{"title":"Offers","description":"","products":[{"product_id":"anja-nenjan-pattukkottai-azhagiri","title":"”அஞ்சா நெஞ்சன்” பட்டுக்கோட்டை அழகிரி","description":"\u003cp\u003e”அஞ்சா நெஞ்சன்” பட்டுக்கோட்டை அழகிரி\u003c\/p\u003e | Anja Nenjan Pattukkottai Azhagiri","brand":"Dravidan Pathippagam","offers":[{"title":"Anja Nenjan Pattukkottai Azhagiri","offer_id":51623118766376,"sku":"BK4052","price":90.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/anja_nenjan_pattukkottai_azhagiri_500.jpg?v=1756704489"},{"product_id":"thamizha-samskrithama","title":"தமிழா? சம்ஸ்கிருதமா?","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅறியப்படாத தமிழ்மொழி\" எனும் மிகச்சிறந்த நூலை இயற்றிய முனைவர் கண்ணபிரானின் இன்னொரு மகத்தான படைப்பு தான் தமிழா? சமஸ்கிருதமா? எனும் இந்நூல். வருகிற பிப்ரவரி 01 முதல் இந்நூல் உங்கள் கைகளில் தவழும்...\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஒருவர், ஒரே ஒரு கேள்வி கேட்கின்றார்; அந்த ஒரு வரிக் கேள்விக்கு, கிட்டத்தட்ட 12 பக்கம் சிலப்பதிகாரச் சிறப்புகளை எல்லாம் சொல்லிச் சொல்லி ஆத்துப் போகிறார் பேரா.கண்ணபிரான் இரவிசங்கர். இதுபோல் பல கேள்விகளைக் கண்ணபிரானை நோக்கி எல்லோரும் எழுப்ப வேண்டும். அதற்கு அவர் பதில் சொல்வதாக, இன்னும் பல புத்தகங்கள் எழுத வேண்டும் என்பது என் விருப்பம். ஒரு நூலைப் படித்தால், அது இன்னொரு நூலைப் படிக்க, நூல் பிடித்தாற் போல நம்மை இழுத்துச் செல்ல வேண்டும்! அதுவே சிறந்த நூல்!.\u003cbr\u003eஅப்படி, முனைவர் கண்ணபிரானின் 'தமிழா? சம்ஸ்கிருதமா?' என்கிற இந்த நூல். மீண்டும் சிலப்பதிகாரத்தைப் படிக்க என்னை இழுத்துச் செல்கிறது; உங்களையும், ஒரு நூறு புத்தகங்கள் வாசிக்க, இந்த நூல் தூண்டும்!\u003cbr\u003e\u003cbr\u003e- திரு. கரு. பழனியப்பன்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e | Thamizha Samskrithama","brand":"தடாகம்","offers":[{"title":"Thamizha Samskrithama","offer_id":51623118700840,"sku":"BK4050","price":180.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/thamizha_samskrithama_500.jpg?v=1756704486"},{"product_id":"aikkiya-naadukukalin-valam-kundraa-kurikkolkalkalin-paarvaiyil-d-m-k-therthal-arikkai-2021","title":"ஐக்கிய நாடுகளின் வளம் குன்றா குறிக்கோள்கள் பார்வையில் திமுக தேர்தல அறிக்கை 2021","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅணிந்துரை தேர்தல் அறிக்கையின் வடிவம் மற்றும் உள்ளடக்கம பெண்களுக்கான நலத் திட்டங்கள் மகளிர் உடல் நலன் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கான திட்டங்கள் பணி புரியும் மகளிருக்கான நலத்திட்டங்கள் வேலைவாய்ப்பில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் மக்கள் நலப்பணியாளர்கள் மகளிர் தொழில் முனைவோர் பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு மாணவர்களுக்கான கல்வி நலத் திட்டங்கள் உயர்கல்வி நிறுவனங்கள் நீட் நுழைவுத் தேர்வு புதிய கல்வி நிறுவனங்கள் புதிய தமிழகம் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கல்வி வாய்ப்பு புதிய வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி கல்வி உபகரணங்கள் முடிவுரை\u003c\/span\u003e\u003c\/p\u003e | Aikkiya Naadukukalin Valam Kundraa Kurikkolkalkalin Paarvaiyil D M K Therthal Arikkai 2021","brand":"நிகர்மொழி பதிப்பகம்","offers":[{"title":"Aikkiya Naadukukalin Valam Kundraa Kurikkolkalkalin Paarvaiyil D M K Therthal Arikkai 2021","offer_id":51623118635304,"sku":"BK4049","price":75.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/aikkiya_naadukukalin_valam_kundraa_kurikkolkalkalin_paarvaiyil_thimuka_therthal_arikkai_2021_500.jpg?v=1756704485"},{"product_id":"pennum-aanum-onnu","title":"பெண்ணும் ஆணும் ஒண்ணு","description":"\u003cdiv data-content-type=\"html\" data-appearance=\"default\" data-element=\"main\"\u003e\n\u003cp\u003e\u003cspan style=\"color: #;\"\u003eஒரு பெண்ணின் பிறப்பில் இருந்து முதுமை வரை அவளுடைய வாழ்க்கை இந்த சமூகத்தால் எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும், அதனுடைய போலித்தனம், சூழ்ச்சி, அறியாமை இவற்றை இந்த நாட்டின் வெகுமக்கள் திரளுக்கு அவர்கள் வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கும் வண்ணம் சொல்ல வேண்டும் என்கின்ற நோக்கத்தோடும் எழுதப்பட்டவை. -- ஓவியா\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e | Pennum Aanum Onnu","brand":"நிகர்மொழி பதிப்பகம்","offers":[{"title":"Pennum Aanum Onnu","offer_id":51623118602536,"sku":"BK4048","price":38.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/pennum_anum_onnu_cover_front_500.jpg?v=1756704485"},{"product_id":"dalit-parpanan-short-stories","title":"தலித் பார்ப்பனன் (சிறுகதைகள்)","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: #;\"\u003eநாமறிந்த மற்ற தலித் எழுத்தாளர்களில் இருந்து சரண்குமார் லிம்பாலேயைத் தனித்து காண்பிப்பது அவருடைய சுயவிமர்சனமும் சுய எள்ளலும் ஆகும். தனக்கு வெளியே தொழிற்படும் ஜாதியத்தையும், மதவாதத்தையும் தோலுரிப்பதோடு நின்று - விடுவதில்லை அவரது கதைகள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan style=\"color: #;\"\u003eதலித்துகளாகிய தங்களுக்குள் ஆதிக்கத்துக்கு ஆதரவாக, இணக்கமாக போவதற்கான கூறுகள் என்னென்ன விதங்களில் வடிவங்களில் வந்து குடியேறி இருக்கின்றன. என்பதையும் தயவு தாட்சண்யமின்றி விசாரணை செய்பவை.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan style=\"color: #;\"\u003e-- மொழிபெயர்ப்பாளரின் முன்னுரையிலிருந்து\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan style=\"color: #;\"\u003e\u003cspan style=\"color: #;\"\u003e\u003cspan style=\"color: #;\"\u003e\u003cspan style=\"color: #;\"\u003eதொடர்புடைய மற்ற பதிவுகள்\u003c\/span\u003e\u003c\/span\u003e:\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003ca href=\"https:\/\/www.periyarbooks.in\/blog\/dalit-brahminn\/\" target=\"_blank\"\u003eதலித் பார்ப்பனன் (சிறுகதைகள்)\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003ca href=\"https:\/\/www.periyarbooks.in\/blog\/dalit-brahminn-short-stories\/\" target=\"_blank\"\u003eதலித் பார்ப்பனன் (சிறுகதைகள்) - சமரசமின்மையைக் குணமாகக் கொண்ட கதைகள் \u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003ca href=\"https:\/\/www.periyarbooks.in\/blog\/dalit-brahminn-ullaey\/\" target=\"_blank\"\u003eதலித் பார்ப்பனன் (சிறுகதைகள்) - உள்ளே\u003c\/a\u003e\u003c\/p\u003e | Dalit Parpanan Short Stories","brand":"கருப்புப் பிரதிகள்","offers":[{"title":"Dalit Parpanan Short Stories","offer_id":51623118537000,"sku":"BK4046","price":114.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/dalit-paarppanan_500.png?v=1756704482"},{"product_id":"saathiyai-azhithozhikkum-vazhi-annihilation-of-caste","title":"ஜாதியை அழித்தொழிக்கும் வழி:டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்","description":"\u003cp\u003e\u003cstrong\u003e“ஜாதியை அழித்தொழிக்கும் வழி”\u003c\/strong\u003e என்னும் இந்நூல் 1936 ஆம் ஆண்டு லாகூர் ‘ஜாத் – பட் – தோடக் மண்டல்’ என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாநாட்டிற்காக டாக்டர் அம்பேத்கர் அவர்களால் தயாரிக்கப்பட்ட ஆனால் பேசப்படாத உரை. இம்மாநாட்டுக்கு தயாரித்த உரை, மாநாட்டு வரவேற்புக் குழுவுக்கு ஏற்புடையதாக இல்லாததால், இக்கூட்டத்தையே ரத்து செய்துவிட்டது. சாதிதான் இந்துக்களின் உயிர் மூச்சாக இருக்கிறது என்பதில் எள்ளளவும் அய்யமில்லை. இந்துக்கள் இந்த தேசம் முழுவதையும் சாதி அமைப்பால் மாசுபடுத்திவிட்டார்கள். சீக்கியர்கள், முகமதியர்கள், கிறித்துவர்கள் ஆகிய எல்லா மதத்தினரிடமும் இந்த சாதி நோய் தொற்றிக் கொண்டுவிட்டது. எனவே, சீக்கியர்கள், முகமதியர்கள், கிறித்துவர்கள் உட்பட இந்தத் தொற்றுநோயால் பீடிக்கப்பட்டுள்ள எல்லாத் தரப்பினரிடமிருந்தும் நீங்கள் ஆதரவு பெற முடியும். சுயராஜ்யத்தை அடைவதற்கான போராட்டத்தில் தேசம் முழுவதும் உங்கள் அணியில் திரண்டும் நிற்கிறது. சாதி ஒழிப்புப் பிரச்சனையிலோ, நீங்கள் தேசம் முழுவதையும் எதிர்த்து நின்று அதுவும் உங்கள் சொந்த இந்திய தேசத்தையே எதிர்த்து நின்று போராட வேண்டி இருக்கிறது. ஆனாலும்கூட, சாதி ஒழிப்பே சுயராஜ்யத்தை விட முக்கியமானது. \u003cstrong\u003eபெரியார் வெளியிட்ட இந்நூலின் தமிழ்ப் பதிப்பே இந்திய மொழிகளில் வெளியான முதல் பதிப்பாகும் என்பதையும் நாம் குறிப்பிட வேண்டும்.\u003c\/strong\u003e\u003c\/p\u003e | Saathiyai Azhithozhikkum Vazhi Annihilation Of Caste","brand":"கருப்புப் பிரதிகள்","offers":[{"title":"Saathiyai Azhithozhikkum Vazhi Annihilation Of Caste","offer_id":51623118504232,"sku":"BK4045 - F55B","price":170.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/saathiyai_azhithozhikkum_vazhi_300.jpg?v=1756704481"},{"product_id":"kutram-thandanai-marana-thandanai","title":"குற்றம், தண்டனை, மரண தண்டனை","description":"\u003cp\u003e\u003cstrong\u003eஅ.மார்க்ஸ் (சென்னை):\u003c\/strong\u003e \u003cbr\u003eமதச்சார்பின்மை, சாதி ஒழிப்பு, பகுத்தறிவுச் சிந்தனை என்கிற ஆக்கச் சிந்தனைகள் விதந்தோதப்பட்ட தமிழகத்திற்குள் ஈழப் பிரச்சினையை மட்டும் முன்வைத்து பேரறிவாளனின் மரண தண்டனைக்கெதிராக மட்டும் போராடிக் கொண்டு அஃப்சலின் மரணத்தைக் கண்டு கொள்ளாததோடு, அப்சலுக்கு தண்டனை வழங்கியதில் பெரும் முனைப்புக் காட்டியது பா.ஜ.