{"title":"வளரி வெளியீடு","description":null,"products":[{"product_id":"theendathagatha-makkalukku-or-eacharikkai","title":"தீண்டத்தகாத மக்களுக்கு ஓர் எச்சரிக்கை","description":"\u003cp\u003eதலைவிதி என்ற எண்ணமே தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலை உணர்வுகளை மரத்துப்போக செய்கின்றது.\u003c\/p\u003e\n\u003cp\u003e- டாக்டர் அம்பேத்கர்\u003c\/p\u003e | Theendathagatha Makkalukku Or Eacharikkai","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Theendathagatha Makkalukku Or Eacharikkai","offer_id":51623116308776,"sku":"BK3988","price":142.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/theendathagatha_makkalukku_or_eacharikkai_500.jpg?v=1756704416"},{"product_id":"budha-madhathai-naan-ean-virumbukiren","title":"புத்த மதத்தை நான் ஏன் விரும்புகிறேன்?:டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபுத்த மதம் வேறெந்த மதமும் செய்யாத விதத்தில் மூன்று கோட்பாடுகளை இணைத்துப் பிணைத்துத் தருகிறது. எல்லா மதங்களும் கடவுளையும், ஆன்மாவையும், மரணத்திற்குப் பிறகான வாழ்க்கையையும் பற்றியே அலட்டிக்கொண்டிருக்கின்றன. புத்தமதம் அல்லது பௌத்தம் பிரக்ஞையை, அதாவது மூடநம்பிக்கையையும் இயற்கைக்கு அப்பாற்பட்டதில் நம்பிக்கை வைப்பதையும் எதிர்ப்பதைப் போதிக்கிறது. அது கருணையை, அன்பைப் போதிக்கிறது. அது சமத்துவத்தைப் போதிக்கிறது. இந்தப் பூவுலகில் ஒரு நல்ல, மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை நடத்துவதற்கு மனிதன் இதைத்தான் விரும்புகிறான். இது கிடைத்தால் மகிழ்ச்சி கிடைக்குமென்று நம்புகிறான். புத்த மதத்தின் இந்த மூன்று கோட்பாடுகளும் என்னைப் பெரிதும் கவர்கின்றன. என்னைக் கவர்ந்த இந்த மூன்று கோட்பாடுகள் இந்த உலகத்திலுள்ள அனைவரையும் கவரவேண்டும். ஆண்டவனோ, ஆன்மாவோ, சமுதாயத்தில் யாருக்கும் உதவாது. காப்பாற்றவும் முடியாது\u003c\/span\u003e\u003c\/p\u003e | Budha Madhathai Naan Ean Virumbukiren","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Budha Madhathai Naan Ean Virumbukiren","offer_id":51623099466024,"sku":"BK3512","price":76.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/budha_madhathai_naan_ean_virumbukiren_500.jpg?v=1756703940"},{"product_id":"enathu-parivaiyil-ramayanam-mahabharatam","title":"எனது பார்வையில் இராமாயணம், மகாபாரதம்","description":"\u003cp\u003eஎனது பார்வையில் இராமாயணம், மகாபாரதம் - \u003cspan data-mce-fragment=\"1\"\u003e பி.ஆர்.அம்பேத்கர், \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e”ஒரு வரலாற்றுக் கதையாக முதலில் எழுதப்பட்ட இராமாயணம் சமூகம், நீதி, சமயம் ஆகியவற்றிற்கு மக்களாற்ற வேண்டிய கடமைகளை எடுத்துரைக்கும் ஓர் உபதேச நூலாக மாறியது.”\u003cbr\u003e\u003cbr\u003e“பண்டைய இந்திய இலக்கியத்தில் கீதை பெறும் இடம் யாது? கிறித்துவ சமயத்திற்குப் பைபிளைப் போல இந்து சமயத்திற்குப் பகவத் கீதை வேதமாகுமா? அது வேதமாயின், அது எதனைப் போதிக்கிறது? எவ்வகைக் கோட்பாட்டைக் கீதை போதிக்கிறது?”\u003cbr\u003e\u003cbr\u003e- டாக்டர் அம்பேத்கர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Enathu Parivaiyil Ramayanam Mahabharatam","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Enathu Parivaiyil Ramayanam Mahabharatam","offer_id":51622936346920,"sku":"BK896","price":123.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/files\/enathu_parivaiyil_ramayanam_mahabharatam_500.jpg?v=1756701287"}],"url":"https:\/\/periyarbooks.com\/collections\/valari-veliyeedu.oembed","provider":"PeriyarBooks.Com","version":"1.0","type":"link"}