கள் சமுதாயத்தை அழித்து ஒழித்து ஈனப்படுத்தியவர்களையும் கோவில் கட்டிக் கடவுளாக வணங்குகிறார்கள். ஜெர்மனியன் தனது சமுதாயத்தை அடக்கி ஒடுக்கியவனை, உலகத்தில் இல்லாமல் செய்வது அல்லது அடிமை கொள்ளுவது அல்ல து தானாவது ஒழிந்து போவது என்று போராட்டம் செய்கிறான். தமிழனை அன்னியன் செய்தது போல் ஜெர்னியரை, ஐரோப்பியரின் யாரும் அப்படிச் செய்யவில்லை.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Aringarkal Paarvail Parppanar","brand":"திராவிடர் கழகம்","offers":[{"title":"Aringarkal Paarvail Parppanar","offer_id":51623102841128,"sku":"BK3611 - D31F","price":23.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/aringarkal_paarvail_parppanar_300.jpg?v=1756704018"},{"product_id":"black-book","title":"பிளாக் புக்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழரின் கடைசிகாலம்வரை அவரைக் காப்பாற்றக் கூடிய ஆயுதங்களில் ஒன்றாக விளங்கவிருப்பது தந்தை பெரியாரின் சிந்தனையாகும். பெரியாரால் காறி உமிழப்பட்டு அடித்து விரட்டப்பட்ட எதிரிகளின் கூட்டம் தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கியிருப்பதோடு இந்தக் காலகட்டத்திலும் அதே வஞ்சகத்தோடு உலவுகின்றனர். இதனால், காலம் கடந்த சிந்தனையாளராக பெரியார் என்றுமே இருக்கமாட்டார் என்றே தோன்றுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Black Book","brand":"முன்னேற்றப் பதிப்பகம்","offers":[{"title":"Black Book","offer_id":51623100121384,"sku":"BK3531","price":190.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/black_book_300.jpg?v=1756703955"},{"product_id":"buddha-neri","title":"புத்த நெறி","description":"\u003cp\u003e\"உலகத்தில் இந்த நாட்டைவிட வேறு எங்கு நமக்குள்ள இத்தனை கடவுள்கள் உள்ளன? இங்கு உள்ளதைப் போன்ற கடவுள்களின் அயோக்கியத் தனம் வேறு எங்கு இருக்கிறது? அணுகுண்டு ரேடியோ காலத்தின் நம்மக்கள் முழுக் காட்டுமிராண்டிகளாக வாழ்வது? கடவுள் இருக்கட்டும்; ஆனால் ஒழுக்கமில்லாத கடவுள் எதற்கு இருக்க வேண்டும்? புத்தரையும் கும்பிட்டுவிட்டு இதையெல்லாம் இப்படியே வைத்திருந்தால் என்ன நியாயம்? இதை ஒழித்துக் கொண்டே வந்தால், என்றாவது எல்லோரும் பவுத்தராகி விடுவார்கள்.”\u003c\/p\u003e\n\u003cp\u003e-தந்தை பெரியார்\u003c\/p\u003e | Buddha Neri","brand":"திராவிடர் கழகம்","offers":[{"title":"Buddha Neri","offer_id":51623099597096,"sku":"BK3516-D44B","price":18.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/buddha_neri_500.jpg?v=1756703943"},{"product_id":"dravida-vivasaaya-thozhilalar-kazhaga-amaippu-noakkangal","title":"திராவிட விவசாய தொழிலாளர் கழக அமைப்பு நோக்கங்கள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇன்றைய விவசாயத் தொழிலாளர்களின் துயரைப் போக்கி, முடிவில் தொழிலாளி - முதலாளி என்கிற நிலத்துச் சொந்தக்காரன் - நிலத்துக் கூலிக்காரன் என்பதான சொல்லே அகராதியில் இல்லாதபடி செய்ய வேண்டும் என்பதுதான் திராவிடர் கழகக் குறிக்கோள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Dravida Vivasaaya Thozhilalar Kazhaga Amaippu Noakkangal","brand":"பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்","offers":[{"title":"Dravida Vivasaaya Thozhilalar Kazhaga Amaippu Noakkangal","offer_id":51623093600552,"sku":"BK3361-D33F","price":2.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/dravida_vivasaaya_thozhilalar_kazhaga_amaippu_noakkangal_300.jpg?v=1756703776"},{"product_id":"dravidar-thirumanam","title":"திராவிடர் திருமணம்","description":"\u003cp\u003e\u003cspan\u003e1. தாலிகட்டுதல் என்னும் சடங்கு ஒழிந்த திருமணம்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e2. குழந்தைகளுடன் மணமக்கள் திருமணம்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e3. முதல் கணவனின் சம்மதத்துடன் மறுமணம்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e4. ராகு காலத் திருமணம்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e5. அடிமைத் திருமணம்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e6. திராவிடர் திருமணம்\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e7. புரட்சித் திருமணங்கள்\u003c\/span\u003e\u003c\/p\u003e | Dravidar Thirumanam","brand":"தந்தை பெரியார் திராவிடர் கழகம்","offers":[{"title":"Dravidar Thirumanam","offer_id":51623092781352,"sku":"BK3337","price":10.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/dravidar_thirumanam_300.jpg?v=1756703748"},{"product_id":"ethu-kalai-valarchi-book-8-of-25","title":"எது கலை வளர்ச்சி? (நூல் வரிசை -8\/25)","description":"\u003cp\u003e\u003cspan\u003e\"தமிழர்களின் தன்மானத்தை வளர்ப்பதற்கும் தமிழர்களுக்கு அறிவூட்டுவதற்கும் தமிழர்கள் மனிதத் தன்மை அடைவதற்கும் பயன்படாத இயலோ, இசையோ, நடிப்போ எதற்காக வேண்டும்? அது என்ன மொழியில் இருந்தால் என்ன? என்று கேட்கிறோம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Ethu Kalai Valarchi Book 8 Of 25","brand":"திராவிடர் கழகம்","offers":[{"title":"Ethu Kalai Valarchi Book 8 Of 25","offer_id":51623091503400,"sku":"BK3301-D42B","price":7.