க. இந்து வெறி கொலைகாரக் கும்பல். ‘தீர்ப்பெழுதும் போதே நீதி செத்துவிடுகிறது’ என்கிற உன்னதமான மனித உரிமை முழக்கத்தை நீண்ட காலமாய் முன்வைத்து இயங்கிவருகிற அ.மார்க்ஸின் மரண தண்டனைக்கெதிரான தத்துவ, அரசியல், பண்பாட்டினை நிலைப்பாடாய் கொண்டுள்ள \u003cstrong\u003e‘குற்றம், தண்டனை, மரண தண்டனை’\u003c\/strong\u003e என்னும் இக்கட்டுரைகளையும் அஃப்சலுக்கு தூக்கு தண்டனை தீர்ப்பளித்த காலத்தில் வெளியான அவரது ‘அஃப்சல் குரு தூக்கிலிடப்படத்தான் வேண்டுமா?’ என்கிற தொகுப்பினையும் இணைத்த முழுநூலாக வந்துள்ளது. \u003c\/p\u003e | Kutram Thandanai Marana Thandanai","brand":"கருப்புப் பிரதிகள்","offers":[{"title":"Kutram Thandanai Marana Thandanai","offer_id":51623118471464,"sku":"BK4044","price":100.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/kutram_thandanai_marana_thandanai_500_2.png?v=1756704480"},{"product_id":"islaamum-inthiyargalin-nilaiyum","title":"இஸ்லாமும் இந்தியர்களின் நிலையும்","description":"\u003cp\u003eசுமார் 76 ஆண்டுகளுக்கு முன் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் எழுதிய இஸ்லாமும் இந்தியர் நிலையும்\" என்ற சிறு பிரசுரத்தின் மறு பதிப்பு இது.\u003c\/p\u003e\n\u003cp\u003eமூவலூர் அம்மையாரின் வாழ்வும் பணியும் குறித்து தகவல்கள் சேகரிக்கும் போது கிடைத்த பொக்கிஷம் இச்சிறு புத்தகம். திராவிட இயக்கப் போராளியான அம்மையார் இச்சிறு பிரசுரம் எழுத வேண்டியதன் அவசியம் குறித்த பின்னோக்குப் பார்வையை மேற்கொண்ட போதுதான் இஸ்லாமிய மார்க்கம் குறித்த அதன் சமத்துவத் தன்மையையும் ஜனநாயக மாண்பு இவற்றை உணர முடிந்தது.\u003c\/p\u003e\n\u003cp\u003e- பதிப்புரையிலிருந்து\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan style=\"font-size: 1rem;\"\u003eசுயமரியாதை இயக்கம் என்பது பன்முகத்தன்மை கொண்ட போராட்டங்களின் தொகுப்பாகும், ஒரு பக்கம் பெண்விடுதலை என்றால் மறுபக்கம் சாதி இழிவிலிருந்து விடுதலை. இன்னொரு பக்கம் காங்கிரஸின் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்துவது, நாளொரு பிரச்சினை, நாளொரு போராட்டம், சிறை என சுழன்று சுழன்று பணியாற்றினார்கள். எண்ணம், எழுத்து, செயல் என மூன்று வழிகளிலும் கடுமையான போராட்டங்கள். இதன் ஒரு அம்சம்தான் இஸ்லாம் மார்க்கத்தில் காணப்பட்ட சமத்துவ, பகுத்தறிவு மாண்புகளைக் கண்டு இந்து தீண்டாமைக்கு எதிராக, சாதி இழிவுக்கு எதிராக, சனாதன அரசியலுக்கு எதிரான மார்க்க அரசியலை முன்வைத்தனர்.\u003c\/span\u003e\u003cspan\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e | Islaamum Inthiyargalin Nilaiyum","brand":"கருப்புப் பிரதிகள்","offers":[{"title":"Islaamum Inthiyargalin Nilaiyum","offer_id":51623118438696,"sku":"BK4043-F55B","price":22.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/islaamum_inthiyargalin_nilaimaiyum_500.png?v=1756704479"},{"product_id":"thisaiyengum-suvargal-konda-kiraamam","title":"திசையெங்கும் சுவர்கள் கொண்ட கிராமம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eஆசிரியர் குறிப்பு:\u003c\/strong\u003e\u003cbr\u003eஅழகியபெரியவன் வழக்காறுகளின் மொழி ஓர்மை பெரும்பாலும் ஜாதிக்குட்டையாய் நாறித்தேங்கும் அல்லது நகரம் – கிராமம் என பழிப்புக் காட்டும். அவ்வாறான மனத்தடைகளற்ற அழகியபெரியவன், மனிதப் பரிமாணங்கள் அழகியல் படிமங்களோடும், யாரும் இருவரை பாவிக்கத் துணியா தமிழ் நீலிக்கதை போன்று சிற்றரங்கள் சார்ந்தியங்கும் அமானுஷ்யக் குறியீடுகளோடும் தேர்ந்த கதையாடல்களை முன் வைக்கிறார். கதை, கவிதை, நாவல்பரப்பில் இதுவரை காண்பிக்கப்படாத வட தமிழகத்தின் சாதிய ஒடுக்குமுறைக்கும், பாலியில் சுரண்டலுக்கும் உள்ளாகும் தலித்துகளும், பெண்களுமே அழகிய பெரியவனின் உளப்பாங்கு மிக்க கதை மாந்தர்கள். இதுவரை நான்கு சிறுகதை தொகுப்பு, மூன்று கவிதை தொகுப்பு அய்ந்து கட்டுரைத் தொகுப்புகளையும் ஒரு நாவலையும் எழுதி வெளியிட்டுள்ள அழகிய பெரியவன் ‘சிச்சுபோவும் அவளின் நண்பர்களும்’ என்கிற குழந்தை இலக்கியத்தையும் மொழி பெயர்த்துள்ளார்.\u003c\/p\u003e | Thisaiyengum Suvargal Konda Kiraamam","brand":"கருப்புப் பிரதிகள்","offers":[{"title":"Thisaiyengum Suvargal Konda Kiraamam","offer_id":51623118405928,"sku":"BK4042","price":114.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/thisaiyengum_suvargal_konda_gramam_500.png?v=1756704478"},{"product_id":"oru-panancholai-kiraamathin-ezhuchi-novel","title":"ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி (நாவல்)","description":"\u003cp\u003e\u003cstrong\u003eஆசிரியர் குறிப்பு:\u003c\/strong\u003e\u003cbr\u003eஎன்.கே.ரகுநாதன் 1991 ஆம் ஆண்டில், யாழ் மண்ணில் பிறந்தவர். பிறகு பத்தாண்டுகள் கொழும்பு தங்கியிருந்த வேளையிலும் பின்னர் அங்கிருந்து கனடாவில் குடிபுகுந்தர். மித அண்மையக் காலமாய் ‘தமிழ் கூறும் நல்லுலகின் சிங்கங்காள்’ களால் புலிகளால், இன்னபிறர்களால் ‘தொப்புள் கொடி’ உறவு என மிக உன்னதமாய் விதந்தோதப்படுகிற ஈழத் தமிழ் சமூகத்தின் சாதிய வன்மத்தை, அதன் இந்து – இந்திய கிராமச் சமூகத்தின் நகலெடுப்பாய் இருக்கும் பார்ப்பனியக் கட்டமைப்பை மிக அடிப்படையான எளிய மனிதர்களின் புரிதலிலும் உளவியலிலும் நின்று வெளிப்படுத்திக் கொள்கிறது இப்புதினம். ஒரு சிறிய கிராமம். பனைமரம்தான் அதன் இயற்கை வளம். அங்குள்ளவர்கள் அம் மரத்தையே நம்பிக் காலத்தைக் கடத்துகிறார்கள். அவர்களில் இருவர் கால்களை நகர்த்தி வேறு ஊர்களுக்குப் போய் அங்கு கள் இறக்கிப் பிழைக்கத் தொடங்கினார்கள். அந்த ஊர்களின் முன்னேற்றம் அவர்களின் மனதில் ஓர் அழுத்தத்தை ஏற்படுத்த, தங்கள் பிள்ளைகள் இருவரைப் படிப்பிக்கிறார்கள். பல கஷ்ட துன்பங்களுக்கிடையே அவர்களும் ஆர்வத்துடன் படித்து ஆசிரயர்களாகிறார்கள். அடக்கு முறைகளுக்கெதிரான எழுச்சிகளோடு மட்டும் நின்று விடாமல். தமது பிள்ளைகள் கல்வித் துறையிலும் முன்னேற்றம் பெறச் செய்து அகலக்கால் பதித்தார்கள். இந்த வரலாறுதான், ஒரு \u003cstrong\u003e‘பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி’\u003c\/strong\u003e யாகும்.\u003c\/p\u003e | Oru Panancholai Kiraamathin Ezhuchi Novel","brand":"கருப்புப் பிரதிகள்","offers":[{"title":"Oru Panancholai Kiraamathin Ezhuchi Novel","offer_id":51623118340392,"sku":"BK4041","price":199.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/oru_panancholai_gramathin_ezhuchi_500_1.png?v=1756704477"},{"product_id":"sethuk-kalvaai-thittamum-rameswara-theevu-makkalum","title":"சேதுக் கால்வாய்த் திட்டமும் ராமேசுவரத் தீவு மக்களும்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eஆசிரியர் குறிப்பு\u003c\/strong\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eகுமரன்தாஸ் ராமேசுவரத்தில் பிறந்து வளர்ந்து தற்போது காரைக்குடியில் வசித்து வருகிறார். சாதி அரசியலாலும் சமவெளி மனிதர்களாலும் சூறையாடப்படும் தீவு மீனவரின் வாழ்வு சார்ந்த உரையாடலுடன், இராமேசுவரத்தின் இராமநாதசாமி கோயிலை மய்யப்படுத்தி நிகழ்த்திவரும் பார்ப்பனர் – இடைநிலைச் சாதியினரின் கூட்டுக் கொள்ளை அரசியலை அம்பலப்படுத்துகிறார். ராமனை வைத்து சேது சமுத்திரத்திற்கு புதைகுழி வெட்ட முயலும் இந்துத்துவத்தையும் கவனங்களோடும், கரிசனத்தோடும் களஆய்வுத் தன்மையோடும் கடுமையாக விமர்சனம் செய்கிறது இந்நூல்.\u003c\/p\u003e | Sethuk Kalvaai Thittamum Rameswara Theevu Makkalum","brand":"கருப்புப் பிரதிகள்","offers":[{"title":"Sethuk Kalvaai Thittamum Rameswara Theevu Makkalum","offer_id":51623118307624,"sku":"BK4040-F55B","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/sethu_kaalvaai_thittam_500.png?v=1756704476"},{"product_id":"maaji-kadavulgal-poombukar","title":"மாஜி கடவுள்கள்(பூம்புகார்)","description":"\u003cp\u003e\u003cstrong\u003eகடவுள்களிலும் மாஜியா?! ஆம்! இங்கல்ல; அயல்நாடுகளில். இந்தப் புண்ணிய பூமியில் மட்டும் புதுப்புதுக் கடவுள்கள் புற்றீசல்களாய்ப் பெருகிக்கொண்டிருந்தாலும் பழசுகளுக்கு ‘மவுசு’ குறையவில்லை! \u003c\/strong\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eநன்றி\u003c\/strong\u003e\u003c\/p\u003e | Maaji Kadavulgal Poombukar","brand":"பூம்புகார் பதிப்பகம்","offers":[{"title":"Maaji Kadavulgal Poombukar","offer_id":51623118176552,"sku":"BK4037 - C43B","price":133.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/maaji_kadavulgal-poombukar500.jpg?v=1756704473"},{"product_id":"velichangalai-puthaiththa-kuzhigal","title":"வெளிச்சங்களை புதைத்த குழிகள் (கட்டுரைகள்)","description":"\u003cp\u003e\u003cspan\u003eபெரியாரை தலித்களின் எதிரியாக சித்தரிக்க முயலுதல் குறித்தும், சமகால பிரதிகள் சிலவற்றின் மீதும் அவர் முன்வைக்கும் பொறி கிளப்பும் சிந்தனைகள் கடும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தக் கூடியவை.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan style=\"font-size: 1rem;\"\u003eதிருச்செந்தூரில் பிறந்து ஈரோடு பெருந்துறையில் வசித்துவரும் கவிஞர் ம.மதிவண்ணன் கலை இலக்கிய பெருமன்றத்தின் வழியே இலக்கியத்திற்குள் அறிமுகம் செய்து கொண்டவர். ‘நெரிந்து’ கவிதைத் தொகுப்பின் மூலம் தமிழின் முக்கிய கவிஞர்களில் ஒருவராக அறிமுகமானவர். இவர் எழுதிய கவிதைகள் “நமக்கிடையிலான தொலைவு” வெளிச்சங்களை புதைத்த குழிகள்” “ஏதிலியைத் தொடர்ந்து வரும் நிலா”.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003eஇவரின் “மெல்ல முகிழ்க்கும் உரையாடல்” என்னும் கட்டுரை தொகுப்பும் “சாதி எதிர் வர்க்கம்”, “எல்.சி.