{"product_id":"thook-medai-thiyagi-baluvin-irruthi-natkal","title":"தூக்கு மேடைத் தியாகி பாலுவின் இறுதி நாட்கள்","description":"\u003cp\u003eமதுரையில் வர்க்க உணர்வு மிக்க தொழிலாளியாக இருந்த தோழர் பாலு பிரிட்டிஷ் இந்தியாவின் காவல் படையில் சேர்ந்தார். அதிலிருந்தபடியே சக காவலர் உரிமைகளுக்காகவும் மக்களின் மீதான தியாக உணர்வோடும் இருந்தார். அவர் மீது பொய்க் குற்றம் சாட்டி 1951இல் தூக்குத் தண்டனை வழங்கியது அன்றைய காங்கிரஸ் அரசு. அவரோடு சக கைதியாக இருந்தவர் மதுரையை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் ஐ.மாயாண்டி பாரதி. சுதந்திர போராட்டங்களில் தீவிரமாக பங்கேற்ற இவருக்கு, 'ஏறினால் ரயில், இறங்கினால் ஜெயில்,' என்ற பெயர் உண்டு. ஆங்கிலேயரால் பல முறை கைதாகி 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார். 15 புத்தகங்களை எழுதியுள்ளார். 99 வயதில் காலமானார். பாலு தூக்கிலிடப்பட்டபோது மாயாண்டி பாரதி எழுதிய உணர்ச்சிக் காவியமே இது.\u003c\/p\u003e","brand":"South Vision Books","offers":[{"title":"Default Title","offer_id":52230681788712,"sku":null,"price":28.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/files\/thookmedaithiyagibaluvinirruthinatkalf.jpg?v=1786550981","url":"https:\/\/periyarbooks.com\/products\/thook-medai-thiyagi-baluvin-irruthi-natkal","provider":"PeriyarBooks.Com","version":"1.0","type":"link"}