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/ethu_kalai_valarchi_-_8_500.jpg?v=1756703714"},{"product_id":"ezhuthu-cheerthirutham","title":"எழுத்துச் சீர்திருத்தம்","description":"\u003cp\u003eஎழுத்துச் சீர்திருத்தம்\u003c\/p\u003e | Ezhuthu Cheerthirutham","brand":"பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்","offers":[{"title":"Ezhuthu Cheerthirutham","offer_id":51623091208488,"sku":"BK3292-D35B","price":52.5,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/ezhuthu_cheerthirutham_500.jpg?v=1756703707"},{"product_id":"hindu-matham-ozhiyaamal-jaathi-ozhiyaathu","title":"இந்து மதம் ஒழியாமல் ஜாதி ஒழியாது","description":"\u003cp\u003eஇந்து மதம் ஒழியாமல் ஜாதி ஒழியாது\u003c\/p\u003e | Hindu Matham Ozhiyaamal Jaathi Ozhiyaathu","brand":"தந்தை பெரியார் திராவிடர் கழகம்","offers":[{"title":"Hindu Matham Ozhiyaamal Jaathi Ozhiyaathu","offer_id":51623089144104,"sku":"BK3236","price":10.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/hindu_matham_ozhiyaamal_jaathi_ozhiyaathu_500.png?v=1756703655"},{"product_id":"hindutva-kalvi-kolkai-thevaiyaa","title":"இந்துத்துவா கல்விக்கொள்கை தேவையா?","description":"\u003cp\u003eஇந்துத்துவா கல்விக்கொள்கை தேவையா?\u003c\/p\u003e | Hindutva Kalvi Kolkai Thevaiyaa","brand":"திராவிடர் கழகம்","offers":[{"title":"Hindutva Kalvi Kolkai Thevaiyaa","offer_id":51623088390440,"sku":"BK3225","price":22.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/hindutva_kalvi_kolkai_thevaiyaa_300.jpg?v=1756703645"},{"product_id":"ilaignargale-ungalukku-theriyumaa","title":"இளைஞர்களே! உங்களுக்குத் தெரியுமா?","description":"\u003cp\u003e\u003cspan\u003e1895 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற ஒரு நாடகத்தில் விளம்பரம் செய்யப்பட்ட ஒரு துண்டு நோட்டீசில் ``பஞ்சமர்கட்கு இடம் இல்லை\" என்று அச்சிட்டார்கள். சென்னையிலே இந்த நிலை 90 ஆண்டுகட்கு முன்பு! இந்த நிலையை மாற்றியது தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்பது உங்களுக்குத் தெரியுமா?\u003c\/span\u003e\u003c\/p\u003e | Ilaignargale Ungalukku Theriyumaa","brand":"பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்","offers":[{"title":"Ilaignargale Ungalukku Theriyumaa","offer_id":51623087702312,"sku":"BK3215-D34F","price":26.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/ilaignargale_ungalukku_theriyumaa_500_1.jpg?v=1756703636"},{"product_id":"ilakkiyam-valarchikku-uthava-vendamaa","title":"இலக்கியம் வளர்ச்சிக்கு உதவ வேண்டாமா?","description":"\u003cp\u003eஎன்னை பொறுத்தவரையிலும் மனித சமுதாயத்திற்கு ஏற்ற இலக்கியம், மனித வளர்ச்சிக்கு ஏற்ற இலக்கியம் இன்றைய தினம் ஒன்றுகூட இல்லை. ஆம், ஒன்று கூட இல்லை.\u003c\/p\u003e\n\u003cp\u003e-தந்தை பெரியார்\u003c\/p\u003e | Ilakkiyam Valarchikku Uthava Vendamaa","brand":"திராவிடர் கழகம்","offers":[{"title":"Ilakkiyam Valarchikku Uthava Vendamaa","offer_id":51623087276328,"sku":"BK3208-D44F","price":7.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/ilakkiyam_valarchikku_uthava_vendamaa_300_2.jpg?v=1756703630"},{"product_id":"illaigarkalukku-thanthai-periyar-arivurai","title":"இளைஞர்களுக்கு தந்தை பெரியார் அறிவுரை","description":"\u003cp\u003eஇது நம் பெரியாருடைய வரலாறு. உங்கள் பாடப் புத்தகத்தில் பெரிய பெரிய தலைவர்களைப் பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள். அவர்களுக்கும், நமது பெரியாருக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு.\u003c\/p\u003e\n\u003cp\u003eதமிழ் மக்களின் தாழ்வுக்குக் காரணமாக இருந்தவை சாதிகளும், மதங்களுமே ஆகும். பல பெரியவர்கள் சாதி வேற்றுமை கூடாது என்றார்கள். மதவெறியைப் பல அறிஞர்கள் கண்டித்திருக்கிறார்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eநமது பெரியார் இராமசாமியோ சாதிகளே கூடாது! என்றார். மதங்களை ஒழிக்க வேண்டும். இவற்றிற்குக் காரணமான கடல்ளை ஒழிக்க வேண்டும் என்றெல்லாம கூறினார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇதுவரை இந்த மாதிரி துணிச்சலாகப் போராடியவர்கள் யாரும் இல்லை. நமது பெரியார் இராமசாமி தான் இவ்வாறு புதுமையாகப் போராடினார்.