குருசாமி சட்டமேலவை உரைகள்” மொழியாக்க நூல்களும் வெளிவந்துள்ளது. தலித்களுள்ளும் மோசமான ஒடுக்குமுறைக்குள்ளாகி வரும் அருந்ததியர்களின் நிலையிலிருந்து தமிழ்ச்சூழலின் நிதழ்வுகளை கூர்மையாகப் பார்ப்பவர், விமர்சிப்பவர். அருந்ததியர்கள் ஆலயத்துக்குள் சென்று செருப்பைக் காணிக்கையாக்கி. வழிபட்ட செய்தியை 122 ஆம் ஆண்டின் திருவண்ணாமலை கோவில் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது. அத்தகைய அருந்ததியர்கள் இன்று மலமள்ளிகளாகத் துப்புரவுப்பணியாளர்களாகச் சீரழிந்துப்போயிருப்பதுதான் இன்றைய எதார்த்தம். அயோத்திதாசப் பண்டிதரின் பார்வைகளுங்கூட பார்ப்பனீயத் தன்மையுடையதாகவும் அருந்ததியர் உள்ளிட்ட பல தலித் பிரிவுகளை இழிவு செய்வதாகவும் உள்ளன என்கிறார். பெரியாரைத் தலித்துகளின் எதிரியாக சித்தரிக்க முயலுதல் குறித்தும், சமகாலப் பிரதிகள் சிலவற்றின் மீதும் அவர் முன்வைக்கும் பொறிகிளப்பும் சிந்தனைகள் கடும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தக்கூடியவை. \u003cbr\u003e\u003cbr\u003eநாம் மவுனமாக்கப்பட்டுக் கொண்டும், போராட்ட உணர்வூட்டப்பட்டுக் கொண்டும் வருகிறோம். உலகமயம் – பார்ப்பனர் மற்றும் ஆதிக்க சாதி தவிர்த்த இந்தியச் சமூகமனைத்திற்கும் சவாலாகி வருகின்ற தருணத்தில் ‘உள்ஒதுக்கீடு’ என்கிற அடிப்படைக் கோரிக்கை முழக்கத்தை முன்வைத்து அருந்ததியர்கள் எழுத்துகளும், கொடிகளுமாய் களத்தில் நிற்கும் போது, நாம் என்ன செய்யப் போகிறோம் என்கிற ‘பெரியாரிய’க் கேள்விகள் துளைத்தெடுத்துக் கொண்டிருக்கின்றன. இத்தனைக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ கோரிக்கையை காலனியச் சூழலிலேயே முன்வைத்து, வெறும் இடஒதுக்கீடாக சுருங்கிப் போய்விட்ட பெருமைக்குரிய மாநிலம் நமது தமிழ் நாடு, வகுப்பிவாரி கோரிக்கையின் அடிப்படையான சாதிவாரி கணக்கெடுப்பையும் சாத்தியமாக்கியிருந்தால், உள்ஒதுக்கீடு இன்றைக்கு எழுப்ப வேண்டிய கோர்க்கையாய் இருந்திராது. பார்ப்பனர்கள் இடஒதுக்கீடுக்கெதிராக      வைத்த மிக மோசமான வாதங்களை இன்று டாக்டர் கிருஷ்ணசாமியும், செ.கு.தமிழரசனும் அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீடுக்கு எதிராக முன்வைத்து வருகின்றனர். இந்த எதிர்ப்பு அரசியலின் அத்தனை வாதமுனைகளையும் தர்க்கப்பூர்வமாகவும், வரலாற்றுப்பூர்வமாகவும் அம்பேத்கரிய – பெரியாரிய அணுகுமுறையில் உடைத்தெறிகிறார் கவிஞர் மதிவண்ணன்.\u003c\/p\u003e | Velichangalai Puthaiththa Kuzhigal","brand":"கருப்புப் பிரதிகள்","offers":[{"title":"Velichangalai Puthaiththa Kuzhigal","offer_id":51623118143784,"sku":"BK4036","price":33.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/velichangalai_puthaitha_kuzhigal_500.png?v=1756704472"},{"product_id":"ul-othukkeedu-thodarum-vivaadham","title":"உள் ஒதுக்கீடு - தொடரும் விவாதம்","description":"\u003cp\u003eதிருச்செந்தூரில் பிறந்து ஈரோடு பெருந்துறையில் வசித்துவரும் கவிஞர் ம.மதிவண்ணன் கலை இலக்கிய பெருமன்றத்தின் வழியே இலக்கியத்திற்குள் அறிமுகம் செய்து கொண்டவர். ‘நெரிந்து’ கவிதைத் தொகுப்பின் மூலம் தமிழின் முக்கிய கவிஞர்களில் ஒருவராக அறிமுகமானவர். இவர் எழுதிய கவிதைகள் “நமக்கிடையிலான தொலைவு” வெளிச்சங்களை புதைத்த குழிகள்” “ஏதிலியைத் தொடர்ந்து வரும் நிலா”. \u003cbr\u003e\u003cbr\u003eஇவரின் “மெல்ல முகிழ்க்கும் உரையாடல்” என்னும் கட்டுரை தொகுப்பும் “சாதி எதிர் வர்க்கம்”, “எல்.சி.குருசாமி சட்டமேலவை உரைகள்” மொழியாக்க நூல்களும் வெளிவந்துள்ளது. தலித்களுள்ளும் மோசமான ஒடுக்குமுறைக்குள்ளாகி வரும் அருந்ததியர்களின் நிலையிலிருந்து தமிழ்ச்சூழலின் நிதழ்வுகளை கூர்மையாகப் பார்ப்பவர், விமர்சிப்பவர். அருந்ததியர்கள் ஆலயத்துக்குள் சென்று செருப்பைக் காணிக்கையாக்கி. வழிபட்ட செய்தியை 122 ஆம் ஆண்டின் திருவண்ணாமலை கோவில் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது. அத்தகைய அருந்ததியர்கள் இன்று மலமள்ளிகளாகத் துப்புரவுப்பணியாளர்களாகச் சீரழிந்துப்போயிருப்பதுதான் இன்றைய எதார்த்தம். அயோத்திதாசப் பண்டிதரின் பார்வைகளுங்கூட பார்ப்பனீயத் தன்மையுடையதாகவும் அருந்ததியர் உள்ளிட்ட பல தலித் பிரிவுகளை இழிவு செய்வதாகவும் உள்ளன என்கிறார். பெரியாரைத் தலித்துகளின் எதிரியாக சித்தரிக்க முயலுதல் குறித்தும், சமகாலப் பிரதிகள் சிலவற்றின் மீதும் அவர் முன்வைக்கும் பொறிகிளப்பும் சிந்தனைகள் கடும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தக்கூடியவை. \u003cbr\u003e\u003cbr\u003eநாம் மவுனமாக்கப்பட்டுக் கொண்டும், போராட்ட உணர்வூட்டப்பட்டுக் கொண்டும் வருகிறோம். உலகமயம் – பார்ப்பனர் மற்றும் ஆதிக்க சாதி தவிர்த்த இந்தியச் சமூகமனைத்திற்கும் சவாலாகி வருகின்ற தருணத்தில் ‘உள்ஒதுக்கீடு’ என்கிற அடிப்படைக் கோரிக்கை முழக்கத்தை முன்வைத்து அருந்ததியர்கள் எழுத்துகளும், கொடிகளுமாய் களத்தில் நிற்கும் போது, நாம் என்ன செய்யப் போகிறோம் என்கிற ‘பெரியாரிய’க் கேள்விகள் துளைத்தெடுத்துக் கொண்டிருக்கின்றன. இத்தனைக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ கோரிக்கையை காலனியச் சூழலிலேயே முன்வைத்து, வெறும் இடஒதுக்கீடாக சுருங்கிப் போய்விட்ட பெருமைக்குரிய மாநிலம் நமது தமிழ் நாடு, வகுப்பிவாரி கோரிக்கையின் அடிப்படையான சாதிவாரி கணக்கெடுப்பையும் சாத்தியமாக்கியிருந்தால், உள்ஒதுக்கீடு இன்றைக்கு எழுப்ப வேண்டிய கோர்க்கையாய் இருந்திராது. ‘உள்ஒதுக்கீடு: சில பார்வைகள்’ என்கிற நூலின் தொடர்ச்சியில் வெளிவந்துள்ளது. பார்ப்பனர்கள் இடஒதுக்கீடுக்கெதிராக      வைத்த மிக மோசமான வாதங்களை இன்று டாக்டர் கிருஷ்ணசாமியும், செ.கு.தமிழரசனும் அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீடுக்கு எதிராக முன்வைத்து வருகின்றனர். இந்த எதிர்ப்பு அரசியலின் அத்தனை வாதமுனைகளையும் தர்க்கப்பூர்வமாகவும், வரலாற்றுப்பூர்வமாகவும் அம்பேத்கரிய – பெரியாரிய அணுகுமுறையில் உடைத்தெறிகிறார் கவிஞர் மதிவண்ணன்.\u003c\/p\u003e | Ul Othukkeedu Thodarum Vivaadham","brand":"கருப்புப் பிரதிகள்","offers":[{"title":"Ul Othukkeedu Thodarum Vivaadham","offer_id":51623118078248,"sku":"BK4035-F55B","price":67.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/ul_othukkeedu_thodarum_vivaatham_500.png?v=1756704471"},{"product_id":"ul-othukkeedu-sila-paarvaigal","title":"உள் ஒதுக்கீடு - சில பார்வைகள்","description":"\u003cp\u003eதிருச்செந்தூரில் பிறந்து ஈரோடு பெருந்துறையில் வசித்துவரும் கவிஞர் ம.மதிவண்ணன் கலை இலக்கிய பெருமன்றத்தின் வழியே இலக்கியத்திற்குள் அறிமுகம் செய்து கொண்டவர். ‘நெரிந்து’ கவிதைத் தொகுப்பின் மூலம் தமிழின் முக்கிய கவிஞர்களில் ஒருவராக அறிமுகமானவர். இவர் எழுதிய கவிதைகள் “நமக்கிடையிலான தொலைவு” வெளிச்சங்களை புதைத்த குழிகள்” “ஏதிலியைத் தொடர்ந்து வரும் நிலா”. \u003cbr\u003e\u003cbr\u003eஇவரின் “மெல்ல முகிழ்க்கும் உரையாடல்” என்னும் கட்டுரை தொகுப்பும் “சாதி எதிர் வர்க்கம்”, “எல்.சி.குருசாமி சட்டமேலவை உரைகள்” மொழியாக்க நூல்களும் வெளிவந்துள்ளது. தலித்களுள்ளும் மோசமான ஒடுக்குமுறைக்குள்ளாகி வரும் அருந்ததியர்களின் நிலையிலிருந்து தமிழ்ச்சூழலின் நிதழ்வுகளை கூர்மையாகப் பார்ப்பவர், விமர்சிப்பவர். அருந்ததியர்கள் ஆலயத்துக்குள் சென்று செருப்பைக் காணிக்கையாக்கி. வழிபட்ட செய்தியை 122 ஆம் ஆண்டின் திருவண்ணாமலை கோவில் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது. அத்தகைய அருந்ததியர்கள் இன்று மலமள்ளிகளாகத் துப்புரவுப்பணியாளர்களாகச் சீரழிந்துப்போயிருப்பதுதான் இன்றைய எதார்த்தம். அயோத்திதாசப் பண்டிதரின் பார்வைகளுங்கூட பார்ப்பனீயத் தன்மையுடையதாகவும் அருந்ததியர் உள்ளிட்ட பல தலித் பிரிவுகளை இழிவு செய்வதாகவும் உள்ளன என்கிறார். பெரியாரைத் தலித்துகளின் எதிரியாக சித்தரிக்க முயலுதல் குறித்தும், சமகாலப் பிரதிகள் சிலவற்றின் மீதும் அவர் முன்வைக்கும் பொறிகிளப்பும் சிந்தனைகள் கடும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தக்கூடியவை. \u003cbr\u003e\u003cbr\u003eநாம் மவுனமாக்கப்பட்டுக் கொண்டும், போராட்ட உணர்வூட்டப்பட்டுக் கொண்டும் வருகிறோம். உலகமயம் – பார்ப்பனர் மற்றும் ஆதிக்க சாதி தவிர்த்த இந்தியச் சமூகமனைத்திற்கும் சவாலாகி வருகின்ற தருணத்தில் ‘உள்ஒதுக்கீடு’ என்கிற அடிப்படைக் கோரிக்கை முழக்கத்தை முன்வைத்து அருந்ததியர்கள் எழுத்துகளும், கொடிகளுமாய் களத்தில் நிற்கும் போது, நாம் என்ன செய்யப் போகிறோம் என்கிற ‘பெரியாரிய’க் கேள்விகள் துளைத்தெடுத்துக் கொண்டிருக்கின்றன. இத்தனைக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ கோரிக்கையை காலனியச் சூழலிலேயே முன்வைத்து, வெறும் இடஒதுக்கீடாக சுருங்கிப் போய்விட்ட பெருமைக்குரிய மாநிலம் நமது தமிழ் நாடு, வகுப்பிவாரி கோரிக்கையின் அடிப்படையான சாதிவாரி கணக்கெடுப்பையும் சாத்தியமாக்கியிருந்தால், உள்ஒதுக்கீடு இன்றைக்கு எழுப்ப வேண்டிய கோர்க்கையாய் இருந்திராது. பார்ப்பனர்கள் இடஒதுக்கீடுக்கெதிராக      வைத்த மிக மோசமான வாதங்களை இன்று டாக்டர் கிருஷ்ணசாமியும், செ.கு.தமிழரசனும் அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீடுக்கு எதிராக முன்வைத்து வருகின்றனர். இந்த எதிர்ப்பு அரசியலின் அத்தனை வாதமுனைகளையும் தர்க்கப்பூர்வமாகவும், வரலாற்றுப்பூர்வமாகவும் அம்பேத்கரிய – பெரியாரிய அணுகுமுறையில் உடைத்தெறிகிறார் கவிஞர் மதிவண்ணன்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஉள்ஒதுக்கீடு கோரிக்கையின் நியாயங்களை விவாதங்களாக முன்வைக்கும் கவிஞர் மதிவண்ணன் அதற்கான பெரும்போராட்டத்தை ஆந்திர மாநிலத்தில் நடத்திய மாதிகாக்களின் 'தண்டோரா இயக்க' செயல்பாடுகளின் ஆவணமொன்றையும் இத்தொகுப்பில் தமிழாக்கி தந்துள்ளார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Ul Othukkeedu Sila Paarvaigal","brand":"கருப்புப் பிரதிகள்","offers":[{"title":"Ul Othukkeedu Sila Paarvaigal","offer_id":51623118045480,"sku":"BK4034","price":95.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/ul_othukkeedu_-_sila_paarvaigal_500.jpg?v=1756704469"},{"product_id":"mella-mugizhkkum-uraiyaadal","title":"மெல்ல முகிழ்க்கும் உரையாடல் - கட்டுரைகள்","description":"\u003cp\u003eதிருச்செந்தூரில் பிறந்து ஈரோடு பெருந்துறையில் வசித்துவரும் கவிஞர் ம.