{"title":"அங்குசம்","description":null,"products":[{"product_id":"bharati-ya-janata-party","title":"'பாரதி'-ய ஜனதா பார்ட்டி!","description":"\u003cp\u003eபாரதியின் வார்த்தைகள் இல.கணேசனின் குரல் வளையாக,\u003cbr\u003eஇராம கோபாலனின் குரல் வளையாக\u003cbr\u003eகாலத்தைத் தாண்டியும் - நம் காதுகளில் இன்னும்\u003cbr\u003eகேட்டுக் கொண்டேதான் இருக்கிறது.\u003cbr\u003e\u003cbr\u003eஆம்! அந்தப் புரட்சிக் கவி பாரதி விரும்பிய \u003cbr\u003e‘புரட்சி’ அதாவது மாற்றம் இதுதான்,\u003cbr\u003eகேவலத்திலிருந்து கழிசடைக்கு மாறுவது!\u003c\/p\u003e | Bharati Ya Janata Party","brand":"அங்குசம்","offers":[{"title":"Bharati Ya Janata Party","offer_id":51623100285224,"sku":"BK3536","price":60.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/product-599080.jpg?v=1756703959"},{"product_id":"gandhi-nanbara","title":"காந்தி நண்பரா?","description":"\u003cp style=\"text-align: justify;\"\u003eதன் பொது வாழ்க்கையை தென்னாப்பிரிக்காவில் கருப்பர்-வெள்ளையர் இனப் பிரச்சினையில் இருந்தே துவங்கியதாக காந்தியே குறிப்பிடுகிறார். அதற்கு ஆதாரமாக ரயிலில் அவருக்கு ஏற்பட்ட பிரச்சினையை சாட்சியாக்குகிறார்.\u003cbr\u003e\u003cbr\u003eஆனால், தென்னாப்பிரிக்காவில் மாரிட்ஷ்பர்க் ரயில் நிலையத்தில் அவருக்கு ஏற்பட்ட அவமரியாதை, நிற வேறுபாட்டினால் அல்ல! ரயிலில் டிக்கெட் எடுக்காத காரணத்தால்தான் என்று காந்தியின் எழுத்துக்களில் இருந்தே நான் நிரூபித்திருக்கிறேன். \u003cbr\u003e\u003cbr\u003eஅது தொடர்பாக நான் எழுப்புகிற மூன்று கேள்விகளுக்கு பதில் அளித்துவிட்டு, அதன் பிறகு காந்தியை ஆதரிக்கட்டும், பரிந்துரைக்கட்டும் அறிவாளிகள். மாறாக, பாரதி பற்றிய என்னுடைய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் பதுங்கிக் கொண்டதைப் போல் செய்வார்களேயானால்...\u003cbr\u003e\u003cbr\u003e-வெ.மதிமாறன்\u003c\/p\u003e | Gandhi Nanbara","brand":"அங்குசம்","offers":[{"title":"Gandhi Nanbara","offer_id":51623091011880,"sku":"BK3286-C44B","price":37.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/gandhi_nanbaraa_500.jpg?v=1756703701"},{"product_id":"naan-yaarukkum-adimaiyillai-enakaadimai-yaarumillai","title":"நான் யாருக்கும் அடிமையில்லை - எனக்கடிமை யாருமில்லை","description":"\u003cp\u003eஇந்து மதவெறி அமைப்புகள் அண்ணல் அம்பேத்கரைப் பற்றி அவதூறுகள் செய்வதின் மூலம் அவமானப்படுத்துவதைவிட, அவர் பெயரை, படங்களை பயன்படுத்துவதுதான் அவருக்கு அவர்கள் செய்கிற மாபெரும் அவமானம். \u003cbr\u003e\u003cbr\u003eஇதற்கு நேர் எதிராக அம்பேத்கரின் படங்களை, பெயரை பயன்படுத்த வேண்டிய பிற்படுத்தப்பட்டவர்கள், அவரைப் புறக்கணித்து, அவர் சிலையை சேதப்படுத்தி அவமானப்படுத்துகிறார்கள். இதுதான் இந்து உளவியல்.\u003cbr\u003e\u003cbr\u003e-வே.மதிமாறன்.\u003c\/p\u003e | Naan Yaarukkum Adimaiyillai Enakaadimai Yaarumillai","brand":"அங்குசம்","offers":[{"title":"Naan Yaarukkum Adimaiyillai Enakaadimai Yaarumillai","offer_id":51623047201064,"sku":"BK2645-C34F","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/naan_yaarukkum_adimaiyillai_enakaadimai_yaarumillai_500.jpg?v=1756703013"}],"url":"https:\/\/periyarbooks.com\/ta\/collections\/agusam.oembed","provider":"PeriyarBooks.Com","version":"1.0","type":"link"}