\u003c\/p\u003e | Illaigarkalukku Thanthai Periyar Arivurai","brand":"பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்","offers":[{"title":"Illaigarkalukku Thanthai Periyar Arivurai","offer_id":51623086948648,"sku":"BK3203","price":47.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/illaigarkalukku_thanthai_periyar_arivurai_500.jpg?v=1756703625"},{"product_id":"inivarum-ulakam","title":"இனிவரும் உலகம்","description":"\u003cp\u003eஇன்றைய உலகமானது பழங்கால உலகம் என்பதிலிருந்து நாளுக்குநாள் எப்படி மாறுதலடைந்து வந்துருக்கிறது? என்பனவாகிய விஷயங்கள் பகுத்தறிவாளிகளுக்குதான் ஏதாவது தெரியக்கூடுமே தவிர புராண எதிகாசப் பண்டிதர்கள் என்பவர்களுக்கு , அதுவும் நம் கலை காவியப் பண்டிதர்களுக்குத் தெரிவது சுலபமான காரியமல்ல. \u003c\/p\u003e | Inivarum Ulakam","brand":"பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்","offers":[{"title":"Inivarum Ulakam","offer_id":51623084359976,"sku":"BK3165-D43F","price":38.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/inivarum_ulakam_500.jpg?v=1756703589"},{"product_id":"ithuthan-magaamakam","title":"இதுதான் மகாமகம்","description":"\u003cdiv class=\"col-md-12 col-md-12\"\u003e\n\u003cdiv class=\"tab-content\"\u003e\n\u003cdiv id=\"desc_1\" class=\"tab-pane active in\"\u003eஒரு குளத்தில் இறங்கி ஒரு முழுக்குப் போட்டு குளித்துவிட்டால் தீர்ந்துவிடும்! பிறகு செய்யும் பாவத்திற்கும் புதுக்கணக்கு போட்டுவைத்து அடுத்த மாமாங்கத்தில் சரிசெய்து கொள்ளலாம் என்றால் மனிதன் எப்படி யோக்கியனாய் இருக்க முடியும்? எதற்காக யோக்கியனாய் இருக்க வேண்டும்? என்று தானே ஒவ்வொருவருக்கும் தோன்றும். அப்படி தோன்றியதால்தானே மனிதனிடம் யோக்கியதை காண்பது அரிதாய் இருக்க வேண்டியதாகிவிட்டது. மதங்கள் எல்லாம் மக்களை அயோக்கியர்களாக்கி வந்திருக்கிறது வருகிறது என்பதற்கு இதுதானே காரணமாக இருக்கிறது. \u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e | Ithuthan Magaamakam","brand":"திராவிடர் கழகம்","offers":[{"title":"Ithuthan Magaamakam","offer_id":51623081738536,"sku":"BK3124-D45B","price":12.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/ithuthan_magaamakam_500.jpg?v=1756703540"},{"product_id":"jaathi-ozhippu-puratchi","title":"ஜாதி ஒழிப்புப் புரட்சி","description":"\u003cp style=\"text-align: justify;\"\u003eஒப்பாரும் மிக்காரும் இல்லாத சுய சிந்தனையாளர் பகுத்தறிவுப் பகலவன் பதந்தை பெரியார்! ‘ஏட்டுச் சுரைக்காய்' கல்வியினால் உருவாக்கப்பட்டவர் அல்லர்; அவர் தன்னைத் தானே செதுக்கிக் கொண்ட இயற்கைத் தலைவர் - \"மண்ணை மணந்த மணாளர்!\"\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: justify;\"\u003eவீட்டு அனுபவம் தொடங்கி நாட்டு நிகழ்வுகள் உட்பட அத்தனையும் கண்டு, அலசி, ஆராய்ந்து ஒரு ‘பூரண பகுத்தறிவுவாதி' என்ற நிலையில் நின்று முடிவெடுத்து சுயமரியாதை இயக்கம் கண்ட சூரியன் தந்தை பெரியார்!\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: justify;\"\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: justify;\"\u003eதொடர்புடைய மற்ற பதிவுகள்:\u003c\/p\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003e\u003ca href=\"https:\/\/www.periyarbooks.in\/blog\/Jaathi-Ozhippu-Puratchi-1\/\" target=\"_blank\"\u003eஜாதி ஒழிப்புப் புரட்சி - பதிப்புரை\u003c\/a\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cp\u003e\u003ca href=\"https:\/\/www.periyarbooks.in\/blog\/Jaathi-Ozhippu-Puratchi-2\/\" target=\"_blank\"\u003eஜாதி ஒழிப்புப் புரட்சி - பொருளடக்கம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e | Jaathi Ozhippu Puratchi","brand":"பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்","offers":[{"title":"Jaathi Ozhippu Puratchi","offer_id":51623080198440,"sku":"BK3102-D24F","price":450.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/jaathi_ozhippu_puratchi_500.png?v=1756703517"},{"product_id":"jaathi-ozhiya-vendum-yen","title":"ஜாதி ஒழிய வேண்டும் ஏன்?","description":"\u003cp\u003e\u003cspan\u003eதீண்டாமை ஒழிப்புக்கோ ஜாதி ஒழிப்புக்கோ நீங்கள் முதலில் உங்கள் மதத்தை ஒழித்தாக வேண்டும். மதத்தை ஒழிக்க , உங்களால் முடியவில்லையானால் மதத்தைவிட்டு நீங்களாவது விலகியாக வேண்டும். உங்கள் மதம் போகாமல் ஒரு நாளும் உங்களது தீண்டாமைத் தன்மையோ, பறைத் தன்மையோ ஒழியவே ஒழியாது என்பது கல்லுப்போன்ற உறுதி. உதாரணம், வேண்டுமானால், இதுவரையில் தீண்டப்படாதவர்களாயிருந்து, மனித சமூகத்தில் தீண்டக் கூடியவர்களாக ஆன எவரும் தீண்டப்படாதவர்களாய் இருந்த போது அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த மதத்தை உதறித் தள்ளிவிட்ட பின்புதான், தீண்டத்தக்கவர்கள் ஆகி இருக்கிறார்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Jaathi Ozhiya Vendum