மதிவண்ணன் கலை இலக்கிய பெருமன்றத்தின் வழியே இலக்கியத்திற்குள் அறிமுகம் செய்து கொண்டவர். ‘நெரிந்து’ கவிதைத் தொகுப்பின் மூலம் தமிழின் முக்கிய கவிஞர்களில் ஒருவராக அறிமுகமானவர். இவர் எழுதிய கவிதைகள் “நமக்கிடையிலான தொலைவு” வெளிச்சங்களை புதைத்த குழிகள்” “ஏதிலியைத் தொடர்ந்து வரும் நிலா”. \u003cbr\u003e\u003cbr\u003eஇவரின் “மெல்ல முகிழ்க்கும் உரையாடல்” என்னும் கட்டுரை தொகுப்பும் “சாதி எதிர் வர்க்கம்”, “எல்.சி.குருசாமி சட்டமேலவை உரைகள்” மொழியாக்க நூல்களும் வெளிவந்துள்ளது. தலித்களுள்ளும் மோசமான ஒடுக்குமுறைக்குள்ளாகி வரும் அருந்ததியர்களின் நிலையிலிருந்து தமிழ்ச்சூழலின் நிதழ்வுகளை கூர்மையாகப் பார்ப்பவர், விமர்சிப்பவர். அருந்ததியர்கள் ஆலயத்துக்குள் சென்று செருப்பைக் காணிக்கையாக்கி. வழிபட்ட செய்தியை 122 ஆம் ஆண்டின் திருவண்ணாமலை கோவில் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது. அத்தகைய அருந்ததியர்கள் இன்று மலமள்ளிகளாகத் துப்புரவுப்பணியாளர்களாகச் சீரழிந்துப்போயிருப்பதுதான் இன்றைய எதார்த்தம். அயோத்திதாசப் பண்டிதரின் பார்வைகளுங்கூட பார்ப்பனீயத் தன்மையுடையதாகவும் அருந்ததியர் உள்ளிட்ட பல தலித் பிரிவுகளை இழிவு செய்வதாகவும் உள்ளன என்கிறார். பெரியாரைத் தலித்துகளின் எதிரியாக சித்தரிக்க முயலுதல் குறித்தும், சமகாலப் பிரதிகள் சிலவற்றின் மீதும் அவர் முன்வைக்கும் பொறிகிளப்பும் சிந்தனைகள் கடும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தக்கூடியவை. \u003cbr\u003e\u003cbr\u003eநாம் மவுனமாக்கப்பட்டுக் கொண்டும், போராட்ட உணர்வூட்டப்பட்டுக் கொண்டும் வருகிறோம். உலகமயம் – பார்ப்பனர் மற்றும் ஆதிக்க சாதி தவிர்த்த இந்தியச் சமூகமனைத்திற்கும் சவாலாகி வருகின்ற தருணத்தில் ‘உள்ஒதுக்கீடு’ என்கிற அடிப்படைக் கோரிக்கை முழக்கத்தை முன்வைத்து அருந்ததியர்கள் எழுத்துகளும், கொடிகளுமாய் களத்தில் நிற்கும் போது, நாம் என்ன செய்யப் போகிறோம் என்கிற ‘பெரியாரிய’க் கேள்விகள் துளைத்தெடுத்துக் கொண்டிருக்கின்றன. இத்தனைக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ கோரிக்கையை காலனியச் சூழலிலேயே முன்வைத்து, வெறும் இடஒதுக்கீடாக சுருங்கிப் போய்விட்ட பெருமைக்குரிய மாநிலம் நமது தமிழ் நாடு, வகுப்பிவாரி கோரிக்கையின் அடிப்படையான சாதிவாரி கணக்கெடுப்பையும் சாத்தியமாக்கியிருந்தால், உள்ஒதுக்கீடு இன்றைக்கு எழுப்ப வேண்டிய கோர்க்கையாய் இருந்திராது. பார்ப்பனர்கள் இடஒதுக்கீடுக்கெதிராக      வைத்த மிக மோசமான வாதங்களை இன்று டாக்டர் கிருஷ்ணசாமியும், செ.கு.தமிழரசனும் அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீடுக்கு எதிராக முன்வைத்து வருகின்றனர். இந்த எதிர்ப்பு அரசியலின் அத்தனை வாதமுனைகளையும் தர்க்கப்பூர்வமாகவும், வரலாற்றுப்பூர்வமாகவும் அம்பேத்கரிய – பெரியாரிய அணுகுமுறையில் உடைத்தெறிகிறார் கவிஞர் மதிவண்ணன்.\u003c\/p\u003e | Mella Mugizhkkum Uraiyaadal","brand":"கருப்புப் பிரதிகள்","offers":[{"title":"Mella Mugizhkkum Uraiyaadal","offer_id":51623118012712,"sku":"BK4033","price":66.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/mella_mugizhkkum_uraiyaadal_500.png?v=1756704468"},{"product_id":"varuthappattu-baaram-sumakkintravargale-engalidam-varadeergal","title":"வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றவர்களே எங்களிடம் வராதீர்கள்","description":"\u003cp\u003eஅய்.இளங்கோவன், வேலூரில் உள்ள எலிசபத் ராட்மன் ஊரிஸ் கல்லூரியில் ஆங்கிலத் துறையின் தலைவராகப் பணியாற்றுகிறார். தற்பொழுது திருவள்ளுவர் பல்கலைக் கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினராக உள்ளார். சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மய்யத்தின் தலைவராகவும் செயல்படுகிறார். இவர் எழுதிய ‘\u003cstrong\u003eவருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றவர்களே எங்களிடம் வராதீர்கள்\u003c\/strong\u003e’ என்னும் நூல் ‘தலித் முரசு’ இதழில் ஆகஸ்ட் 28 முதல் சனவரி 29 வரை கட்டுரைகளாக வெளிவந்தது. சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் தலித் மற்றும் பழங்குடியினருக்கு, இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனம் ‘கேரளா கல்விச் சட்டம் 1957’ என்ற வழக்கில் நீதிமன்றம் தனது கருத்தினை மிகத் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறது. ஆனால், எந்த மாநில அரசும், மய்ய அரசும் இக்கருத்தினை செயலாக்க இந்நாள் வரை முயற்சி எடுக்கவில்லை. மொத்தத்தில் சாதிமயமாக்கப்பட்டுவிட்ட சிறுபான்மை நிர்வாகங்களின் அடாவடித்தனமும், சமூக நீதிக் காவலர்களின் பொறுப்பற்ற தன்மையும், அரசின் பாராமுகம் தலித் மக்களையும் பழங்குடியினரையும் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் வாசலில் நிறுத்தி வைத்துள்ளன.\u003c\/p\u003e\n\u003cp\u003eசிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்கள் சிறுபான்மை மக்களின் நலன்களுக்காக ஏற்படுத்தப்பட்ட அந்த நோக்கமாவது நிறைவேற்றப்படுகிறதா என்றால், அதுவும் இல்லை என்றே தோன்றுகிறது. சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மை சமூகத்து மாணவர்கள் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாக இருக்கிறார்கள். இங்கு சிறுபான்மையல்லாத சாதி இந்து மாணவர்களே அதிகமாக உள்ளனர். மறுக்க முடியாத தரவுகளுடன் இதுவரை எவரும் கேட்டிராத கேள்விகளை பேராசிரியர் அய்.இயங்கோவன் எழுப்பியிருக்கிறார்.\u003c\/p\u003e | Varuthappattu Baaram Sumakkintravargale Engalidam Varadeergal","brand":"கருப்புப் பிரதிகள்","offers":[{"title":"Varuthappattu Baaram Sumakkintravargale Engalidam Varadeergal","offer_id":51623117881640,"sku":"BK4030","price":38.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/varuthappattu_baaram_sumakkintravargale_engalidam_varadeergal_300.jpg?v=1756704465"},{"product_id":"izhivai-ozhikka-innumoru-por","title":"இழிவை ஒழிக்க இன்னுமொரு போர்","description":"\u003cp\u003eகையால் மலம் அள்ளும் ஒடுக்கப்பட்ட மக்களின் இந்த அவல நிலையை பல்வேறு வார இதழ்களில் வந்தவற்றை தொகுத்து “இழிவை ஒழிக்க இன்னும் ஒரு போர்” எனும் இந்த நூலை ஆதித் தமிழர் பேரவை 28 ஆம் ஆண்டு வெளியிட்டது. இந்தியாவிலுள்ள அனைத்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியை கழிப்பறைகள் கூட்டுவதற்கும், கழிவுநீர் வடிகால் வசதியை மேம்படுத்தவும் மட்டுமே செலவு செய்வது என்று தீர்மானித்தால் ஒருவேளை இலக்கு 21ல் இல்லாவிட்டாலும் 222லாவது எட்டுவது சாத்தியம்”. தற்போது கையால் மலம் அள்ளும் நிலை தடை செய்யப்பட்டதுடன் மலக்குழியில் யாரையும் இறக்கக்கூடாது என்றும் இதை மீறி நடைமுறைபடுத்தும் அதிகாரிகளுக்கு ஒராண்டு சிறை தண்டனையும், 1 ரூபாய் தண்டமும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.\u003c\/p\u003e | Izhivai Ozhikka Innumoru Por","brand":"கருப்புப் பிரதிகள்","offers":[{"title":"Izhivai Ozhikka Innumoru Por","offer_id":51623117848872,"sku":"BK4029","price":30.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/izhivai_ozhikka_innumoru_por_500.png?v=1756704463"},{"product_id":"oru-vannathuppochiyum-sila-maarbugalum","title":"ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும் (சிறுகதைகள்)","description":"\u003cp\u003eகுறிப்பு:\u003cbr\u003eஅனுபவங்களின் நினைவடுக்குகளை ஒரு சேர சரித்துவிடுகிறது தமயந்தியின் “ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும்” என்னும் இச்சிறுகதைகள். யாராய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், எவ்வித அறிதலை சுமந்து திரிகிறோம் என்கிற கேள்விகளையும் நமக்குள் எழுப்புகின்றன. எவ்விதக் குற்றவுணர்ச்சியுமின்றி சாட்சியங்களாய் நிற்கும் ஆண்மைகளையும், பலாத்காரம் மிகுந்த அமைப்பில் தொண்டூழியங்களை செய்துவிடும் பெண்மையையும் நிர்பந்திக்கக் கூடியவை இக்கதைகள். லேபிள்கள் இல்லாமலே சுயம் சிரையாமல் ஆணோ பெண்ணோ வாழப் பழக வேண்டும். இந்தக் கதைகள் அதைப் பிரதிபலிக்கக் கூடும்.\u003c\/p\u003e | Oru Vannathuppochiyum Sila Maarbugalum","brand":"கருப்புப் பிரதிகள்","offers":[{"title":"Oru Vannathuppochiyum Sila Maarbugalum","offer_id":51623117685032,"sku":"BK4028","price":75.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/oru_vannathupoochiyum_sila_maarbugalum_500.png?v=1756704462"},{"product_id":"dravid-iyakka-ovvaamai-noyiliruthal","title":"திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருத்தல்","description":"\u003cp\u003eபொதியவெற்பன் “\u003cstrong\u003eதிராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருத்தல்\u003c\/strong\u003e” என்னும் இந்நூலில் வரலாற்றிலும், சமகாலத்திலும் திராவிடர் இயக்கத்தின் மீது நிகழ்த்தப்படுகின்ற அவதூறுகளின் ஆழ்மன நோயை கண்டறிந்து அவற்றோடு ஒரு பெரும் கருத்து மோதலை நிதழ்த்தியுள்ளார். பண்பிற்கு இலக்கணம் பார்ப்பனியம், என எழுதியும் பேசியும் வருகிற ஜெயமோகனுக்கே இந்நூலின் பெரும் பக்கங்களை ஒதுக்கி விவாதித்துள்ள போதிலும், பொதியவெற்பன் எதிர்கெள்ளும் கருத்தெல்லைகள் கைலாசபதி, சிவத்தம்பி, முத்தையா போன்ற இடதுசாரிகளின் கருத்துநிலைகளையும் விமர்சிக்கின்றன. காலனியம் உருவாக்கியதே ஆரிய மாயை, திராவிட மாயை எனச் சொல்லும் நண்பர்கள், இந்து மாயையும் காலனிய புனைவுதான் என ஏன் சொல்ல மறுக்கின்றார்கள் என முத்தையாவை நோக்கி வைத்துள்ள கேள்வி மிக முக்கியமானது.பெரியார் நடத்தியது ‘திராவிடர்’ என மக்களுக்கான, பண்பாட்டிற்கான இயக்கமென்பதால்தான், ‘பிகாரில் சாதியின் பெயரால் ஒடுக்கப்படுகிறவரையும் திராவிடராகத்தான் கருதுகிறேன்’ என சொல்லவும், அம்பேத்கருடனும் ஜின்னாவுடனும் லோகியாவுடனும் கைகோர்த்து பணி செய்யவும் பெரியாரால் முடிந்தது. ஒரு தலைமுறையில் அறிமுகமாகி, இன்னொரு தலைமுறையினரோடு உரையாடும், விவாதிக்கும் ஆற்றல் வாய்ந்தவர் தோழர் பொதியவெற்பன்.\u003c\/p\u003e | Dravid Iyakka Ovvaamai Noyiliruthal","brand":"கருப்புப் பிரதிகள்","offers":[{"title":"Dravid Iyakka Ovvaamai Noyiliruthal","offer_id":51623117652264,"sku":"BK4027","price":161.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/dravida_iyakka_ovvaamai_noyiliruthal_500.png?v=1756704461"},{"product_id":"hindi-samaskritha-ethirpu-varalaaru-1937-1965","title":"இந்தி சமஸ்கிருத எதிர்ப்பு வரலாறு (1937 - 1965)","description":"\u003cp\u003eஇந்தி சமஸ்கிருத எதிர்ப்பு வரலாறு\u003cbr\u003e(1937 முதல் 1965 வரைக்கும் நடைபெற்ற பல்வேறு இந்தித் திணப்பு எதிர்ப்புப் போராட்டங்களைப் பதிவு செய்துள்ளது அறிவுக்கரசு எழுதிய இந்நூல்)\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e | Hindi Samaskritha Ethirpu Varalaaru 1937 1965","brand":"சீதை பதிப்பகம்","offers":[{"title":"Hindi Samaskritha Ethirpu Varalaaru 1937 1965","offer_id":51623117619496,"sku":"BK4026","price":71.25,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/hindi_samaskritha_ethirpu_varalaaru_300.jpg?v=1756704460"},{"product_id":"1965-il-maanavar-kottiya-por-murasu","title":"1965-ல் மாணவர் கொட்டிய போர் முரசு","description":"\u003cp\u003e\u003cspan\u003e1965 இல் அரசின் இந்த அத்துமீறலை எதிர்த்துத் தமிழ்நாட்டில் இந்தி ஆட்சிமொழி ஆவதைத் தடுத்து அறிவார்ந்த மக்களும் மாணவர்களும் போர்முரசு முழக்கிப் போராட்டத்தில் குதித்தனர். ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற செய்த உயிர்த்தியாகத்தைவிட கொடுமையாக நடந்து கொண்ட சொந்த இந்திய அரசுக்கு எதிராக, இந்தி ஆட்சிமொழி ஆணைக் கெதிராகப் பல போராட்டங்கள் நடைபெற்றனர். பலர் உயிர்களைத் தியாகம் செய்தனர். 1965 இல் தமிழைக் காக்க தமிழ்மாணவர்கள் ஒன்று கூடிகளம் கண்டு கொட்டிய முழக்கங்களே “போர் முரசு” என்னும் இந்நூலாக மலர்ந்துள்ளது. படிக்கப்படிக்கக் கண்ணீரைச் சொட்டவைக்கின்றது. அரசின் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது.பல உயிர்கள் விலையாகக் காவு கொடுக்கப்படுகின்றன. அந்த வீரவலாற்றை விளக்குவதுதான் இந்த நூல்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஉணர்ச்சி ததும்பும் சீரிய நடையில் பேராசிரியர் அ.இராமசாமி அவர்கள் அருமையாகத் தொகுத்தும் வகுத்தும் சீர்மைப்படுத்தித் தந்துள்ளார். நமது மொழிப்போர் தியாகிகளின் வீரவரலாற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? நூலைப்படியுங்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e | 1965 Il Maanavar Kottiya Por Murasu","brand":"சீதை பதிப்பகம்","offers":[{"title":"1965 Il Maanavar Kottiya Por Murasu","offer_id":51623117553960,"sku":"BK4025-C34F","price":52.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/1965-836092.jpg?v=1756704459"},{"product_id":"geethaiyo-geethai-bibilo-bible-qurano-quran","title":"கீதையோ கீதை! பைபிளோ பைபிள்! குரானோ குரான்!","description":"\u003cdiv data-content-type=\"html\" data-appearance=\"default\" data-element=\"main\"\u003e\n\u003cp\u003eஇந்நூல், மறைந்த தோழர் புவனன் அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் எழுதி வெளியிட்ட நான்கு குறுநூல்களின் தொகுப்பாகும்.\u003c\/p\u003e\n\u003col\u003e\n\u003cli\u003eகீதையோ கீதை - 1983\u003c\/li\u003e\n\u003cli\u003eபைபிளோ பைபிள் -\u003c\/li\u003e\n\u003cli\u003eகுரானோ குரான் - 1983\u003c\/li\u003e\n\u003cli\u003eநாத்திகம் வேண்டும், ஏன்? - 22\u003c\/li\u003e\n\u003c\/ol\u003e\n\u003cp\u003eதிரைப்படங்களில் கதாநாயகன் மீது வில்லன் வீசுகின்ற ஆயுதங்களைக் கைப்பற்றி, அதைக்கொண்டே வில்லனைத் தாக்குகின்ற கதாநாயகனின் இலாவகத்தைப் போன்றதொரு பாணிதான் தோழர் புவனன் இந்த நூல்களில் மேற்கொண்டிருக்கும் விமர்சன அணுகுமுறை. கீதை, பைபிள், குரான் ஆகிய மதநூல்களில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களையும் சம்பவங்களையும் கொண்டே அவற்றில் உள்ள மூடத்தனங்களை அம்பலப்படுத்தியிருக்கிறார்.\u003c\/p\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003e\n\u003cp\u003e\u003ca href=\"https:\/\/www.periyarbooks.in\/blog\/GeethaiyoGeethaiBibiloBibleQuranoQuranHistoryofbhuvanan\/\" target=\"_blank\"\u003eதோழர் புவனன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cp\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003ca href=\"https:\/\/www.periyarbooks.in\/blog\/GeethaiyoGeethaiBibiloBibleQuranoQuran1\/\" target=\"_blank\"\u003eமத நூல்கள் மீதான மறுவிசாரணை\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cp\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003ca href=\"https:\/\/www.periyarbooks.in\/blog\/GeethaiyoGeethaiBibiloBibleQuranoQuranGeethaiyogeethaiMunnurai\/\" target=\"_blank\"\u003eகீதையோ கீதை - முன்னுரை\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cp\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003ca href=\"https:\/\/www.periyarbooks.in\/blog\/GeethaiyoGeethaiBibiloBibleQuranoQuran-Munnurai\/\" target=\"_blank\"\u003eகுரானோ குரான் - முன்னுரை\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003c\/div\u003e | Geethaiyo Geethai Bibilo Bible Qurano Quran","brand":"நிகர்மொழி பதிப்பகம்","offers":[{"title":"Geethaiyo Geethai Bibilo Bible Qurano Quran","offer_id":51623117521192,"sku":"BK4024","price":37.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/geethaiyo_geethai_bibilo_bible_qurano_quran_front_cover_500.jpg?v=1756704458"},{"product_id":"muslimgalukku-ida-othukkeedu-arasiyal-satta-avaiyil-nadanthathu-enna","title":"முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: அரசியல் சட்ட அவையில் நடந்தது என்ன?","description":"\u003cp\u003e“முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு” என்னும் இந்நூலில் 199 முதல் முஸ்லிம்களுக்கு இருந்து வந்த இரட்டை வாக்குரிமை, அரசுப்பணிகளில் ஒதுக்கீடு ஆகியவை, அரசியல் சட்ட அவை விவாதங்களின் போது ஒழித்துக் கட்டப்பட்டன. முஸ்லிம் உறுப்பினர்கள் தம் நியாயமான கோரிக்கைகளைக் கைவிடும் மன நிலைக்குத் தள்ளப்பட்டனர். நெஞ்சை நெகிழ்த்தும் இவ்வரலாற்றை சொல்கிறது இக்குறுநூல்.\u003c\/p\u003e | Muslimgalukku Ida Othukkeedu Arasiyal Satta Avaiyil Nadanthathu Enna","brand":"கருப்புப் பிரதிகள்","offers":[{"title":"Muslimgalukku Ida Othukkeedu Arasiyal Satta Avaiyil Nadanthathu Enna","offer_id":51623117488424,"sku":"BK4023","price":12.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/muslimkalukku_ida_othikidu_300.jpg?v=1756704457"},{"product_id":"hindu-aanmigame-fascismdhaan","title":"இந்து ஆன்மிகமே பாசிசம்தான் - காஞ்சா அய்லையா நேர்காணல்","description":"\u003cp\u003eகுறிப்பு:\u003c\/p\u003e\n\u003cp\u003eபார்ப்பன இந்தியா பார்க்க மறுக்கும் பெரும்பான்மை தலித், பிற்படுத்தப்பட்ட மக்களின் மனவெளிகளில் பயணித்து, அவர்களின் வாழ்வனுபவம், அறிவியல் மற்றும் இலக்கியப் பண்பாடுகளில் வேர் பாய்ச்சிக் கொண்டு விவாதிக்கிறார் காஞ்ச அய்லைய்யா.\u003c\/p\u003e\n\u003cp\u003eதனது சூத்திர தன்னிலையை பார்ப்பன எதிர்ப்பில் போக்கிக் கொள்வதோடு நின்றிடாமல், சாதித் தகுதி நீக்கம் செய்து கொள்ளும் முயற்சியில் இந்துமதத்தை தூக்கியெறியச் சொல்வதுதான் பன்மைத்துவம் பேசும் மனிதமாய் அய்லைய்யாவை நம் முன் நிறுத்துகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eநேர்காணல்:\u003cbr\u003e\u003c\/strong\u003eடாக்டர் பி.டி.சத்யபால், ஆர்.ஆர்.சீனிவாசன்\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eதமிழில்:\u003c\/strong\u003e \u003cbr\u003eகவின்மலர்\u003c\/p\u003e | Hindu Aanmigame Fascismdhaan","brand":"கருப்புப் பிரதிகள்","offers":[{"title":"Hindu Aanmigame Fascismdhaan","offer_id":51623117455656,"sku":"BK4022 - C33B","price":40.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/files\/hindu-aanmigame-fascismdhaanF.jpg?v=1773148755"},{"product_id":"atharku-vayathu-ithu-antru","title":"அதற்கு வயது இது அன்று","description":"\u003cp\u003eஅறிவுக்கரசு அவர்கள் எழுதிய வாழ்க்கைக் குறிப்புக் கட்டுரைகள்\u003c\/p\u003e\n\u003cp\u003eஇது வாழ்க்கை வரலாறு அல்ல... \u003cbr\u003eஅரசுப் பணியில் பகுத்தறிவுக் கொள்கைகளுக்கு இடையூறு ஏற்பட்ட போது வெற்றிபெற்ற வரலாறு!\u003c\/p\u003e | Atharku Vayathu Ithu Antru","brand":"சீதை பதிப்பகம்","offers":[{"title":"Atharku Vayathu Ithu Antru","offer_id":51623117422888,"sku":"BK4021-C45B","price":67.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/atharku_vayathu_ithu_antru_300.jpg?v=1756704455"},{"product_id":"anna-oru-arivaalayam","title":"அண்ணா ஓர் அறிவாலயம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதமிழினம் தொன்மை சான்றது; அதனைத் தலைநிமிரச் செய்த தலைவர்கள் சிலரே! குன்றேறி நின்ற கோலமும் உண்டு; குழியில் வீழ்ந்த காலமும் உண்டு. அரசியல் வரலாறு இலக்கிய வரலாறு இரண்டையும் ஆராய்ந்தால் இந்த வெற்றியும் வீழ்ச்சியும் விளங்கும்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eவெற்றியால் பெருமிதமும் வீழ்ச்சியால் பெருமூச்சும் பிறக்கின்றன. ஆனால் தமிழன் வீழ்ச்சிக்கான காரணங்களைத் தக்கவாறு விளங்கிக் கொண்டவர் பன்னூறு ஆண்டுகளாக யாரும் இலர். விளங்கிக் கொள்ள வேண்டும் என்னும் வேட்கைக்கான விதைகூட விழவில்லை!