Yen","brand":"திராவிடர் கழகம்","offers":[{"title":"Jaathi Ozhiya Vendum Yen","offer_id":51623080067368,"sku":"BK3100-D41F","price":22.5,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/jaathi_ozhiya_vendum_yen_300.jpg?v=1756703515"},{"product_id":"kadavul-madham-oor-ariya-vilakkam-book-25-of-25","title":"கடவுள் - மதம் ஓர் அரிய விளக்கம் (நூல் வரிசை -25\/25)","description":"\u003cp\u003eகடவுள் - மதம் ஓர் அரிய விளக்கம் (நூல் வரிசை -25\/25)\u003c\/p\u003e | Kadavul Madham Oor Ariya Vilakkam Book 25 Of 25","brand":"திராவிடர் கழகம்","offers":[{"title":"Kadavul Madham Oor Ariya Vilakkam Book 25 Of 25","offer_id":51623077544232,"sku":"BK3066 - D44B","price":19.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/kadavul_madham_oor_ariya_vilakkam_25_500.jpg?v=1756703473"},{"product_id":"kadavul-maruppu-thathuvam-oru-vilakkam","title":"கடவுள் மறுப்புத் தத்துவம் ஒரு விளக்கம்","description":"\u003cdiv class=\"row\"\u003e\n\u003cdiv class=\"col-md-12 col-md-12\"\u003e\n\u003cdiv class=\"tab-content\"\u003e\n\u003cdiv id=\"desc_1\" class=\"tab-pane active in\"\u003eகடவுள் உண்டாக்கப்பட்டதா? (கிரியேஷனா?) (Creation) அல்லது கடவுள் கண்டுபிடிக்கப்பட்டதா? (இன்வென்ஷனா?) (Invention) அல்லது கடவுள் இயற்கையாய்த் தோன்றினதா? (நேச்சுரா?) (Nature) - இதை முதலில் முடிவு செய்துகொள். நான் சொல்வதன் கருத்து கடவுள் கண்டு பிடிக்கப்பட்டதுமல்ல, தானாகத் தோன்றியதுமல்ல, முட்டாளால் உண்டாக்கப்பட்டது என்பதாகும். அதை அதாவது கடவுளை ஒரு மனிதன் உண்டாக்கினான் என்பதாக நீ நினைத்தாலோ அல்லது அதை நீ ஒப்புக்கொண்டாலோதானே கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்றால் நீ கோபித்துக் கொள்ளவேண்டும்\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e | Kadavul Maruppu Thathuvam Oru Vilakkam","brand":"பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்","offers":[{"title":"Kadavul Maruppu Thathuvam Oru Vilakkam","offer_id":51623077380392,"sku":"BK3064-D45B","price":14.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/kadavul_maruppu_thathuvam_oru_vilakkam_500.jpg?v=1756703471"},{"product_id":"kadavulum-madamum-ozhya-vendum-yen-book-4-of-25","title":"கடவுளும் மதமும் ஒழிய வேண்டும் ஏன்? (நூல் வரிசை -4\/25)","description":"\u003cp\u003e\u003cspan\u003eகடவுள் தன்மை அதாவது “மனிதத்தன்மைக்கு மீறின ஒரு சக்தி இருக்கிறது. அதற்கும் உலக நடவடிக்கைகளுக்கும் சம்பந்தம் உண்டு” என்று எவன் கருதினாலும் அப்படிப்பட்டவன் முன்னுக்குப் பின் முரணாகவும், தனி உடைமைக்காரனாகவும், உயர்வு தாழ்வை ஆதரிக்கிறவனாகவும் இருந்துதான் தீருவான்\u003c\/span\u003e\u003c\/p\u003e | Kadavulum Madamum Ozhya Vendum Yen Book 4 Of 25","brand":"திராவிடர் கழகம்","offers":[{"title":"Kadavulum Madamum Ozhya Vendum Yen Book 4 Of 25","offer_id":51623076135208,"sku":"BK3047-D42B","price":10.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/files\/KadavulumManithanumozhiyavendumF.jpg?v=1780575628"},{"product_id":"kadvul-pakkthargalin-sinthanaikku-book-3-of-25","title":"கடவுள் பக்தர்களின் சிந்தனைக்கு (நூல் வரிசை -3\/25)","description":"\u003cp\u003e\u003cspan\u003eபெரியபுராணத்தில் சிவபெருமான் பெருமைகள் எப்படி இருக்கின்றனவோ, அவர் எப்படி பக்தர்களிடம் நடந்து கொண்டாரோ, எப்படி பக்தர்களைச் சோதித்தாரோ அது போலவே பக்த லீலாமிர்தத்திலும் மகாவிஷ்னுவின் சங்கதிகளும் விளங்குகின்றன. பெரியபுராணத்தில் 63 நாயன்மார்கள் இருந்தால் பக்த லீலாமிர்தத்தில் 82 பக்தர்கள் பெயர்கள் இருக்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Kadvul Pakkthargalin Sinthanaikku Book 3 Of 25","brand":"திராவிடர் கழகம்","offers":[{"title":"Kadvul Pakkthargalin Sinthanaikku Book 3 Of 25","offer_id":51623076004136,"sku":"BK3045-D42B","price":5.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/kadvul_pakkthargalin_sinthanaikku-3_300.jpg?v=1756703448"},{"product_id":"kalvi-muraiyum-thaguthi-thiramaiyum-book-23-of-25","title":"கல்வி முறையும்,தகுதி-திறமையும் (நூல் வரிசை -23\/25)","description":"\u003cp\u003eகல்வி முறையும்,தகுதி-திறமையும் (நூல் வரிசை -23\/25)\u003c\/p\u003e | Kalvi Muraiyum Thaguthi Thiramaiyum Book 23 Of 25","brand":"திராவிடர் கழகம்","offers":[{"title":"Kalvi Muraiyum Thaguthi Thiramaiyum Book 23 Of 25","offer_id":51623071154472,"sku":"BK2981 - D44B","price":15.