தமிழன் என்ற தன்னுணர்வைத் தந்தவர் தந்தை பெரியார்; அதனைத் தலையாய உணர்வாகத் தழைத்திடச் செய்தவர் பேரறிஞர் அண்ணா . அண்ணாவின் பணி அரும்பணி; தமிழன் என்ற உணர்வு மட்டுமா? தமிழனைத்தமிழன் ஆள வேண்டும் என்ற தனி உணர்வையும் வளர்த்தவர். இந்த உணர்வூட்டல் ஓர் அறிவூட்டும் பணியே! அது அரசியல் இயக்கம் ஆயிற்று. அந்த இயக்கத்தின் உயிரோட்டத்தை அறியாமலே ‘தலைவராக' இருந்த பலர் இன்று தள்ளாடுகின்றனர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Anna Oru Arivaalayam","brand":"பூம்புகார் பதிப்பகம்","offers":[{"title":"Anna Oru Arivaalayam","offer_id":51623117390120,"sku":"BK4020","price":152.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/anna_oar_arivaalayam_300_1.jpg?v=1756704454"},{"product_id":"annaavin-mozhi-kolkai","title":"அண்ணாவின் மொழிக் கொள்கை","description":"\u003cp style=\"text-align: justify;\"\u003eஅகச்சான்றின் அடிப்படையில் ஆய்வு நடத்தி ஏழு இயல்களாக பகுத்து, அண்ணாவின் தமிழ் ஆர்வம், அண்ணாவின் மொழிப் பயன் பாட்டுக் கூறுகள், அண்ணாவின் ஆட்சி மொழிக்கொள்கை, அண்ணாவும் இந்தி எதிர்ப்பும், அண்ணாவும் மொழிக் கல்வியும், அண்ணாவும் பிரதமர் நேருவின் உறுதிமொழியும் மற்றும் அண்ணாவும் இருமொழிக்கொள்கையும் என அறிஞர் அண்ணா சிந்தித்துச் செப்பிய அரிய கருத்துக்களை மிகவும் நுட்பமாக ஆசிரியர் எடுத்துரைக்கின்றார்.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: justify;\"\u003eதமிழகத்தின் மொழிக்கொள்கை பற்றி அறிந்து கொள்ள நினையும் ஆர்வலருக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் உற்ற துணையாக விளங்கும் இந்நூலை வெளியிடுவதில் பூம்புகார் பதிப்பகம் பெருமை கொள்கிறது. நம் தமிழ் சமுதாயத்திற்கு இந்நூல் பெரிதும் பயன்படுவதாகும்.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: justify;\"\u003e \u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: justify;\"\u003eதொடர்புடைய மற்ற பதிவுகள்:\u003c\/p\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003e\u003ca href=\"https:\/\/www.periyarbooks.in\/blog\/Annavin-Mozhikkolgai-1\/\" target=\"_blank\"\u003eஅண்ணாவின் மொழிக் கொள்கை - பதிப்புரை\u003c\/a\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cp\u003e\u003ca href=\"https:\/\/www.periyarbooks.in\/blog\/Annavin-Mozhikkolgai-2\/\" target=\"_blank\"\u003eஅண்ணாவின் மொழிக் கொள்கை - வாழ்த்துரை\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cp\u003e\u003ca href=\"https:\/\/www.periyarbooks.in\/blog\/Annavin-Mozhikkolgai-3\/\" target=\"_blank\"\u003eஅண்ணாவின் மொழிக் கொள்கை - அணிந்துரை\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cp\u003e\u003ca href=\"https:\/\/www.periyarbooks.in\/blog\/Annavin-Mozhikkolgai-4\/\" target=\"_blank\"\u003eஅண்ணாவின் மொழிக் கொள்கை - நன்றியுரை\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cp\u003e\u003ca href=\"https:\/\/www.periyarbooks.in\/blog\/Annavin-Mozhikkolgai-5\/\" target=\"_blank\"\u003eஅண்ணாவின் மொழிக் கொள்கை - பொருளடக்கம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e | Annaavin Mozhi Kolkai","brand":"பூம்புகார் பதிப்பகம்","offers":[{"title":"Annaavin Mozhi Kolkai","offer_id":51623117357352,"sku":"BK4019","price":171.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/annaavin_mozhi_kolkai_300.jpg?v=1756704453"},{"product_id":"annai-nagammaiyaarum-thozhar-kannammaalum","title":"அன்னை நாகம்மையாரும் தோழர் கண்ணம்மாளும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eநாகம்மையார்-கண்ணம்மையார் குறித்து இது வரை வெளிவராத வாழ்க்கைப் பதிவு இது. பெரியாரின் உறவு நிலைகளாக மட்டுமே பொது நினைவில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிற இரு பெண் ஆளுமைகளை, குடும்பத்தைத் தாண்டி பார்ப்பனியத்தை எதிர்த்து சுயமரியாதைக்காக தங்களை பொது வாழ்க்கைக்கு அர்ப்பணித்துக் கொண்ட சமூக ஆளுமைகளாக வரலாற்றின் துணை கொண்டு நிறுவியுள்ளார் முனைவர் வளர்மதி.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Annai Nagammaiyaarum Thozhar Kannammaalum","brand":"கருப்புப் பிரதிகள்","offers":[{"title":"Annai Nagammaiyaarum Thozhar Kannammaalum","offer_id":51623117324584,"sku":"BK4018-F55B","price":56.25,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/annai_naakammaiyarum_thozhar_kannammalum_300.jpg?v=1756704452"},{"product_id":"appothe-chonnen-short-stories","title":"அப்போதே சொன்னேன் (சிறுகதைகள்)","description":"\u003cp\u003eஅப்போதே சொன்னேன்\n\u003cbr\u003e1.அப்போதே சொன்னேன்\n\u003cbr\u003e2.திருமலை கண்ட திவ்யஜோதி\u003c\/p\u003e | Appothe Chonnen Short Stories","brand":"பூம்புகார் பதிப்பகம்","offers":[{"title":"Appothe Chonnen Short Stories","offer_id":51623117259048,"sku":"BK4016 - C44F","price":15.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/appothe_chonnen_short_stories__300.jpg?v=1756704450"},{"product_id":"cp-chitarasu-noolgal-part-1","title":"சி.பி.சிற்றரசு நூல்கள் - தொகுதி 1","description":"\u003cp\u003eசி.பி.சிற்றரசு நூல்கள் - தொகுதி 1\u003c\/p\u003e | Cp Chitarasu Noolgal Part 1","brand":"பூம்புகார் பதிப்பகம்","offers":[{"title":"Cp Chitarasu Noolgal Part 1","offer_id":51623117226280,"sku":"BK4015","price":237.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/cp_chitarasu_noolgal_-_part_1_300.jpg?v=1756704449"},{"product_id":"dravidar-aariyar-unmai","title":"திராவிடர்-ஆரியர் உண்மை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇப்போது தமிழன் தன்னை இந்தியன் என்பதையும், இந்து என்பதையும் மறப்பதாலேயே அக்கட்டுகளிலிருந்தும், கூட்டுகளிலிருந்தும் விடுபட்டு விலகுவதாலேயே தன்னை ஒரு மனிதன் என்றும், ஞானத்துக்கும், வீரத்துக்கும், பகுத்தறிவுக்கும், மானத்துக்கும் உரிமை உடையவன் என்றும். இவைகளுக்கு ஒரு காலத்தில் உறைவிடமாக இருந்தவன் என்றும் உணருவானாவான். \u003c\/span\u003e\u003c\/p\u003e | Dravidar Aariyar Unmai","brand":"பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்","offers":[{"title":"Dravidar Aariyar Unmai","offer_id":51623117193512,"sku":"BK4014-D32F","price":4.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/dravidar-aariyar_unmai_300.jpg?v=1756704448"},{"product_id":"droki-kaplan-plays","title":"துரோகி கப்லான் (நாடகங்கள்)","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅண்ணாவின் பலதிற ஆற்றல் எவரையும் திகைக்க வைக்கக் கூடியது. பொதுமேடை வானில் முன்பு ஒளிர்ந்த மின்மினிகள், விண்மீ ன்கள், பிறைமதியங்கள் யாவும் ஒதுங்க, பேரொளி வீசிப் புதுப்பொழுது மலரச் செய்யும் 'வெங்கதிரவன்' அண்ணா அவர்களே என்பதை அறியாதவர் இலர். எழுத்துத் துறையிலும் சுவை குன்றாது. எப்பொருள் பற்றியும் அறிவுப் பயன் நிறைவுறும் வண்ணம், எத்தனைப் பக்கம் வேண்டுமானாலும் எழுதும் திறன் அவர் தனியுரிமையே ஆகும். எழுத்துக்கு ஒரு நடை, மேடைப் பேச்சுக்கு ஒரு நடை, உரையாடலுக்கு ஒரு நடை என்பது அவரிடம் காணமுடியாது. இருந்தால் இருப்பார்; எழுந்தால் எதிலும் ஒரே காளமேகந்தான்.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Droki Kaplan Plays","brand":"பூம்புகார் பதிப்பகம்","offers":[{"title":"Droki Kaplan Plays","offer_id":51623117160744,"sku":"BK4013-C44F","price":9.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/droki_kaplan_plays_of_anna__300.jpg?v=1756704447"},{"product_id":"en-vaazhvu","title":"என் வாழ்வு","description":"\u003cp\u003e\u003cspan\u003eமகாகவி பாரதியார் எழுதிய அனைத்துக் கதைகளையும் தொகுத்து பாரதியார் கதைகள் என்ற பெயரில் ஒரே தொகுதியாக வெளியிட்டிருக்கிறோம். எந்தக் கருத்தை எப்படிச் சொன்னால் பாமர மக்கள் ரசிப்பார்கள் என்ற கலை நுட்பத்தை மகாகவி அறிந்து, அதற்கேற்பத் தமது கதைகளைக் கவியாற்றலுடன் புனைந்துள்ளார் என்பதை அவருடைய இனிய கதைகளைப் படிப்போர் உணர்வர், உள்ளத்திலே தமிழ்ச் சக்தியை நிலை நிறுத்திக் கொண்டு நேரான தமிழ் நடையில் எழுதப்பட்ட கதைகள் இவை என்று சொல்வது பொய்யில்லை; முக்காலும் உண்மை. மூடி மறைத்தல், சுற்றி வளைத்து எழுதுதல் ஆகியன பாரதியாருக்கு உடன்பாடன்று என்பதையும் இக்கதைகள் நமக்குத் தெளிவாக்குகின்றன. பாரதியார் தாம் எடுத்துக்கொண்ட பொருளை மக்கள் உள்ளத்தில் ஊடுருவிப் பாய்ந்து தொழிற்படும் முறையில் கதைகள் மூலம் உணர்த்தினார். அது மட்டுமல்ல பாரதியார் பாமர மக்களின் உள்ளத்து எழுச்சிகளையும் உணர்ச்சிகளையும் தம் கதைகளிலே எதிரொலிக்கவும் செய்தார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e | En Vaazhvu","brand":"பூம்புகார் பதிப்பகம்","offers":[{"title":"En Vaazhvu","offer_id":51623117127976,"sku":"BK4012 - C44F","price":28.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/en_vaazhvu_300.jpg?v=1756704446"},{"product_id":"entru-mudiyum-intha-mozhippor","title":"என்று முடியும் இந்த மொழிப்போர்?","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎன்னுள் ஓர் ஏக்கம். இதுவரையில் ஏழு போராட்டங்களை நடக்கி முடித்து விட்டோம், இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து! ஆனால், எதிர்பார்த்த முடிவு ஏற்படவில்லையே! இதற்கு என்னதான் தீர்வு? என்றுதான் முடிவு? உயர்தனிச் செம்மொழியாம் தமிழ் மொழி அதற்கு உரிய இடத்தைப் பெறுமா? அல்லது ஒருமைப்பாடு என்ற பெயரால் தமிழ் மொழி ஒழிக்கப்பட்டு, இந்தி ஆதிக்கம் நிலை பெற்று விடுமா? என்ற வினாக்களுக்கான விடைதான் இந்த நூல்! இதில் ஒரு தீர்வைச் சொல்லியிருக்கிறேன். இந்தத் தீர்வைப் பற்றி நின்றால் தமிழும், தமிழ் இனமும் வாழும்! இல்லையென்றால், எதிர்காலத்தில் இந்த மொழியும், இனமும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும் என்று எச்சரிக்கை செய்வதற்கே இந்த நூல்!\u003c\/span\u003e\u003c\/p\u003e | Entru Mudiyum Intha Mozhippor","brand":"பூம்புகார் பதிப்பகம்","offers":[{"title":"Entru Mudiyum Intha Mozhippor","offer_id":51623117095208,"sku":"BK4011","price":175.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/entru_mudiyum_intha_mozhippor_300.jpg?v=1756704445"},{"product_id":"history-of-d-m-k-1949-to-1957","title":"தி.மு.க வரலாறு (1949 முதல் 1957 வரை)","description":"\u003cp\u003e\u003cstrong\u003eதிராவிட இயக்கத்தின் முக்கியமான வரலாற்றாசிரியர்களுள் ஒருவர் க. திருநாவுக்கரசு. ‘நீதிக்கட்சி வரலாறு’, ‘திராவிட இயக்க இதழ்கள் – ஒரு பார்வை’ முதலான முக்கியமான வரலாற்று நூல்களின் ஆசிரியர். இவர், தற்போது திமுகவின் வரலாற்றை விரிவாக ஆய்வுசெய்து ‘திமுக வரலாறு’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். திராவிட இயக்கத்தின் வரலாற்றை மிக விரிவாகவும் நுட்பமாகவும், ஆவணப்பூர்வமாகவும் எழுதி வருபவர் அண்ணன் திருநாவுக்கரசு தனது அயராத உழைப்பாலும், கழகத்தின் மீது அவர் கொண்டிருக்கும் காதலாலும் தி.மு.க தொடங்கிய 1949-ம் ஆண்டு முதல், பேரறிஞர் அண்ணா மறைவெய்தி தலைவர் கலைஞர் ஆட்சிப்பொறுப்பேற்ற 1969-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தை விரிவாக எழுதியுள்ளார். தி.மு.க.வின் அரிமா நோக்குதான் அண்ணன் க.திருநாவுக்கரசு எழுதியுள்ள இந்த வரலாற்று நூல். இது கழகத்தினர் ஒவ்வொருவர் கையிலும் கட்டாயம் இருக்க வேண்டிய அரிய ஆவணம்ஆற்றல்மிகு ஆயுதம்!\u003c\/strong\u003e﻿\u003c\/p\u003e | History Of D M K 1949 To 1957","brand":"நக்கீரன் பதிப்பகம்","offers":[{"title":"History Of D M K 1949 To 1957","offer_id":51623117029672,"sku":"BK4010","price":1800.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/dmk_history.jpg?v=1756704444"},{"product_id":"irumbu-mulveli-history","title":"இரும்பு முள்வேலி (வரலாறு)","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅண்ணாவின் பலதிற ஆற்றல் எவரையும் திகைக்க வைக்கக் கூடியது. பொதுமேடை வானில் முன்பு ஒளிர்ந்த மின்மினிகள், விண் மீன்கள், பிறையமதியங்கள் யாவும் ஒதுங்க, பேரொளி வீசிப். புதுப்பொழுது மலரச் செய்யும் வெங்கதிரவன்' அண்ணா அவர்களே என்பதை அறியாதவர் இலர். எழுத்துத் துறையிலும் சுவை குன்றாது, எப்பொருள் பற்றியும் அறிவுப் பயன் நிறைவுறும் வண்ணம், எத்தனைப் பக்கம் வேண்டுமானாலும் எழுதும் திறன் அவர் தனியுரிமையே ஆகும், எழுத்துக்கு ஒரு நடை மேடைப் பேச்சுக்கு ஒரு நடை உரையாடலுக்கு ஒரு நடை என்பது அவரிடம் காணமுடியாது. இருந்தால் இருப்பார்; எழுந்தால் எதிலும் ஒரே காளமேகந்தான்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eதமக்கு உரிய இடத்தில் பிறர் நுழையாது தடுத்திட முள்வேலி போடுகிறார்கள். இடத்துக்குப் போடப்பட்ட முள்வேலியைப் பற்றிய கதை அல்ல இது; இதயத்துக்குப் போடப்பட்டுவிடும் முள்வேலி பற்றியது; கருத்துக்களின் தோற்றம், மாற்றம், வகை, வடிவம், விளைவு, அவை ஏற்படுவதற்கான சூழ்நிலை ஆகியவை பற்றிய விளக்கமளிக்கும் இலக்கியம். ‘மனிதத்தன்மை’யின் புனிதத்தை விளக்கிடும் தூய்மைமிக்க கருத்தோவியம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e | Irumbu Mulveli History","brand":"பூம்புகார் பதிப்பகம்","offers":[{"title":"Irumbu Mulveli History","offer_id":51623116996904,"sku":"BK4009","price":95.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/irumbu_mulveli_history__300.jpg?v=1756704443"},{"product_id":"kudimaigal-novel","title":"குடிமைகள் (நாவல்)","description":"\u003cp\u003eஇலங்கை வடமராட்சியை கதைக்களனாக கொண்டியங்கும் இந்நாவல் புனைவென்று கடக்க முடியாத உலைகலனாய் தகிக்கிறது. அதே சமயம் எளிய மொழியில் ஜாதிய இருப்பையும், அதன் அமைப்பையும், அது பற்றிய புரிதலையும் எல்லோரிடமும் கொண்டு செல்லும் வகையில் எழுதப்பட்டுள்ளது.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e | Kudimaigal Novel","brand":"கருப்புப் பிரதிகள்","offers":[{"title":"Kudimaigal Novel","offer_id":51623116931368,"sku":"BK4007","price":190.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/kudimaigal_500.png?v=1756704441"},{"product_id":"kudiyaatchi-komaan-political-essays","title":"குடியாட்சி கோமான் (அரசியல் கட்டுரைகள்)","description":"\u003cp\u003e\u003cstrong\u003eஅண்ணாவின் பலதிற ஆற்றல் எவரையும் திகைக்க வைக்கக் கூடியது. பொதுமேடை வானில் முன்பு ஒளிர்ந்த மின்மினிகள், விண்மீ ன்கள், பிறைமதியங்கள் யாவும் ஒதுங்க, பேரொளி வீசிப் புதுப்பொழுது மலரச் செய்யும் ‘வெங்கதிரவன்’ அண்ணா அவர்களே என்பதை அறியாதவர் இலர். எழுத்துத் துறையிலும் சுவை குன்றாது. எப்பொருள் பற்றியும் அறிவுப் பயன் நிறைவுறும் வண்ணம், எத்தனைப் பக்கம் வேண்டுமானாலும் எழுதும் திறன் அவர் தனியுரிமையே ஆகும். எழுத்துக்கு ஒரு நடை, மேடைப் பேச்சுக்கு ஒரு நடை, உரையாடலுக்கு ஒரு நடை என்பது அவரிடம் காணமுடியாது. இருந்தால் இருப்பார்; எழுந்தால் எதிலும் ஒரே காளமேகந்தான்\u003c\/strong\u003e\u003c\/p\u003e | Kudiyaatchi Komaan Political Essays","brand":"பூம்புகார் பதிப்பகம்","offers":[{"title":"Kudiyaatchi Komaan Political Essays","offer_id":51623116898600,"sku":"BK4006-C43F","price":18.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/kudiyaatchi_komaan_political_essays__300.jpg?v=1756704440"},{"product_id":"mazhai-essays-short-stories-by-anna","title":"மழை - இலக்கியக் கட்டுரை, சிறுகதை","description":"\u003cp\u003eமழை - இலக்கியக் கட்டுரை, சிறுகதை\u003c\/p\u003e | Mazhai Essays Short Stories By Anna","brand":"பூம்புகார் பதிப்பகம்","offers":[{"title":"Mazhai Essays Short Stories By Anna","offer_id":51623116833064,"sku":"BK4004","price":12.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/mazhai_-_essays_short_stories_by_anna_300.jpg?v=1756704434"},{"product_id":"meelkonam","title":"மீள்கோணம் (கட்டுரைகள்)","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்தியச் சமூகம் உற்பத்திச் செய்கிற இலக்கியம், அரசியல், கலை இவை எல்லாவற்றிலும் வண்டி, வண்டியாய் மண்டிக்கிடக்கிறது சாதி. இவற்றை எதிர்கொள்கிறது அழகியப் பெரியவனின் இக்கட்டுரைத் தொகுப்பு.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e\u003cbr\u003eசுந்திர ராமசாமி சிறுகதை மீதான எதிர்வினையில் சக எழுத்தாளர்களின் அலட்சியப்போக்கு,தலித் இயக்கம் குறித்த சுஜாதா அடித்த ஜம்பங்கள்,டேனியல் எழுத்துக்களில் படிமங்கலாயுள்ள தலித்துகளின் போராட்டங்களையும் கழிப்புணர்வுகளையும் நிதானித்து கதையாடிப் போகும் அழகிய பெரியவன்,வரலாற்று வெளியில் நின்று பேசும் ஜெ.ஜெ.தாஸ் என்ற தொழிற்சங்க போராளி பற்றிய கட்டுரை இத்தொகுப்பில் மிகத் தனித்துவமானது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e | Meelkonam","brand":"கருப்புப் பிரதிகள்","offers":[{"title":"Meelkonam","offer_id":51623116800296,"sku":"BK4003","price":95.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/meelkoanam_500.png?v=1756704433"},{"product_id":"naadarinthor-vaazhvil","title":"நாடறிந்தோர் வாழ்வில்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதன் இறுதிநாளில், ஒரு குடியானவன் இல்லத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட உணவில்தான் நச்சுக் காளான் கலந்திருந்த தென்று அறிந்த புத்தரின் சீடர் அந்த உழவனைத் தாக்கப் பாய்ந்தபோது, தன் உயிர்போகும் வாதை மிகுந்த அந்த நேரத்திலும், அன்புக்கே இலக்கியமான புத்தபிரான், “அந்த இனியவரைத் தாக்க வேண்டாம்; அதற்குப் பதில் அவருக்கு நன்றி கூறுங்கள்; ஏனெனில் அவர்தானே எனக்கு இறப்பின் இன்பத்தையும் காட்டினார்!” என்று நெகிழ்வுடன் கூறிய வரலாற்று நிகழ்வைப் பற்றியும் என் கவிதை கூறுகிறது. ஆக எதனால் அந்தச் சான்றோர் சரித்திரத்தின் எழிற்பக்கங்களில் ஒளிர்கிறார்கள் என்று எடுத்துக் காட்ட முனைந்திருக்கிறேன்.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e'இப்படியும் மனிதர்கள் இருந்திருக்கிறார்களா? அவர்கள் இப்படியெல்லாம் வாழ்ந்து காட்டியிருக்கிறார்களா?' என்ற வியப்பும் ஐயமும் இந்த நூலைப் படிக்கும் இன்றைய தலைமுறையின் இளைஞர்க்கு எழத்தான் செய்யும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Naadarinthor Vaazhvil","brand":"சீதை பதிப்பகம்","offers":[{"title":"Naadarinthor Vaazhvil","offer_id":51623116767528,"sku":"BK4002","price":80.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/naadarinthor_vaazhvil_300.jpg?v=1756704432"},{"product_id":"neethipathi-vakkeelaanaar-short-stories","title":"நீதிபதி வக்கீலானார் (சிறுகதைகள்)","description":"\u003cp\u003eநீதிபதி வக்கீலானார் (சிறுகதைகள்)\u003c\/p\u003e | Neethipathi Vakkeelaanaar Short Stories","brand":"பூம்புகார் பதிப்பகம்","offers":[{"title":"Neethipathi Vakkeelaanaar Short Stories","offer_id":51623116734760,"sku":"BK4001","price":10.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/neethipathi_vakkeelaanaar_short_stories__300.jpg?v=1756704431"},{"product_id":"rao-sahib-lc-gurusamy","title":"ராவ் சாகிப் எல்.சி.குருசாமி - சட்டமேலவை உரைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eதகவல் தொழில்நுட்ப உலகில் பார்ப்பனர்களும், சாதி இந்துக்களும், கொஞ்சம் இடைநிலைச் சாதியினரும் ‘சஞ்சாரம்’ செய்து கொண்டிருக்கையில் அருந்ததியர்கள் மீதான ‘ஆய்வறிஞர்கள்’ நிகழ்த்துகின்ற கருத்திய அவதூறுகளையும் வன்முறைகளையும் முறியடிக்க வேண்டி அருந்ததியர்கள் குறித்த கல்வெட்டுக்களைத் தேடியும், கள ஆய்வுகளை மேற்கொண்டும், ஆவணக் காப்பகங்களை நோக்கியும் நடைபயணம் மேற்கொண்டு கவிஞர் மதிவண்ணன் நிகழ்த்திப்பெற்ற போராட்ட முயற்சியில் வெளிவந்துள்ள அரிய ஆவணமிது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eமாண்டேகு - செமஸ்போர்டு சீர்திருத்தங்களின் அடிப்படையில் அன்று அமைந்த சட்ட மேலவையில் அடித்தள மக்களின் பிரதிநிதியாகப் பங்கேற்று, சமூகநல உரையாடல்களை முன்வைத்தவரும், அளப்பரிய பங்காற்றியவருமான அய்யா எல்.