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/kalvi_muraiyum_thaguthi-thiramaiyum_-_23_500.jpg?v=1756703384"},{"product_id":"kalvi-pattriya-sinthanaigal-book-10-of-25","title":"கல்வி பற்றிய சிந்தனைகள் (நூல் வரிசை -10\/25)","description":"\u003cp\u003eகல்வி பற்றிய சிந்தனைகள் (நூல் வரிசை -1\/25)\u003c\/p\u003e | Kalvi Pattriya Sinthanaigal Book 10 Of 25","brand":"திராவிடர் கழகம்","offers":[{"title":"Kalvi Pattriya Sinthanaigal Book 10 Of 25","offer_id":51623071088936,"sku":"BK2980-D42B","price":11.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/kalvi_pattriya_sinthanaigal-10_500.jpg?v=1756703383"},{"product_id":"kamarajarin-aatchi-saathanaigal","title":"காமராஜரின் ஆட்சி சாதனைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகர்மவீரர் காமராஜர் அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களையும், அவர் முதலமைச்சராக இருந்து ஆற்றிய அரிய சாதனைகளையும் தொகுத்து இந்நூல் வழங்கியுள்ளது. வியக்கத்தக்க வகையில் அமைந்த காமராஜரின் நிர்வாகத் திறமைகள் கல்வி, தொழில், விவசாயம், மின்சாரம் எனப் பல்வேறு ஆட்சித் துறைகளிலும் நிகழ்த்திய சாதனைகளும், அப்போதைய அவரது செயல் நடவடிக்கைகளும் எவ்விதக் கலப்புமில்லாமல் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. காமராஜரை நன்கறிந்த, அவருடன் அரசியல் பணியாற்றிய ஒருவர் எழுதியதென்பதாலும் இந்நூல் முக்கியத்துவம் பெறுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Kamarajarin Aatchi Saathanaigal","brand":"சிந்தனை வெளியீடு","offers":[{"title":"Kamarajarin Aatchi Saathanaigal","offer_id":51623070269736,"sku":"BK2968","price":30.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/kamarajarin_aatchi_saathanaigal_500.png?v=1756703370"},{"product_id":"koyilgal-thonriyathu-yen","title":"கோயில்கள் தோன்றியது ஏன்?","description":"\u003cp\u003eகோயில்கள் தோன்றியது ஏன்?\u003c\/p\u003e | Koyilgal Thonriyathu Yen","brand":"பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்","offers":[{"title":"Koyilgal Thonriyathu Yen","offer_id":51623065878824,"sku":"BK2900","price":152.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/koyilgal_thonriyathu_yen_500.jpg?v=1756703306"},{"product_id":"kudi-arasu-kalambagam","title":"குடிஅரசு கலம்பகம்","description":"\u003cp\u003eகுடிஅரசு கலம்பகம்\u003c\/p\u003e | Kudi Arasu Kalambagam","brand":"திராவிடர் கழகம்","offers":[{"title":"Kudi Arasu Kalambagam","offer_id":51623065616680,"sku":"BK2896-D35B","price":52.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/kudiyarasu_kalambagam_500.jpg?v=1756703299"},{"product_id":"maanavarkalukku-book-5-of-25","title":"மாணவர்களுக்கு (நூல் வரிசை -5\/25)","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇப்போதுள்ள நிலையை அனுசரித்துத்தான் கட்டுப்பாட்டுக்கும் ஒழுக்கத்துக்கும் மாறுபாடில்லாமல் கல்விக்கும் கேடில்லாமல் மாணவர்கள் பொதுவாழ்வில் ஈடுபடலாம் என்று சொல்லுகிறேன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Maanavarkalukku Book 5 Of 25","brand":"திராவிடர் கழகம்","offers":[{"title":"Maanavarkalukku Book 5 Of 25","offer_id":51623061848360,"sku":"BK2848-D42B","price":7.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/maanavarkalukku_-_5_500.jpg?v=1756703243"},{"product_id":"manitha-pirappurimai-suyamariyathaye-book-22-of-25","title":"மனிதனின் பிறப்புரிமை சுயமரியாதையே! (நூல் வரிசை -22\/25)","description":"\u003cp\u003eமனிதனின் பிறப்புரிமை சுயமரியாதையே! (நூல் வரிசை -22\/25)\u003c\/p\u003e | Manitha Pirappurimai Suyamariyathaye Book 22 Of 25","brand":"திராவிடர் கழகம்","offers":[{"title":"Manitha Pirappurimai Suyamariyathaye Book 22 Of 25","offer_id":51623057424680,"sku":"BK2791","price":15.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/manitha_pirappurimai_suyamariyathaye_22_500.jpg?v=1756703173"},{"product_id":"manitha-samaththuvamum-hindu-samuthayamum-book-20-of-25","title":"மனித சமத்துவமும் இந்து சமுதாயமும் (நூல் வரிசை -20\/25)","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇயற்கையில் அதாவது நமக்குக் காரணம் தெரிய முடியாத வகையிலும் நம்மால் பரிகாரம் செய்ய முடியாத வகையிலும் இருக்கும் பேதம் போக, நமக்குத் தெரிந்த வரையில் நம்மால் பரிகாரம் செய்ய முடிகிற வகையில் இருப்பதை ஒழிக்க வேண்டும். அதற்காகவே நான் இங்கு பேசுகிறேன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Manitha Samaththuvamum Hindu Samuthayamum Book 20 Of 25","brand":"திராவிடர் கழகம்","offers":[{"title":"Manitha Samaththuvamum Hindu Samuthayamum Book 20 Of 25","offer_id":51623057293608,"sku":"BK2789-D43B","price":7.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/manitha_samaththuvamum_hindu_samuthayamum_20_500.jpg?v=1756703170"},{"product_id":"manitha-vazhvin-perumai-ethu","title":"மனித வாழ்வின் பெருமை எது?","description":"\u003cp\u003e\u003cspan class=\"Formatted\"\u003eமனித வாழ்வின் பெருமை எது?\u003cbr\u003e\u003cbr\u003eமனிதன் தனக்கு என்று பெரும்பொருளைச் சேர்த்து வைத்தால் தன் பெயர் நிலைத்து நிற்காமல் மறைந்துபோய் விடுகிறது. ஆனால் மற்றவர்களின் நலனுக்கு என்று சிறிதளவு மதிப்புள்ள பொருளைவிட்டுச், சென்றாலும், அது அவருடைய பெயரை நிலைத்து நிற்கச் செய்யும். \u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e | Manitha Vazhvin Perumai Ethu","brand":"பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்","offers":[{"title":"Manitha Vazhvin Perumai Ethu","offer_id":51623056933160,"sku":"BK2784-D45B","price":15.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/files\/manidhavaazhvin.jpg?v=1756703164"},{"product_id":"manithanum-mathamum","title":"மனிதனும் மதமும்","description":"\u003cp\u003e\u003cb\u003eமனிதனும் மதமும்\u003c\/b\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e மதத்தை ஒரு சுயநல காரியமாகப் பண்ணிவிட்டானே தவிர, வாழ்க்கையினுடைய பொது நலத்திற்காக ஏற்பட்டது என்று சொல்லுதுபோல செய்யவில்லை, செய்ய முடியவில்லை - ஏன்? அந்த அறிவு இருந்தால்தானே அவர்களுக்கு?\u003c\/p\u003e\n\u003cp\u003e-தந்தை பெரியார்\u003c\/p\u003e | Manithanum Mathamum","brand":"பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்","offers":[{"title":"Manithanum Mathamum","offer_id":51623056638248,"sku":"BK2780-D32F","price":18.75,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/manithnum_mathamum_300.jpg?v=1756703160"},{"product_id":"may-dinamum-thozhilalar-iyakkamum-book-16-of-25","title":"மே தினமும் தொழிலாளர் இயக்கமும் - (நூல் வரிசை -16\/25)","description":"\u003cp\u003e\u003cb\u003eமே தினமும் தொழிலாளர் இயக்கமும்\u003c\/b\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e தொழிலாளி,  முதலாளி கிளர்ச்சி என்கின்றதைவிட மேல் ஜாதி, கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும். ஏனென்றால், இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு விட்டது\u003c\/p\u003e | May Dinamum Thozhilalar Iyakkamum Book 16 Of 25","brand":"திராவிடர் கழகம்","offers":[{"title":"May Dinamum Thozhilalar Iyakkamum Book 16 Of 25","offer_id":51623052149032,"sku":"BK2720-D43B","price":7.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/may_dina_thozhilalar_iyakkamum_16_500.jpg?v=1756703090"},{"product_id":"melnaadum-keezhnaadum-book-14-of-25","title":"மேல்நாடும் கீழ்நாடும் (நூல் வரிசை -14\/25)","description":"\u003cp\u003e\u003cb\u003eமேல்நாடும் கீழ்நாடும்\u003c\/b\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e சடங்குகள் பிரார்த்தனைகள் முதலிய பொருளாதாரக் கேட்குக்கும், ஒருவரை ஒருவர் சுரண்டுவதற்கும் ஏற்ற வண்ணமே வழக்கப்படுத்தப்பட்டு வருகிறதனால், ஒரு வகுப்பு உயர்வும், ஒரு வகுப்பு தாழ்வும் ஆகி வருகிறது. மதத்தால்  நாடு கெட்டது; மனித சமுதாயம் கீழ்நிலை அடைந்தது என்று சொல்லும்படியான நிலை அதிகரித்து வருகிறது.\u003c\/p\u003e | Melnaadum Keezhnaadum Book 14 Of 25","brand":"திராவிடர் கழகம்","offers":[{"title":"Melnaadum Keezhnaadum Book 14 Of 25","offer_id":51623051559208,"sku":"BK2711-D43B","price":5.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/mel_naadu_kiznaadu_14_500.jpg?v=1756703081"},{"product_id":"meteeriyalisam-or-porul-muthalvaatham","title":"மெட்டீரியலிசம் அல்லது பொருள் முதல்வாதம்","description":"\u003cp\u003e\u003cb\u003eமெட்டீரியலிசம் அல்லது பொருள்முதல்வாதம்\u003c\/b\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e “மனிதன் உலகத் தோற்றத்திற்கும், நடப்பிற்கும், சம்பவங்களுக்கும் காரணம் கண்டுபிடிக்க முடியாத நிலையில், கடவுள் சக்தி என்றும், கடவுள் செயல் என்றும் நினைத்துக் கொள்வதும்,  உதாரணமாக அவற்றிற்குக் காரண காரியம் தோன்றிய பின்பு அந்நினைப்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிடுவதும் சகஜம் என்பதாகக் குறிப்பிட்டு இருக்கிறோம்.\u003c\/p\u003e | Meteeriyalisam Or Porul Muthalvaatham","brand":"திராவிடர் கழகம்","offers":[{"title":"Meteeriyalisam Or Porul Muthalvaatham","offer_id":51623051493672,"sku":"BK2710","price":57.