சி. குருசாமியின் இவ்வுரைகளின் வழி உணர்ந்து கொள்ள முடிகிறது. பெண்கல்வி குறித்து அவரின் பார்வை பெரியாரியத்தோடும், அம்பேத்கரியத்தோடும் தழுவி நிற்பதைக் கண்டு மனம் நெகிழ்கிறது. இதுபோன்ற ஆவணங்களின் மூலம் பார்ப்பனியத்தால் தலித்தியத்தை ஒரு சாதிக் குடுவையில் அடைத்துவிட முடியாது என்பதை உறுதியாய் சொல்லலாம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Rao Sahib Lc Gurusamy","brand":"கருப்புப் பிரதிகள்","offers":[{"title":"Rao Sahib Lc Gurusamy","offer_id":51623116669224,"sku":"BK3999","price":114.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/rao_sahib_lc_gurusamy_500.png?v=1756704428"},{"product_id":"saathi-ethir-varkkam","title":"சாதி எதிர் வர்க்கம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇந்தியாவின் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றான பிகாரில் பிறந்தவரான அசோக்யாதவ், இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவு கோலை வலியுறுத்தும் சி.பி.எம்.மின் நிலைப்பாட்டை கூர்மையாக விமர்சிக்கிறார், தேர்ந்த ஆற்றலோடும், தர்க்க அறிவோடும் கிரீமிலேயரை கேள்விக்குள்ளாக்கும் அவரின் விவாதங்கள் சி.பி.எம்.மைத் தாண்டி இடஒதுக்கீடு நிலைப்பாட்டில் பார்ப்பன அளவுகோல்களை சுமந்துத் திரியும் பல்வேறு நபர்களுக்கும் சக்திகளுக்கும் பதிலாக அமைந்துள்ளது. அருந்ததியர் இடஒதுக்கீட்டிலும், தலித் இலக்கிய அரசியல் உரையாடல்களிலும் மிக முக்கிய பங்காற்றி வரும் கவிஞர் மதிவண்ணன் கிரீமிலேயருக்கெதிரான இந்த ஆவணத்தை தமிழாக்கி தந்ததோடு இப்பிரதிக்கான மிக முக்கிய முன்னுரை ஒன்றையும் வழங்கியுள்ளார். இந்திய-தமிழக சமூக நீதி வரலாற்றில் மிக முக்கிய ஆவணமான இப்பிரதி மீது உரையாடலை நிகழ்த்தும் முயற்சியாக தமிழ் மக்களிடம் கருப்புப்பிரதிகள் இந்நூலை முன்வைக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Saathi Ethir Varkkam","brand":"கருப்புப் பிரதிகள்","offers":[{"title":"Saathi Ethir Varkkam","offer_id":51623116636456,"sku":"BK3998","price":42.75,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/saathi_ethir_varkkam_500.png?v=1756704427"},{"product_id":"samadharma-vilakkam","title":"சமதர்ம விளக்கம்:K.Appaduraiyar","description":"\u003cp\u003eவடநாட்டின் தேசிய சமதர்ம அறிஞருள் ஒருவரான ஆசிரியர் சுரேச வைத்யாவினால் இயற்றப்பெற்ற சிறுநூலின் தமிழாக்கம்\u003c\/p\u003e | Samadharma Vilakkam","brand":"பூம்புகார் பதிப்பகம்","offers":[{"title":"Samadharma Vilakkam","offer_id":51623116603688,"sku":"BK3997","price":34.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/samadharma_vilakkam_300.jpg?v=1756704426"},{"product_id":"suyamariyaathai-oru-nootrandin-sol","title":"சுயமரியாதை - ஒரு நூற்றாண்டின் சொல்!:பேராசிரியர் சுப.வீரபாண்டியன்","description":"\u003cp\u003e\u003cspan\u003e'பிரிட்டனைச் சேர்ந்த எழுத்தாளர், மார்க்சியச் சிந்தனையாளர், யார்க்சயர் 'அப்சர்வர்' என்னும் ஏட்டின் செய்தியாளர் 'கிறிஸ்டோபர் காட்வெல், தன்னுடைய தோற்றமும் உண்மையும் (Illusion and reality) என்னும் நூலில் ஓர் அழுத்தமான கருத்தை வெளியிட்டிருப்பார். ஒரு சொல்லுக்குப் பின்னால் ஒரு சமூகத்தினுடைய வரலாறு உறைந்திருக்கிறது\" என்பது அவர் கூற்று ஆம்! சுயமரியாதை என்பது வெறுமனே ஒரு சொல் அன்று; அது ஒரு நூற்றாண்டின் சொல்!\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eசுயமரியாதை இயக்கத்தின் வரலாற்றையும், சமூகத்தில் அதன் தாக்கத்தையும் புதிய தலைமுறைக்குச் சுவைபடச் சொல்லும் நூல் இது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் திராவிட இயக்கம் பற்றியும் தந்தை பெரியார் பற்றியும் சுவாரசியமாக உரையாடும் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் நக்கீரன் இதழில் எழுதிய தொடரே இப்போது நூலாகியுள்ளது. சமூக நீதியை நிலைநிறுத்துவதற்காக தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் உள்ளிட்ட சமூகக் கொடுமைகளுக்கு எதிராகத் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியாரின் பல்வேறு நிலைப்பாடுகளைப் பற்றியும் இந்நூலின் அத்தியாயங்களில் சுருக்கமாகக் கூறியுள்ளார் ஆசிரியர் சுப. வீ.\u003c\/p\u003e\n\u003cp\u003eஆனால், கூறலின் தன்மை காரணமாக அந்த வரலாற்றை விரிவாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் வாசகருக்கு ஏற்படும் என்பது திண்ணம். கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு போன்ற விஷயங்களின் பின்னணியில் புதைந்துள்ள அம்சங்களை எளிய நடையில் புரியும் வகையில் எடுத்து வைத்துள்ளார் பேராசிரியர். திராவிட இயக்கம் பற்றிப் பரவலாக எழுப்பப்படும் பல கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக இந்நூல் அமைந்துள்ளது என்பதே இந்த நூலைத் தனித்துக் காட்டுகிறது.\u003c\/p\u003e | Suyamariyaathai Oru Nootrandin Sol","brand":"நக்கீரன் வெளியீடு","offers":[{"title":"Suyamariyaathai Oru Nootrandin Sol","offer_id":51623116570920,"sku":"BK3996","price":125.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/suyamariyaathai_-_oru_nootrandin_sol_500.jpg?v=1756704425"},{"product_id":"tamizhina-kavalar-kalaingnar","title":"தமிழினக் காவலர் கலைஞர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eகலைஞரைப் பற்றி நுணுக்கமாகவும், துல்லியமாகவும் பல செய்திகள் இந்நூலில் 34 தலைப்புகளில் அமைந்துள்ளது. கலைஞர் அவர்களை வாழ்த்திக் கவிதையில் தொடங்கும் இந்நூல், அவரின் கொள்கைத் தெளிவு, திட்டமிட்டு செயலாற்றும் திறன், இலட்சியப் பிடிப்பு, அரசியல் நுட்பம், ஆட்சிச் செம்மை, கலை உணர்வு, படைப்பாற்றல் முதலிய பன்முகத் தன்மைகளையும் விளக்கி எளிய நடையில் உரைக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e | Tamizhina Kavalar Kalaingnar","brand":"பூம்புகார் பதிப்பகம்","offers":[{"title":"Tamizhina Kavalar Kalaingnar","offer_id":51623116538152,"sku":"BK3995","price":100.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/thamizhina_kaavalar_kalaignar_300.jpg?v=1756704424"},{"product_id":"thalamalai-kanda-thevar-plays","title":"தலைமலை கண்ட தேவர் - நாடகங்கள்","description":"\u003cp\u003eநாடகங்கள்\n\u003cbr\u003e1. தலைமை கண்ட தேவர்\n\u003cbr\u003e2. கழைக் கூத்தியின் காதல்\n\u003cbr\u003e3. குடும்ப விளக்கும் குண்டுக்கல்லும்\n\u003cbr\u003e4. ஆரிய பத்தினி மாரிஷை\n\u003cbr\u003e5. ரஸ்புடீன்\n\u003cbr\u003e6. அம்மைச்சி\n\u003cbr\u003e7. வஞ்ச விழா(தீபாவளி)\u003c\/p\u003e | Thalamalai Kanda Thevar Plays","brand":"பூம்புகார் பதிப்பகம்","offers":[{"title":"Thalamalai Kanda Thevar Plays","offer_id":51623116505384,"sku":"BK3994","price":25.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/thalamalai_kanda_thevar_plays__300.jpg?v=1756704423"},{"product_id":"thamizh-periyargal","title":"தமிழ்ப் பெரியார்கள்","description":"\u003cdiv class=\"row\"\u003e\n\u003cdiv class=\"col-md-12 col-md-12\"\u003e\n\u003cdiv class=\"tab-content\"\u003e\n\u003cdiv class=\"tab-pane active in\" id=\"desc_1\"\u003eசமூகத்தில் தங்கள் வாழ்வை ஆய்வுக்கு உட்படுத்தி அதனை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக்கி மாறுதலை ஏற்படுத்தியவர்கள்தாம் பெரியார்கள்.\u003cbr\u003eகுறிப்பாக தமிழகத்தில், தங்களின் தியாக மனப்பான்மையினால் சமுதாயத்துக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்திருக்கிறார்கள் சிலர். அவர்களையே தமிழ்ப் பெரியார்கள் என்கிறோம். இவர்கள் அறிவுலக மேதாவிகள். கொள்கைக் கோமான்கள். இவர்களின் வாழ்க்கை, வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டவை.\u003cbr\u003eஇந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் சிறந்தவர்கள். செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சி., மூதறிஞர் ராஜாஜி, தந்தை பெரியார் என இந்நூலில் கூறப்பட்டிருக்கும் பெரியார்கள் தங்கள் வாழ்வியலை அடுத்தவருக்கு அர்ப்பணித்தது எப்படி? இவர்கள் சமூகத்தில் நிகழ்த்திய மாற்றங்கள் என்ன? சாதனைகள் என்ன? பட்டியலிடுகிறார் நூலாசிரியர் வ.ரா.\u003cbr\u003eஇந்நூலுக்குப் பெருமை, இதில் இடம் பெற்றுள்ள தமிழ்ப் பெரியார்கள் என்றால், மற்றொரு பெருமை இந்த நூலை இயற்றிய வ.ரா., என்றால் அது மிகையாகாது. மணிக்கொடி என்னும் பத்திரிகையைத் தொடக்கி தமிழகத்தில் மணிக்கொடி காலம் என்ற இலக்கிய சொல்லாட்சியை உருவாக்கியவர் வ.ரா., என்று அழைக்கப்படும் வ.ராமசாமி. இவர் மகாகவி பாரதியைக் கொண்டாடியவர். பத்திரிகையாளராகவும், நாவலாசிரியராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றி தன் வாழ்வியலை சமூகத்திடம் ஒப்படைத்தவர்.\u003cbr\u003eஅத்தகைய வ.ரா., தமிழ்ப் பெரியார்கள் என சிலரைத் தேர்ந்தெடுத்து இந்நூலில் தந்துள்ளார். இந்நூல் வாசிப்பதால் பெரியார்கள் யார் என்பதை அறியலாம். மாற்றத்தை விரும்பிய அறிவுலக மேதாவிகளைப் பற்றி அவர்களின் தியாகத்தைப் பற்றி, சமுதாய சீர்திருத்தத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.\u003cbr\u003eவாருங்கள்... மேதாவிகளின் மேன்மையை அறிய பக்கத்தைப் புரட்டுங்கள்.\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e | Thamizh Periyargal","brand":"மங்கை வெளியீடு","offers":[{"title":"Thamizh Periyargal","offer_id":51623116472616,"sku":"BK3993","price":57.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/products\/thamizh_periyargal_300.jpg?v=1756704422"}],"url":"https:\/\/periyarbooks.com\/collections\/offers.oembed?page=116","provider":"PeriyarBooks.Com","version":"1.0","type":"link"}