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/meteeriyalisam_or_porul_muthalvaatham_500.jpg?v=1756703080"},{"product_id":"moondru-purattugal-book-21-of-25","title":"மூன்று புரட்டுகள் (நூல் வரிசை -21\/25)","description":"\u003cp\u003eமூன்று புரட்டுகள் (நூல் வரிசை -21\/25)\u003c\/p\u003e | Moondru Purattugal Book 21 Of 25","brand":"திராவிடர் கழகம்","offers":[{"title":"Moondru Purattugal Book 21 Of 25","offer_id":51623050543400,"sku":"BK2698 - D44B","price":11.25,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/moondru_purattugal_21_500.jpg?v=1756703068"},{"product_id":"mozhiyum-ilayakkiyamum-book-19-of-25","title":"மொழியும் இலக்கியமும் (நூல் வரிசை -19\/25)","description":"\u003cp\u003e\u003cb\u003eமொழியும் இலக்கியமும்\u003c\/b\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e சிலப்பதிகார கதையில் ஒரு பெண்ணை பதிவிரதையாக்க வேண்டும் என்பதற்காக உலகத்திலுள்ளம் முட்டாள்தனத்தை எல்லாம் கொண்டு வந்து புகுத்தியிருக்கின்றான். சாமி மட்டுமல்ல; பார்ப்பான் பேய், பிசாசு, இவைகள் வந்திருக்கின்றன \u003c\/p\u003e | Mozhiyum Ilayakkiyamum Book 19 Of 25","brand":"திராவிடர் கழகம்","offers":[{"title":"Mozhiyum Ilayakkiyamum Book 19 Of 25","offer_id":51623049724200,"sku":"BK2686-D43B","price":11.4,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/mozhiyum_ilayakkiyamum_19_500.jpg?v=1756703057"},{"product_id":"naan-hindhuvaga-irakkap-povathillai","title":"நான் இந்துவாக இறக்கப் போவதில்லை","description":"\u003cp\u003e\"நான் இந்துவாக இறக்கப் போவதில்லை\" என்று 1926 இல் பெரியார் உறுதி ஏற்று அவ்வாறே வாழ்ந்தும் காட்டினார். இந்தத் தலைப்பில் பெரியாருடைய 22 கட்டுரைகளைத் தொகுத்து, பெரியார் பிறந்த நாளில் - 'தலித் முரசு' மற்றும் 'காட்டாறு' இணைந்து - நூலாக வெளியாகிறது.\u003c\/p\u003e | Naan Hindhuvaga Irakkap Povathillai","brand":"தலித் முரசு","offers":[{"title":"Naan Hindhuvaga Irakkap Povathillai","offer_id":51623047495976,"sku":"BK2654","price":200.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/naan_indhuvaga_erakkappovathillai_500.jpg?v=1756703023"},{"product_id":"namathu-dravidar-kazhagam-kurikkol-vol-1","title":"நமது(திராவிடர் கழகம்) குறிக்கோள் - தொகுதி 1","description":"\u003cp\u003eநமது(திராவிடர் கழகம்) குறிக்கோள் - தொகுதி 1\u003c\/p\u003e | Namathu Dravidar Kazhagam Kurikkol Vol 1","brand":"பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்","offers":[{"title":"Namathu Dravidar Kazhagam Kurikkol Vol 1","offer_id":51623046512936,"sku":"BK2626-D32F","price":15.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/namathu_kurikkol_300.jpg?v=1756702991"},{"product_id":"the-ramayana-a-true-reading","title":"The Ramayana (A True Reading)","description":"\u003cdiv class=\"col-sm-24\"\u003e\n\u003cp style=\"overflow-wrap: break-word;\" id=\"bookDesc\" class=\"mt20\" itemprop=\"description\"\u003eRamayana and Baradham are the foremost imaginary epics of the manifold romances manipulated by the Aryans. They are designed to lure the Dravidas into their snare, to wipe off their sense of self-respect, to blunt their discretionary faculty and to destroy their humanity. The respective heroes of these two stories are Rama and Krishna belonging to the Aryas and who were after all, men of a very ordinary type. These stories again were foisted that the heroes, their relations and their helpers should be regarded as Gods and superhuman beings and venerated by the people as worthy of being worshipped. A careful and analytical study of the original legends would reveal that the happenings and the events alleged to have taken place are most uncivilised and barbarous.\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"col-sm-24 mt20\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e | The Ramayana A True Reading","brand":"Periyar Self-Respect Propaganda Institution (PSRPI)","offers":[{"title":"The Ramayana A True Reading","offer_id":51623043694888,"sku":"BK2557-D21F","price":28.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/files\/TheRamayana500.jpg?v=1756702915"},{"product_id":"buddhism","title":"Buddhism","description":"\u003cp\u003eBuddhism\u003c\/p\u003e | Buddhism","brand":"Dravidar Kazhagam","offers":[{"title":"Buddhism","offer_id":51623043531048,"sku":"BK2552-D21F","price":11.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/buddhism_300.jpg?v=1756702911"},{"product_id":"why-were-women-enslaved","title":"Why Were Women Enslaved? Periyar","description":"\u003cp\u003e\u003cspan\u003eThe original Tamil book - \"Penn Yaen Adimai Aanaal?\" was published some 75 years ago and considered to be a 'Magna carta' for women's liberation. It is the guiding light towards the dawn of a era.\u003cbr\u003e\u003cbr\u003eWhen we analyze the thoughts of Periyar E.V.Ramasamy, his approach does not fit in wholly under any of the feminist school of thought. Hence, it is inevitable to have a new classification as Periyar Feminism.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Why Were Women Enslaved","brand":"Periyar Self-Respect Propaganda Institution (PSRPI)","offers":[{"title":"Why Were Women Enslaved","offer_id":51623042810152,"sku":"BK2533-D23F","price":114.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/files\/why_ware_women_enslaved500f.jpg?v=1756702901"},{"product_id":"revolt-volume-1","title":"Revolt - Volume 1","description":"\u003cp\u003eRevolt - Volume 1\u003c\/p\u003e | Revolt Volume 1","brand":"Dravidar Kazhagam","offers":[{"title":"Revolt Volume 1","offer_id":51623042711848,"sku":"BK2530","price":500.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/revolt_500_1.jpg?v=1756702898"},{"product_id":"collected-works-of-periyar-e-v-r","title":"Collected Works of Periyar E.V.R","description":"\u003cp\u003e\u003cspan\u003ePeriyar Erode Venkata Ramasamy (Tamil: பெரியார், 17 September 1879 – 24 December 1973), also known as Ramaswami, EVR, Thanthai Periyar, or Periyar, was a Dravidian social activist and former politician from India, who founded the Self-Respect Movement and Dravidar Kazhagam. He propagated the principles of rationalism, self-respect, women’s rights and eradication of caste. He opposed the exploitation and marginalisation of the non-Brahmin indigenous Dravidian peoples of South India and the imposition of, what he considered, Indo-Aryan India. While continuing the Self-Respect Movement, he advocated for an independent Dravida Nadu (Dravidistan).\u003c\/span\u003e\u003c\/p\u003e | Collected Works Of Periyar E V R","brand":"Periyar Self-Respect Propaganda Institution (PSRPI)","offers":[{"title":"Collected Works Of Periyar E V R","offer_id":51623042679080,"sku":"BK2529","price":665.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/collected_works_of_periyar_e.v.r_500.jpg?v=1756702897"},{"product_id":"why-the-rights-for-communal-reservation","title":"Why The Rights For Communal Reservation?","description":"\u003cp\u003e\u003cspan\u003eE.V.Ramasami respectfully addressed as Periyar (the great)\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003ewas born on 17th September, 1879 with a silver spoon to a wholesale\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003etrader at Erode, a town in Tamil Nadu. He was a school dropout but\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eacquired efficiency and unalloyed wisdom. With his extra cute and\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003erationalist ideology he started ridiculing the ghosts, goblins and gods.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eHe found out that humans alone are not only responsible in creating\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003etheir our gods but also enslaving themselves to their creation. The\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eresult superstitions, rituals, religious killings, social injustices, women\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eenslavement, untouchability, deprivation of education and\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eunemployment to the lower rungs, heinous hegemony of the Brahmins\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003ein the Hindu caste system. As god is the root cause for these evils\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e‘rout god’ was his war cry. He felt that unless and until god is\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eabandoned, liberty, equality and fraternity will have no meaning at all.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Why The Rights For Communal Reservation","brand":"Dravidar Kazhagam","offers":[{"title":"Why The Rights For Communal Reservation","offer_id":51623036944680,"sku":"BK2391-D21F","price":7.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/why_the_rights_for_communal_reservation_500.jpg?v=1756702831"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/collections\/Periyar_500.png?v=1741440719","url":"https:\/\/periyarbooks.com\/ta\/collections\/author-periyar.oembed?page=4","provider":"PeriyarBooks.Com","version":"1.0","type":"link"}